Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கனவில் வரும் போது...?
Page 1 of 1 • Share
கனவில் வரும் போது...?
உனக்காக காத்திருந்து ...
காத்திருந்து கலைத்து விட்டேன் ..
நம்பிக்கையை இழக்க மாட்டேன் ...
நிச்சயம் அடிக்கடி வருவாய் ...
என் நினைவிலும் கனவிலும் ...
நினைவில் வரும் போது உன்னை ரசிப்பேன் ..
கனவில் வரும் போது உன்னோடு பேசுவேன் ...
காத்திருந்து கலைத்து விட்டேன் ..
நம்பிக்கையை இழக்க மாட்டேன் ...
நிச்சயம் அடிக்கடி வருவாய் ...
என் நினைவிலும் கனவிலும் ...
நினைவில் வரும் போது உன்னை ரசிப்பேன் ..
கனவில் வரும் போது உன்னோடு பேசுவேன் ...
Re: கனவில் வரும் போது...?
ஏளனப் பேச்சு...
ஆனால் உண்மையாக கனவுகளில் வரத்தான் செய்கிறார்கள் தோல்வி கண்ட காதலர்கள்... மாற்றாரின் கனவில்... ஆனால் அந்த கனவு ரொம்ப சிரிப்பா இருக்கும்...
எனக்கு வந்த கனவு.
நான் கல்லூரி மூன்றாம் ஆண்டு முடிக்கும் கடைசி நாள். ஃபேர் வல் நடக்கிறது. அன்று கண்ணில் படுகிறாள் காதலி!... இங்க எப்படி என்று கேட்டதற்கு... மூனு வருசமா இந்தக் காலேஜில தான் படிக்கிறேன் என்று பதில் சொன்னாள். மறுநாள் முதல் நான் கேட்டின் முன்னே நின்று கொண்டிருக்கிறேன் தினமும்...
(அட... அட... இதையே ஹைபுன் வடிவமாக்கி கவிதையாக்கி விடுகிறேன்)
ஆனால் உண்மையாக கனவுகளில் வரத்தான் செய்கிறார்கள் தோல்வி கண்ட காதலர்கள்... மாற்றாரின் கனவில்... ஆனால் அந்த கனவு ரொம்ப சிரிப்பா இருக்கும்...
எனக்கு வந்த கனவு.
நான் கல்லூரி மூன்றாம் ஆண்டு முடிக்கும் கடைசி நாள். ஃபேர் வல் நடக்கிறது. அன்று கண்ணில் படுகிறாள் காதலி!... இங்க எப்படி என்று கேட்டதற்கு... மூனு வருசமா இந்தக் காலேஜில தான் படிக்கிறேன் என்று பதில் சொன்னாள். மறுநாள் முதல் நான் கேட்டின் முன்னே நின்று கொண்டிருக்கிறேன் தினமும்...
(அட... அட... இதையே ஹைபுன் வடிவமாக்கி கவிதையாக்கி விடுகிறேன்)
Re: கனவில் வரும் போது...?
தங்கள் கவிதை அனைத்தும் மிகையாக இல்லாமல் உண்மையானதாகவே பல கவிதைகள் காணப்படுவது சிறப்புக்கு உரியதாகும்...
Re: கனவில் வரும் போது...?
இது உங்க சொந்த கதையா கவியேகவியருவி ம. ரமேஷ் wrote:ஏளனப் பேச்சு...
ஆனால் உண்மையாக கனவுகளில் வரத்தான் செய்கிறார்கள் தோல்வி கண்ட காதலர்கள்... மாற்றாரின் கனவில்... ஆனால் அந்த கனவு ரொம்ப சிரிப்பா இருக்கும்...
எனக்கு வந்த கனவு.
நான் கல்லூரி மூன்றாம் ஆண்டு முடிக்கும் கடைசி நாள். ஃபேர் வல் நடக்கிறது. அன்று கண்ணில் படுகிறாள் காதலி!... இங்க எப்படி என்று கேட்டதற்கு... மூனு வருசமா இந்தக் காலேஜில தான் படிக்கிறேன் என்று பதில் சொன்னாள். மறுநாள் முதல் நான் கேட்டின் முன்னே நின்று கொண்டிருக்கிறேன் தினமும்...
(அட... அட... இதையே ஹைபுன் வடிவமாக்கி கவிதையாக்கி விடுகிறேன்)
Similar topics
» நீ கனவாய் வரும் போது ...!!!
» கண்ணீர் வரும் போது ..
» சந்தர்பங்கள் வரும் போது கதவு சாத்தி விடாதே
» திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்றி வரும் போது உள்ள அஷ்ட லிங்கத்தை வணங்கினால் ஏற்படும் பலன்கள்
» கனவில் வந்தாய் அம்மா ...!!!
» கண்ணீர் வரும் போது ..
» சந்தர்பங்கள் வரும் போது கதவு சாத்தி விடாதே
» திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்றி வரும் போது உள்ள அஷ்ட லிங்கத்தை வணங்கினால் ஏற்படும் பலன்கள்
» கனவில் வந்தாய் அம்மா ...!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|