Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கேர்ள்ஃப்ரெண்டிடம் பேசுவது பற்றி வள்ளுவர்…..
Page 1 of 1 • Share
கேர்ள்ஃப்ரெண்டிடம் பேசுவது பற்றி வள்ளுவர்…..
கேர்ள்ஃப்ரெண்டிடம் பேசுவது பற்றி வள்ளுவர்…..
டோண்டு ராகவன் பாணியில் சொல்வதானால், சமீபத்தில் 1987ம் வருஷம் தூர்தர்ஷனில் நேஷனல் நெட்வொர்க்கில் ஒரு பெங்காலிப் படம் போட்டிருந்தார்கள்.
அதில் ஒரு தமிழ் பேசும் அரசாங்க உத்தியோகஸ்தர் பாத்திரம் வரும். கதைப்படி அது வெள்ளைக்காரர்கள் காலம்.
“வெள்ளைக்காரன் இருக்கானே, அவன் நெருப்பு மாதிரி. ரொம்பக் கிட்ட போனா எரிச்சுடுவான். அதுக்காக தூரவே இருந்தோம்ன்னா நமக்கு கதகதப்பே கிடைக்காது.”
இது வெள்ளைக்காரனுக்கு மட்டுமில்லை. உயர்பதவியில் இருக்கிற எல்லாருக்குமே பொருந்தும். பாஸ்களிடம் அளவுக்கதிகமாக நெருங்கி இருந்தால் போச்சு. நம்முடைய வீக்னஸ் பூரா தெரிந்து நாய்க்குட்டி போல ஆக்கிவிடுவார்கள்.
“பொங்கல் அன்னைக்கு டிவிதானேடா பார்க்கப் போறே? ஒரு பதினோரு மணிக்கு ஆஃபீஸ்க்கு வா. அரை மணி நேரம் வேலை இருக்கு” என்பார்கள்.
அரைமணி நேர வேலைக்கு ஒன்றரை மணிநேர கார்ப் பிரயாணத்தில் பங்களூரிலிருந்து ஒருத்தர் வருவாரா என்று எண்ணிப் பார்க்க மறந்து போவோம். பக்தி கண்ணை மறைக்கும்.
“நாளைக்கு எம்.டி. விஸிட் இருக்கு. ஒரு பத்து ஸ்லைட். கரண்ட் ஸ்டேட்டஸ், நியூ மாடல்ஸ், பிராஜக்ட்ஸ் அவ்வளவுதான்” என்று ஈஸியாகச் சொல்வார்.
கரண்ட் ஸ்டேட்டஸில் வால்யூம் அண்ட் ஷெட்யூல் அதியரன்ஸில் இருக்கும் முரண்பாடுகளை விளக்க நாலு மணிநேரம் டேட்டா எடுக்க வேண்டும். நியூ மாடல்கள் போட முடியாததற்கு சப்பைக்கட்டு கட்ட அடுத்த நாலுமணி நேரம். பிராஜக்ட்டை எடுக்கும் போது ராத்திரி எட்டு மணி ஆகிவிடும்.
“நாளைக்கு கார்த்தாலே கொஞ்சம் சீக்கிரம் (அதாவது ஆறுமணி) வந்துடேன்” என்று கதையை தொடரும் போட்டு நிறுத்துவார்.
விறைத்துக் கொண்டு பாஸின் கிட்டேயே போகாமல் இருந்தால் என்ன ஆகும் என்பது அப்ரைசல் எழுதும் போது தெரியும். ஒரு இன்க்ரிமெண்ட்டையே ‘தொலைச்சிக்கோ’ என்கிற மாதிரி கொடுப்பார்கள். புரமோஷன் காலத்தில் ‘நாட் கேப்பபிள் டு டேக் அப் அடிஷனல் ரெஸ்பான்ஸிபிலிட்டிஸ்’ என்று எழுதிக் கழுத்தறுப்பார்கள்.
‘நான் என்ன எல்லாம் பண்ணியிருக்கேன் தெரியுமா?’ என்று கடுப்பாகி பட்டியல் போட்டால் ‘அட, சொல்லவே இல்ல?’ என்பார்கள்.
அதற்கப்புற்ம் நெருங்கித்தான் ஆக வேண்டும்.
கொஞ்சம் நெருக்கமாகப் போனால் மேலே ஏறி உட்கார்ந்து கொள்கிற சபார்டினேட்களும் இருக்கிறார்கள். சொந்த விஷயம் பூரா பேசுவார்கள். சாயந்திரம் கொடூரமான பிரச்சினை வந்து ஆளைத் தேடினால் ஏற்கனவே வீட்டுக்குப் போயிருப்பார்கள். திடீர் திடீர் என்று பங்க் அடிப்பார்கள்.
“நான் சொல்லல்லே? என் மச்சினிக்கு ஒரு லவ் அஃப்ஃபேர்ன்னு அதுல கொஞ்சம் பிரச்சினை ஆகி டிக் டொண்ட்டியைக் குடிச்சிட்டா” என்று விபரீதமான காரணங்களை ரெண்டுநாள் லீவுக்கு சொல்வார்கள். நமக்கு விஷயம் தெரியும் என்பதாலும், தெரிகிற லெவலில் பழகியதாலும் இதைப் பொருத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம்!
கேர்ள் ஃப்ரெண்ட் விஷயத்தில் கூட இது பொருந்தும்.
ரொம்ப நெருங்கினால் ஸ்திரீலோலன் என்பார்கள். ரொம்ப விலகி இருந்தால் நம்பர் சரியில்லையோ என்று சந்தேகிப்பார்கள். ரொம்ப மையமாகவே இருந்தால் ஜாடைமாடையாக வேறே அர்த்தம் வருகிற மாதிரிப் பேசுவார்கள். அது புரிந்ததாகக் காட்டிக் கொண்டால் ‘ஐ டிட்ண்ட் மீன் தட்’ என்பார்கள்.
இவ்வளவு சொல்வதற்கு பதிலாக திருவள்ளுவர்
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்
என்கிறார்.
இதயம் பேத்துகிறது
டோண்டு ராகவன் பாணியில் சொல்வதானால், சமீபத்தில் 1987ம் வருஷம் தூர்தர்ஷனில் நேஷனல் நெட்வொர்க்கில் ஒரு பெங்காலிப் படம் போட்டிருந்தார்கள்.
அதில் ஒரு தமிழ் பேசும் அரசாங்க உத்தியோகஸ்தர் பாத்திரம் வரும். கதைப்படி அது வெள்ளைக்காரர்கள் காலம்.
“வெள்ளைக்காரன் இருக்கானே, அவன் நெருப்பு மாதிரி. ரொம்பக் கிட்ட போனா எரிச்சுடுவான். அதுக்காக தூரவே இருந்தோம்ன்னா நமக்கு கதகதப்பே கிடைக்காது.”
இது வெள்ளைக்காரனுக்கு மட்டுமில்லை. உயர்பதவியில் இருக்கிற எல்லாருக்குமே பொருந்தும். பாஸ்களிடம் அளவுக்கதிகமாக நெருங்கி இருந்தால் போச்சு. நம்முடைய வீக்னஸ் பூரா தெரிந்து நாய்க்குட்டி போல ஆக்கிவிடுவார்கள்.
“பொங்கல் அன்னைக்கு டிவிதானேடா பார்க்கப் போறே? ஒரு பதினோரு மணிக்கு ஆஃபீஸ்க்கு வா. அரை மணி நேரம் வேலை இருக்கு” என்பார்கள்.
அரைமணி நேர வேலைக்கு ஒன்றரை மணிநேர கார்ப் பிரயாணத்தில் பங்களூரிலிருந்து ஒருத்தர் வருவாரா என்று எண்ணிப் பார்க்க மறந்து போவோம். பக்தி கண்ணை மறைக்கும்.
“நாளைக்கு எம்.டி. விஸிட் இருக்கு. ஒரு பத்து ஸ்லைட். கரண்ட் ஸ்டேட்டஸ், நியூ மாடல்ஸ், பிராஜக்ட்ஸ் அவ்வளவுதான்” என்று ஈஸியாகச் சொல்வார்.
கரண்ட் ஸ்டேட்டஸில் வால்யூம் அண்ட் ஷெட்யூல் அதியரன்ஸில் இருக்கும் முரண்பாடுகளை விளக்க நாலு மணிநேரம் டேட்டா எடுக்க வேண்டும். நியூ மாடல்கள் போட முடியாததற்கு சப்பைக்கட்டு கட்ட அடுத்த நாலுமணி நேரம். பிராஜக்ட்டை எடுக்கும் போது ராத்திரி எட்டு மணி ஆகிவிடும்.
“நாளைக்கு கார்த்தாலே கொஞ்சம் சீக்கிரம் (அதாவது ஆறுமணி) வந்துடேன்” என்று கதையை தொடரும் போட்டு நிறுத்துவார்.
விறைத்துக் கொண்டு பாஸின் கிட்டேயே போகாமல் இருந்தால் என்ன ஆகும் என்பது அப்ரைசல் எழுதும் போது தெரியும். ஒரு இன்க்ரிமெண்ட்டையே ‘தொலைச்சிக்கோ’ என்கிற மாதிரி கொடுப்பார்கள். புரமோஷன் காலத்தில் ‘நாட் கேப்பபிள் டு டேக் அப் அடிஷனல் ரெஸ்பான்ஸிபிலிட்டிஸ்’ என்று எழுதிக் கழுத்தறுப்பார்கள்.
‘நான் என்ன எல்லாம் பண்ணியிருக்கேன் தெரியுமா?’ என்று கடுப்பாகி பட்டியல் போட்டால் ‘அட, சொல்லவே இல்ல?’ என்பார்கள்.
அதற்கப்புற்ம் நெருங்கித்தான் ஆக வேண்டும்.
கொஞ்சம் நெருக்கமாகப் போனால் மேலே ஏறி உட்கார்ந்து கொள்கிற சபார்டினேட்களும் இருக்கிறார்கள். சொந்த விஷயம் பூரா பேசுவார்கள். சாயந்திரம் கொடூரமான பிரச்சினை வந்து ஆளைத் தேடினால் ஏற்கனவே வீட்டுக்குப் போயிருப்பார்கள். திடீர் திடீர் என்று பங்க் அடிப்பார்கள்.
“நான் சொல்லல்லே? என் மச்சினிக்கு ஒரு லவ் அஃப்ஃபேர்ன்னு அதுல கொஞ்சம் பிரச்சினை ஆகி டிக் டொண்ட்டியைக் குடிச்சிட்டா” என்று விபரீதமான காரணங்களை ரெண்டுநாள் லீவுக்கு சொல்வார்கள். நமக்கு விஷயம் தெரியும் என்பதாலும், தெரிகிற லெவலில் பழகியதாலும் இதைப் பொருத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம்!
கேர்ள் ஃப்ரெண்ட் விஷயத்தில் கூட இது பொருந்தும்.
ரொம்ப நெருங்கினால் ஸ்திரீலோலன் என்பார்கள். ரொம்ப விலகி இருந்தால் நம்பர் சரியில்லையோ என்று சந்தேகிப்பார்கள். ரொம்ப மையமாகவே இருந்தால் ஜாடைமாடையாக வேறே அர்த்தம் வருகிற மாதிரிப் பேசுவார்கள். அது புரிந்ததாகக் காட்டிக் கொண்டால் ‘ஐ டிட்ண்ட் மீன் தட்’ என்பார்கள்.
இவ்வளவு சொல்வதற்கு பதிலாக திருவள்ளுவர்
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்
என்கிறார்.
இதயம் பேத்துகிறது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» மென்மையாக பேசுவது மன நலத்துக்கு நல்ல மருந்து
» பேசக் கூடாத இடத்தில் பேசுவது அழிவைத் தரும்
» புதியவர்களிடம் பேசுவது எப்படி ?
» வம்பு பேசுவது உடலுக்கு நல்லது!
» புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ?
» பேசக் கூடாத இடத்தில் பேசுவது அழிவைத் தரும்
» புதியவர்களிடம் பேசுவது எப்படி ?
» வம்பு பேசுவது உடலுக்கு நல்லது!
» புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|