Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
என் இதயத்தை பார்...
Page 1 of 1 • Share
என் இதயத்தை பார்...
சருகுகளை போல் என் நினைவுகள்
உனக்குள் உதிர்ந்து போனாலும்
மீண்டும் மீண்டும் துளிர் விடுவேன்
உன் அன்பிற்காக...!!!
முடிந்தால் நீ வந்து
உன்னை சேரும் நாளை எண்ணி
துடித்து கொண்டிருக்கும்
என் இதயத்தை பார்...
உனக்குள் உதிர்ந்து போனாலும்
மீண்டும் மீண்டும் துளிர் விடுவேன்
உன் அன்பிற்காக...!!!
முடிந்தால் நீ வந்து
உன்னை சேரும் நாளை எண்ணி
துடித்து கொண்டிருக்கும்
என் இதயத்தை பார்...
Re: என் இதயத்தை பார்...
அதில் தெரியும் நான் உனக்காக கட்டி வைத்த வசந்த மளிகை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: என் இதயத்தை பார்...
உங்கள் கவிதைகளை படித்து ஓரளவு நான் தெரிந்து கொண்டது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: என் இதயத்தை பார்...
தெரிந்தவர்கள் ..காட்டிக்கொள்ளமாட்டார்கள்...!
தெரியாது போல் இருப்பார்கள் ...
நாங்கள் தான் ...?
தெரியாது போல் இருப்பார்கள் ...
நாங்கள் தான் ...?
Re: என் இதயத்தை பார்...
கவிஞர் கே இனியவன் wrote:சருகுகளை போல் என் நினைவுகள்
உனக்குள் உதிர்ந்து போனாலும்
மீண்டும் மீண்டும் துளிர் விடுவேன்
உன் அன்பிற்காக...!!!
முடிந்தால் நீ வந்து
உன்னை சேரும் நாளை எண்ணி
துடித்து கொண்டிருக்கும்
என் இதயத்தை பார்...
உண்மையான அன்பு ஒரு நாள் புரியும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: என் இதயத்தை பார்...
உண்மையான அன்பு ஒரு நாள் புரியும்...
காத்திருப்பதே காதல் ...
பொறுத்திருப்பதே கடவுள் ....
காத்திருப்பதே காதல் ...
பொறுத்திருப்பதே கடவுள் ....
Re: என் இதயத்தை பார்...
உரமாகும் சருகுகள் போல்
உன் நினைவுகள்
காதலுக்கு உரமாகும் போல... தங்கள் கவிதையும் உருமாறும்...
உன் நினைவுகள்
காதலுக்கு உரமாகும் போல... தங்கள் கவிதையும் உருமாறும்...
Re: என் இதயத்தை பார்...
இன்னும் உரமாக்குவோம் .....
என் கவிதையே உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் படிக்கும் நாள் வரும் ..
என் மரணத்தின் அடுத்த நாள் ...
என் கவிதையே உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் படிக்கும் நாள் வரும் ..
என் மரணத்தின் அடுத்த நாள் ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|