Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கதவு திறக்க முடியாது ..!
Page 1 of 1 • Share
கதவு திறக்க முடியாது ..!
ஒரு பிரபலமான சங்கீத வித்துவான் என்று நினைத்துக்கொண்டு வாழ்ந்து வரும் ஒருவரிடம் சில இளைஞர்கள் சமூக பணியை செய்ய ஒரு சங்கீத நிகழ்சியை நடார்த்தி அதில் வரும் நிதியை கொண்டு சிறுவர் பாடசாலை கட்ட தீர்மானித்து சங்கீத வித்துவானிடம் வந்து தமது நோக்கத்தை சொல்லி நிகழ்ச்சியை நடார்த்த கேட்டனர் ..
சரி சொன்ன வித்துவான் இதனால் எனக்கு என்ன பிரயோசனம் என்று கேட்டார்
ஆமா சார் ''உங்களுக்கு அந்த மேடையில் சங்கீத இமையம் '' என்று பட்டம் சூட்டி பொன்னாடை போட்டு கவுரவிப்போம் என்றனர் .
மகிழ்ச்சியடைந்த வித்துவான் ஓகே சொல்ல 500.1000.2000. ரூபாடிக்கட்டுகள் அடித்து அரங்கு நிறைந்த கூட்டம் .
கச்சேரி தொடக்கி 10 நிமிடத்தில் 1000 ரூபா டிக்கட்
எடுத்த ஒருவர் அவசர அவசர மாக ஓடி வந்து
டிக்கட்டை நீட்டி ''கதவை திறந்து உள்ளே விடும்படி ''கேட்டார் ''
டிக்கட் கிழிப்பவர் முடியவே முடியாது
என்று உறுதியாக நின்றார் .
இருவருக்கும் பெரும் வாக்கு வாதம் வந்து விட்டது .
.இறுதியில் டிக்கட் கிழிப்பவர் சொன்னரே....?
ஒரு சொல் சார்
"உங்களுக்கு ஒருவருக்காக கதவை திறந்தால் உள்ளே இருக்கும் எல்லோரும் ஓடிடுவாங்க சார் '' எங்கட கஸ்ரத்த புரிந்து கொள்ளுங்க சார் என்று மன்றாடினார் .
சரி சொன்ன வித்துவான் இதனால் எனக்கு என்ன பிரயோசனம் என்று கேட்டார்
ஆமா சார் ''உங்களுக்கு அந்த மேடையில் சங்கீத இமையம் '' என்று பட்டம் சூட்டி பொன்னாடை போட்டு கவுரவிப்போம் என்றனர் .
மகிழ்ச்சியடைந்த வித்துவான் ஓகே சொல்ல 500.1000.2000. ரூபாடிக்கட்டுகள் அடித்து அரங்கு நிறைந்த கூட்டம் .
கச்சேரி தொடக்கி 10 நிமிடத்தில் 1000 ரூபா டிக்கட்
எடுத்த ஒருவர் அவசர அவசர மாக ஓடி வந்து
டிக்கட்டை நீட்டி ''கதவை திறந்து உள்ளே விடும்படி ''கேட்டார் ''
டிக்கட் கிழிப்பவர் முடியவே முடியாது
என்று உறுதியாக நின்றார் .
இருவருக்கும் பெரும் வாக்கு வாதம் வந்து விட்டது .
.இறுதியில் டிக்கட் கிழிப்பவர் சொன்னரே....?
ஒரு சொல் சார்
"உங்களுக்கு ஒருவருக்காக கதவை திறந்தால் உள்ளே இருக்கும் எல்லோரும் ஓடிடுவாங்க சார் '' எங்கட கஸ்ரத்த புரிந்து கொள்ளுங்க சார் என்று மன்றாடினார் .
Re: கதவு திறக்க முடியாது ..!
கவிஞர் கே இனியவன் wrote:சில நேரம் இப்படியும் மூளை எழுத உதவுது
மூளைய கட்டிப் போடாதிங்க அவுத்து விட்டுருங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கதவு திறக்க முடியாது ..!
நீங்க என் குரலைக்கேட்டால் ...
இப்படி ஒரு கேள்வியை ஏண்டா ..?
கேட்டேன் என்று சுவரில் முட்டியிருப்பீங்க...
நல்ல காலம் ...!
இப்படி ஒரு கேள்வியை ஏண்டா ..?
கேட்டேன் என்று சுவரில் முட்டியிருப்பீங்க...
நல்ல காலம் ...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|