Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கண் எரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுபட - வீட்டு வைத்தியம்
Page 1 of 1 • Share
கண் எரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுபட - வீட்டு வைத்தியம்
கண் எரிச்சல் குறைய - வீட்டு வைத்தியம் குறிப்புகள் சில
வெள்ளை நந்தியாவட்டைப் பூவை எடுத்து கண்களில் மேல் வைத்து அடிக்கடி ஒற்றிக்கொண்டே இருந்தால் கண்களில் ஏற்படும் உஷ்ணம் குறையும்.
சுத்தமான நல்லெண்ணெய், வெங்காயச்சாறு, புளிய இலைச்சாறு ஆகிய மூன்று சாறுகளையும் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் கண் குளிர்ச்சியடையும்.
பசுநெய், பசு வெண்ணெய் ஆகியவற்றை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் உடல் பொலிவு பெறும். கண் எரிச்சல் நிற்கும்.
கண்வலி, கண் எரிச்சல் முதலியவை இருந்தால் அப்போது தயிர் சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிட்டு வந்தால் போதுமானது! கண் நோய்களும் குணமாகும்.
சகுந்தலா என்ற பெண் தன்னுடைய ‘ஆயில் புல்லிங்’ அனுபவத்தைப் பற்றிக் கூறினார்:
“பல மாதங்களாக நான் கண் எரிச்சலால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தேன். மருந்துக் கடைகளில் விற்கும் பல ‘Eye Drop’-களை வாங்கி பயன்படுத்தினேன்.
அவற்றால் கண்களில் இருக்கக்கூடிய எரிச்சலை முழுமையாகக் குணப்படுத்த முடியவில்லை.
என்ன செய்வது என்று தெரியாமல், பல நேரங்களில் விரல்களால் கண்களைக் கசக்கிவிடுவேன். அதனால், கண்கள் சிவந்துபோய் பார்ப்பவர்களை எல்லாம் பயமுறுத்தும். எல்லோரும் ‘ஏன் கண்கள் இப்படி சிவந்து இருக்கின்றன?’ என்று கேட்க ஆரம்பித்தார்கள்.
இந்தக் கண் எரிச்சலை எப்படி குணப்படுத்துவது என்று தவித்துக்கொண்டு இருந்த சூழ்நிலையில்தான், எங்கள் வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவர், ‘ஆயில் புல்லிங்’ பற்றி கூறினார். அவர் சொன்னதிலிருந்து, தினமும் இரண்டு முறை நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளிக்கத் தொடங்கினேன்.
தொடர்ந்து பத்து நாட்கள் செய்தபிறகு, நானே ஆச்சரியப்படும்படி என் உடல் நிலையில் மாற்றம் நிகழ்ந்தது. பல மாதங்களாக என்னைப் பாடாகப் படுத்திக்கொண்டு இருந்த கண் எரிச்சல் இருந்த இடம் தெரியாமல் மறைந்தேவிட்டது.
அதுமட்டும் இல்லாமல், முன்பு இருந்ததைவிட, இப்போது கண் பார்வையும் மிகத் தெளிவாக இருக்கிறது. புத்தகங்கள் படிக்கும்போது, கண்ணாடி போட்டு படித்து வந்த எனக்கு, இப்போது கண்ணாடி இல்லாமலேயே ஈஸியாக படிக்க முடிகிறது.
பல மருந்துகளால் குணப்படுத்த முடியாத கண் எரிச்சலை ‘நல்லெண்ணெய்யைக் கொப்பளித்ததால்’ குணமாகி இருப்பதை நினைக்கும்போது உண்மையிலேயே எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது” என்று முடித்தார்.
நன்றி lekhabooks.com
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கண் எரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுபட - வீட்டு வைத்தியம்
தினமும் இரண்டு முறை நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளிக்கத் தொடங்கினேன்.
தொடர்ந்து பத்து நாட்கள் செய்தபிறகு, நானே ஆச்சரியப்படும்படி என் உடல் நிலையில் மாற்றம் நிகழ்ந்தது. பல மாதங்களாக என்னைப் பாடாகப் படுத்திக்கொண்டு இருந்த கண் எரிச்சல் இருந்த இடம் தெரியாமல் மறைந்தேவிட்டது........!
இதை எப்போதே செய்கிறேன்...
அதுவரை விடைபெறுகிறேன் ..
மீண்டும் வருகிறேன்
தொடர்ந்து பத்து நாட்கள் செய்தபிறகு, நானே ஆச்சரியப்படும்படி என் உடல் நிலையில் மாற்றம் நிகழ்ந்தது. பல மாதங்களாக என்னைப் பாடாகப் படுத்திக்கொண்டு இருந்த கண் எரிச்சல் இருந்த இடம் தெரியாமல் மறைந்தேவிட்டது........!
இதை எப்போதே செய்கிறேன்...
அதுவரை விடைபெறுகிறேன் ..
மீண்டும் வருகிறேன்
Re: கண் எரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுபட - வீட்டு வைத்தியம்
மகிழ்ச்சி சென்று வாருங்கள்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» மூக்கடைப்பு பிரச்சனையில் இருந்து விடுபட எளிய டிப்ஸ்!!!
» ஆஸ்துமாவில் இருந்து விடுபட உதவும் வீட்டு மருத்துவம்!
» தீர்வு!! உங்கள் வீட்டு சமையல் அறையில் ..{வீட்டு வைத்தியம் }
» தீய பழக்கங்களில் இருந்து விடுபட
» புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபட-பாகற்காய்
» ஆஸ்துமாவில் இருந்து விடுபட உதவும் வீட்டு மருத்துவம்!
» தீர்வு!! உங்கள் வீட்டு சமையல் அறையில் ..{வீட்டு வைத்தியம் }
» தீய பழக்கங்களில் இருந்து விடுபட
» புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபட-பாகற்காய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|