Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ரத்தம் பற்றி அறிவோமா?
Page 1 of 1 • Share
ரத்தம் பற்றி அறிவோமா?
உயிரினங்களின் உடல் இயக்கம் ரத்த ஓட்டத்தின் வழியே நடக்கிறது என்றால் வியப்பில்லை. உடற்செல்களுக்குத் தேவையான எரிபொருளை (ஆக்சிஜன்) சுமந்து செல்பவை ரத்தமே. கழிவுகளை அகற்றுவதற்காக சுமந்துவரும் துப்புரவு பணியாளரும் ரத்தமே. ரத்தத்தில் பிளாஸ்மா எனும் திரவமும், ரத்த செல்கள் எனும் நுண்பொருட்களும் உள்ளன. பிளாஸ்மா மஞ்சள் நிறம் கொண்டது.
பிளாஸ்மாவில் ஆல்புமின், பைபிரினோஜென், குளோபுலின் எனும் 3 முக்கிய புரதப்பொருட்கள் உள்ளன. இந்த புரதப் பொருட்கள் குறைந்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். காயம்பட்ட இடத்தில் ரத்தம் கட்டியாக உறைய பைபிரினோஜென் அவசியம். குளோபுலின் தொற்று நோய்களை எதிர்த்து போராடும்.
மீண்டும் மீண்டும் தொற்று நோய் ஏற்படுபவர்களுக்கு குளோபுலின் புரதம் குறைந்திருக்கலாம். பிளாஸ்மா திரவத்தில் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், பிளேட்லட் எனப்படும் ரத்தத்தட்டுகள் ஆகியன மிதக்கின்றன. சிவப்பணு இருபுறமும் குழிந்த தட்டுபோல இருக்கும். 7 மைக்ரான் அளவு விட்டம் கொண்டது.
ஒரு மைக்ரான் என்பது ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்காகும். நன்கு வளர்ச்சி அடைந்த மனிதனின் உடலில் 330 லட்சம் கோடி சிவப்பணுக்கள் இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. ஒரு வினாடியில் லட்சக்கணக்கான சிவப்பணுக்கள் பிறப்பதும், அழிவதுமாக உள்ளன. எலும்பு மஜ்ஜையில் இந்த சிவப்பணு பிறப்பு நிகழ்கிறது.
4 மாத காலம் ஆயுள் கொண்டது. அழியும் சிவப்பணுவின் புரதமும், இரும்பும் எலும்பு மஜ்ஜைக்கு திரும்பப்பட்டு புதிய சிவப்பணு உற்பத்திக்கு உதவுகிறது. சிவப்பணுக்களில் உள்ள குளோபின் எனும் நிறமிப் பொருள் நுரையிரலில் ஆக்சிஜனை கிரகித்து உடல்செல்களுக்கு கொண்டு சேர்க்கிறது.
உடற்செல்களில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடை எடுத்து வந்து நுரையீரலில் சேர்ப்பதும் இதுவே. உடலில் குளோபின் குறைவதால் ரத்தசோகை ஏற்படும். இது பல நோய்களுக்கு வழி வகுக்கும். வெள்ளையணுக்கள், சிவப்பணுவின் எண்ணிக்கையில் ஐம்பதில் ஒரு பங்குதான் காணப்படுகிறது.
இவை நோய் எதிர்ப்பு படையாக செயல்படுபவை. இதில் அதிகமாக காணுப்படும் நியூட்ரோபில்களே இந்த எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன. பாக்டீரிய கிருமிகளை உண்டு அழிக்கும் ஆற்றலுடையவை நியூட்ரோ பில்கள். லிம்போசைட் எனப்படும் மற்றொரு வெள்ளையணுவின் பகுதிப்பொருள் ரத்தத்தில் அன்னியப் பொருட்களுக்கு எதிர்ப்புத்தன்மையை அதிகப்படுத்துகிறது.
பிறகு மானோசைட்டும், லிம்போசைட்டும் சேர்ந்து நோய் உண்டாக்கும் தீமைப் பொருட்களை அழிக்கின்றன. அதனால்தான் வெள்ளையணுக்களை உடலின் போர்வீரர்கள் என்கிறார்கள்!
பிளாஸ்மாவில் ஆல்புமின், பைபிரினோஜென், குளோபுலின் எனும் 3 முக்கிய புரதப்பொருட்கள் உள்ளன. இந்த புரதப் பொருட்கள் குறைந்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். காயம்பட்ட இடத்தில் ரத்தம் கட்டியாக உறைய பைபிரினோஜென் அவசியம். குளோபுலின் தொற்று நோய்களை எதிர்த்து போராடும்.
மீண்டும் மீண்டும் தொற்று நோய் ஏற்படுபவர்களுக்கு குளோபுலின் புரதம் குறைந்திருக்கலாம். பிளாஸ்மா திரவத்தில் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், பிளேட்லட் எனப்படும் ரத்தத்தட்டுகள் ஆகியன மிதக்கின்றன. சிவப்பணு இருபுறமும் குழிந்த தட்டுபோல இருக்கும். 7 மைக்ரான் அளவு விட்டம் கொண்டது.
ஒரு மைக்ரான் என்பது ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்காகும். நன்கு வளர்ச்சி அடைந்த மனிதனின் உடலில் 330 லட்சம் கோடி சிவப்பணுக்கள் இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. ஒரு வினாடியில் லட்சக்கணக்கான சிவப்பணுக்கள் பிறப்பதும், அழிவதுமாக உள்ளன. எலும்பு மஜ்ஜையில் இந்த சிவப்பணு பிறப்பு நிகழ்கிறது.
4 மாத காலம் ஆயுள் கொண்டது. அழியும் சிவப்பணுவின் புரதமும், இரும்பும் எலும்பு மஜ்ஜைக்கு திரும்பப்பட்டு புதிய சிவப்பணு உற்பத்திக்கு உதவுகிறது. சிவப்பணுக்களில் உள்ள குளோபின் எனும் நிறமிப் பொருள் நுரையிரலில் ஆக்சிஜனை கிரகித்து உடல்செல்களுக்கு கொண்டு சேர்க்கிறது.
உடற்செல்களில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடை எடுத்து வந்து நுரையீரலில் சேர்ப்பதும் இதுவே. உடலில் குளோபின் குறைவதால் ரத்தசோகை ஏற்படும். இது பல நோய்களுக்கு வழி வகுக்கும். வெள்ளையணுக்கள், சிவப்பணுவின் எண்ணிக்கையில் ஐம்பதில் ஒரு பங்குதான் காணப்படுகிறது.
இவை நோய் எதிர்ப்பு படையாக செயல்படுபவை. இதில் அதிகமாக காணுப்படும் நியூட்ரோபில்களே இந்த எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன. பாக்டீரிய கிருமிகளை உண்டு அழிக்கும் ஆற்றலுடையவை நியூட்ரோ பில்கள். லிம்போசைட் எனப்படும் மற்றொரு வெள்ளையணுவின் பகுதிப்பொருள் ரத்தத்தில் அன்னியப் பொருட்களுக்கு எதிர்ப்புத்தன்மையை அதிகப்படுத்துகிறது.
பிறகு மானோசைட்டும், லிம்போசைட்டும் சேர்ந்து நோய் உண்டாக்கும் தீமைப் பொருட்களை அழிக்கின்றன. அதனால்தான் வெள்ளையணுக்களை உடலின் போர்வீரர்கள் என்கிறார்கள்!
நன்றி மாலை மலர்
Similar topics
» ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது பற்றி அறிவோமா?
» மனித ரத்தம் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்!
» தகவல் அறிவோமா ...?
» பொதுஅறிவு செய்திகள் அறிவோமா ??
» தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா?
» மனித ரத்தம் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்!
» தகவல் அறிவோமா ...?
» பொதுஅறிவு செய்திகள் அறிவோமா ??
» தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|