தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கண்ணைக் கவரும் திருமண நகைகள்!

View previous topic View next topic Go down

கண்ணைக் கவரும் திருமண நகைகள்!  Empty கண்ணைக் கவரும் திருமண நகைகள்!

Post by முழுமுதலோன் Fri Apr 26, 2013 5:33 pm

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
திருமணம் என்றாலே
இந்தியக் குடும்பங்களுக் கு ஒரு கொண்டாட்டம் தான். இதைவிடப் பெரிதா க
ஒன்றும் இல்லை எனும் அளவுக்கு நகையும், உவகையும் பொங்கும் நிகழ்வாக திருமணங்கள் கருதப்படுகின்றன.


உலகத் தங்கக் கவுன்சில் அளித்திருக்கும் திருமண நகைகளின் [You must be registered and logged in to see this image.]குறிப்புப் பட்டியல் இது:-

தலை மற்றும் நெற்றியில் அணியப் படும் நகைகள்

தென்னிந்தியாவில் பெயர்
பெற்ற வை. நெற்றிச்சுட்டி, சந்திரப்பிறை, சூரியப் பிறை ஆகிய வற்றின்
தொகுதியே தலை அணியாகும். தலையின் வகுடு தொடங்கும் இடத்தில் நெற்றியின்
மேல்பகுதியில் நெற்றிச் சுட்டி அணியப் படுகிறது. அதற்கு இருபுறத்திலும்
இடம் பெறுவன சந்திரப் பிறையும், சூரியப்பிறையும் ஆகும்.


ஜடையின் மீது பொருத்தப்படும் நகை

அழகாகப் பின்னப்பட்ட ஜடையின் மீது பொருத்தப்படும் நகை தென்னிந்திய நாட்டியக் கலைஞர்களால் பயன்படுத்தப்பட்டு வரு [You must be registered and logged in to see this image.]கின்றன.
திருமணப் பெண்களுக்கும் பிடித்த மான நகையாக இது விளங்குகிறது. இந்த நகை
பல்வேறு வடிவத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது. ஜடை நாகம் எனப்படும்
பாம்பு வடிவத்திலுள்ள ஜடை மற்றும் சூரியன், சந்திரன், பூக்கள் ஆகிய
உருவங்கள் பதி த்த ஜடையுடன் குஞ்சலமும் இணைந்து கொஞ்சும் அழகை கொட்டிக்
குவிக்கிறது.


தோடுகள் எனப்படும் காதணி

தோடுகள் எனப்படும் காதணிகளைப் போன்று எண்ணற்ற வகைகளில் வேறு எந்த இந்திய நகையையும் பார்க்க முடியாது.

அடுத்த முக்கிய இடத்தைப் பெறுவது ஜிமிக்கியும், மாட்டலும். [You must be registered and logged in to see this image.]பெண்களின்
நடை அசைவுக்கேற்ப ஆடும் ஜிமிக்கிகளின் அழகு, காண் போர் மனதில் பரவசத்தை
ஏற்படுத்த வல்லது. மணி போன்ற உருவத்தில் உள்ள ஜிமிக்களில் தங்கத்தில்
பதிக் கப்பட்ட முத்து மணிகள், காதுகளில் தொங்கும் தொங்கட்டான்களாக
முகத்திற்கு அழகு சேர்ப்பவை.


மூக்குத்தி

இந்தியப் பெண்களின்
அடிப்படை அணிகலனாகத் திகழ்வது மூக்குத்தி. மற்ற எந்த நகை இல்லை என்றாலும்
காதிலும் மூக்கி லும்கூட நகை இல்லாத ஏழ்மையை மக்களால் தாங்க முடியாத தாக
இருக்கும். எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் பெரும் [You must be registered and logged in to see this image.]பாலும் திருமணமான பெண்கள் கட்டாயமாக அணியும் நகையாக மூக் குத்தி நம் மரபில் காலூன்றிவிட்டது.


தங்க மாலைகள் அல்லது சங்கிலிகள்

காதணிகளுக்கு இணையான
போட்டியா கக் கருதப்படும் அளவுக்கு நம் நாட்டில் தங்க மாலைகள் அல்லது
சங்கிலிகள் பெண்களால் பெரிதும் அணியப்படுகின் றன.


திருமாங்கல்யம் (தாலி)

திருமணமான பெண் என்பதற்கு அடையாளமாக தாலி நம் நாட்டில் அணியப்படுகிறது. எந்த வகைத்திருமாங்கல்யம் என்பது [You must be registered and logged in to see this image.]பகுதிக்குப்
பகுதி, சாதிக்குச் சாதி வேறு படுகிறது. சங்கு வடிவத்திலும், சக்கரங்கள்,
கல்பக விருட்சம் போன்ற வற்றையும் சேர்த்து தாலியுடன் நம் நாட்டுப் பெண்கள்
அணிவது வழக்கம். கழுத்து அணியான தங்கச் சங்கிலிகள் பல்வேறு விலைகளில்
விற்கப்படுகி ன்றன.


வங்கி

முழங்கைக்கு மேலே
பெண்கள் அணியும் தங்க ஆபரணமாக வங்கி விளங்குகிறது. திருமணத்தின் போது
அணியப்படும் இந்த முப்பரிமாண தங்கநகை இந்தியாவில் பெயர் பெற்றது.


வளையல்கள்

காது, மூக்கு, கழுத்து இவற்றோடு மட்டும் பெண்களுக்கான நகை கள் முடிந்து விடுவதில்லை. மணப்பெண்களின் கைகளில் அணி [You must be registered and logged in to see this image.]யும்
வளையல்கள் முக்கியமான அணி கலனாக இருக்கிறது. தங்கத்தில் இல் லையென்றாலும்
கண்ணாடியிலோ, ப்ளாஸ்டிக்கிலோ ஒரு வளையலை அணிந்து கொள்வர். மெலிதாகவும்,
தடி மனாகவும், உள்குடைவு உள்ளதாகவும், வளைவு நெளிவுகள் கொண்ட தாகவும் உள்ள
பலவகை வளையல்கள் ஒட்டு மொத்தமாக திரு மண மகிழ்ச்சியை அதிகரிக்கக் கூடிய
தன்மை வாய்ந்தவை. வளையல்கள் என்பவை சூரிய சக்தியின் அடையா ளமாக நம்பப்
படுகிறது. பூமிக்குச் சக்தியளிக்கும் சூரியனைப் போன்று, புகுந்த
இடத்திற்கு வளமான வாழ்வை வளையலணிந்த பு[You must be registered and logged in to see this image.]துமணப் பெண் கொண்டு வரு வதாக மக்கள் நம்புகிறார்கள்.


ஒட்டியாணம்

புதுமணப் பெண்கள்
இடுப்பைச் சுற்றி அணியும் பொன்னாலான வார் ஒட்டியாணம் எனப்படுகி றது.
பெண்களின் உடலழகைச் சிக்கென எடுத்துக் காட்டுவத ற்கு ஒட்டியாணம் உதவுகி
றது. தங்கப் பட்டைகளில் ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டு, முத்து
வரிசைகளுடன் கூடிய இந்த ஒட்டியாண [You must be registered and logged in to see this image.]த்தை அணியும் புதுமணப் பெண் அழகரசியாகத் திகழ்கிறா ள்.


கொலுசும், மெட்டியும்

நிறைவாக காலில் அணியும்
கொலுசும், கால்விரல்களில் அணி யும் மெட்டியும் பெண்கள் அணியும் முக்கிய
நகை களாகும். கணுக் கால்களில் அணியப்படும் காற் சிலம்புகள் (கொலுசு)
எண்ணற்ற நவ நாகரிக பாணிகளில் விற்ப னைக்கு உள்ளன. செல்லமான சிலம் பொலி
கிளுகிளுப்பூட்டும் தன்மை வாய்ந்தது.


[You must be registered and logged in to see this image.]தாலியைப் போன்று கால் விரல் களில் அணியப் படும் மெட்டியும் திருமணமான பெண்களை அடையாளம் காட்டும் நகையா கும்.

திருமணம் என்பது வாழ்வு
முழுதும் இணைந்திருக்கும் ஒரு பந்தம் என்பதைக் காட்டும் வகையில் ஆணையும்,
பெண்ணையும் பிணைக்கும் நாண்களாக பொன் நகைகள் போற்றப்படுகின்றன.





thanks to Dinamani
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கண்ணைக் கவரும் திருமண நகைகள்!  Empty Re: கண்ணைக் கவரும் திருமண நகைகள்!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 26, 2013 7:07 pm

எத்தனை கோடி இருந்தா இத்தனை நகைகள் வாங்க முடியும்...

எனக்கு புன்னகையே போதும்பா...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கண்ணைக் கவரும் திருமண நகைகள்!  Empty Re: கண்ணைக் கவரும் திருமண நகைகள்!

Post by முரளிராஜா Wed Aug 07, 2013 9:29 am

கவியருவி ம. ரமேஷ் wrote:
எனக்கு புன்னகையே போதும்பா...
இந்த பதிலை வீட்ல சொன்னா உடம்பு புண்ணாகி மத்தவங்க நகைக்கற மாதிரி ஆயிடும் லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கண்ணைக் கவரும் திருமண நகைகள்!  Empty Re: கண்ணைக் கவரும் திருமண நகைகள்!

Post by mohaideen Wed Aug 07, 2013 12:50 pm

 இந்த பதிலை வீட்ல சொன்னா உடம்பு புண்ணாகி மத்தவங்க நகைக்கற மாதிரி ஆயிடும்

அனுபவம் பேசுகிறது ரமேஷ்நக்கல் 

பெரியவங்க சொன்னா கேட்டுக்கனும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கண்ணைக் கவரும் திருமண நகைகள்!  Empty Re: கண்ணைக் கவரும் திருமண நகைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum