தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - Page 2 Empty தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 21, 2015 7:52 am

First topic message reminder :

னிய
னிமையான
ன்பமான
ல்லத்தில்
றையருள்மிக்க
ல்லறவாழ்க்கை
ன்றும் என்றும்
றையருளால்
டையூறுகள் நீங்கி
ன்பமே
டைவிடாமல் கிடைக்க
ந்தநாள் மட்டுமல்ல
தயத்துடிப்பு உள்ளவரை
ன்பலோகத்தில் வாழ
ந்த
இனியவனில்
தயம் கனிந்த
னிய வணக்கம்
யன்றவரை அயலவரையும்
ன்பமாய் வைத்திருங்கள்
றைவன் விரும்புவதும்
வ்வுலகில் எல்லோரும்
ன்பமாய் வாழவைக்கும்
இயல்புடைய மனிதனை தான் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - Page 2 Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by செந்தில் Wed Aug 05, 2015 12:14 pm

கவிதை அருமை அண்ணா .
கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - Page 2 Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 05, 2015 3:30 pm

கவிதை அருமை அண்ணா .

மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - Page 2 Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by முழுமுதலோன் Wed Aug 05, 2015 4:08 pm

ங்கே செல்கிறோம் சரியாக தீர்மானி ....
ப்போது செல்கிறோம் உறுதியாக முடிவெடு ...
தற்கு செல்கிறோம் நிதானமாக இருந்திடு ....
ந்த தடைவரினும் அனைத்தையும் உடைத்தெறி .....
ல்லாம் சிறப்பாக நிச்சயம் அமைந்திடும் ....!!!
தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - Page 2 Vo6TW7SYakj7Q9qxL0gQ+pookotthu

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 
ப்படி சொல்வது என்று தெரியவில்லை 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - Page 2 Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by செந்தில் Wed Aug 05, 2015 7:52 pm

அருமை அண்ணா.
கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - Page 2 Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 05, 2015 8:21 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - Page 2 Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 06, 2015 7:07 am

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 
எப்படி சொல்வது என்று தெரியவில்லை 
மிக்க நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - Page 2 Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 06, 2015 7:52 am

ன் என்று கேள்வி கேள் ....
ளனமாக இருந்துவிடாதே ....
ராளமான பிரச்சனைக்கு காரணம் ....
ன் நமக்கு இந்த வில்லங்கம் என்று ....
ளனமாக இருந்தமையே .....!!!

காதிபத்தியம் பல தோன்றியதால் ....
ழைகளின் வாழ்க்கை இறங்கிசெல்ல....
ற்றமானவர் வாழ்கை ஏறிசெல்கிறது ....
ற்றத்தாழ்வை தோற்றுவித்தது ...
காதிபத்திய பொருளாதாரம் ......!!!

ணிபோல் படிப்படியாக வாழ்கையில் ....
றிசென்று வாழ்க்கை உச்சத்தையடை.....
கலைவன் போல் குருபக்தி கொண்டிரு ....
கன் அடியே போற்றியேன்று சரணடை ...
ழேழு ஜென்மத்துக்கு இன்பமடைவாய் .....!!!

ர் பூட்டிய விவசாயியே ஏகன் ....
டு தொடக்கிய ஆசானும்  ஏகன் .....
மாற்றுபவனை காட்டிலும் ....
மாறுபவனே புத்தி அற்றவன் .....
மாறாதே அத்துடன் ஏமாற்றாதே .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - Page 2 Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by செந்தில் Thu Aug 06, 2015 4:31 pm

கவிதை நன்று அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - Page 2 Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 07, 2015 6:54 am

கவிதை நன்று அண்ணா
நன்றி  நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - Page 2 Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 14, 2015 7:03 am

ம் பொறியை அடக்கி ....
யங்களை தெளிவுபடுத்தி ....
ம்பூதத்தை வசப்படுத்தி .....
ந்து வகை நிலத்தை ஆழும் ...
யன்- நீ - விழிப்போடு வாழ் மனிதா ....!!!

யங்களை தூக்கி எறிந்து விடு ....
க்கியத்தோடு வாழ்ந்து பழகு ....
யக்காட்சிக்கு இடமளிக்காதே .....
யமின்றிஇனிமையாய் பேசிப்பழகு .....
யங்கரன் என்றும் துணையிருப்பான் ......!!!

சுவரியத்தை  நேர்மையாய் உழை ....
க்கிய உணர்வோடு எப்போது வாழ் .....
யிரண்டு கைவிரலால் கடினமாய் போராடு ....
யிரண்டு கால்விரலால் இலக்கில் பயணம் செய் .....
ம்முகன் ஆசி என்று உனக்கு இருக்கும் ....!!!

ஐயா என்று பணிபோடு முதியோரை அழை ....
யர் (தேவர் ) ஆசீர்வாதம் உனக்கு வரும் ....!
ம்புல அறிவோடு அகிலத்தை நேசி .....
வாய் (சிங்கம் ) போல் அரசனாய் வாழ்வாய் ...!
யனே என் அன்பனே என்றும் இன்பமாய் இரு ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - Page 2 Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by செந்தில் Fri Aug 14, 2015 9:47 am

அருமை அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - Page 2 Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 14, 2015 9:36 pm

அருமை அண்ணா

மிக்க நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - Page 2 Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 15, 2015 7:49 am

ளி கொண்ட இதயங்களே .....
ன்றுபட்டு வாழ்வோம் வாருங்கள் ....
ற்றுமைதான் உலகத்தின் தேவை ....
ன்றே குலம் ஒருவனே தேவன் ......!!!

டுக்கு முறைகள் நிலைப்பதில்லை .....
ன்று கூடியே துடைத்தெறிந்தோம் .....
ற்றர் கூட்டம் ஒற்றுமையை கெடுக்கும் ....
ரு அணியில் வாழ்வோம் வாரீர் .....!!!

ழுக்கமாக வாழ்ந்தால் உலகை .....
ரு குடையின் கீழ் கொண்டு வரலாம் .....
ற்றுமையின்றியும் ஒழுகமின்றியும் வாழ்ந்தால் ....
ற்றர்களின் நோக்கமே நிறைவேறும் .....!!!

ளிவட்டம் போல் இதயத்தை மாற்று .....
ளிவு மறைவின்றி பேசிப்பழகு .....
ளி கொண்ட அறிவை பெருக்கிடு .....
டுக்கு முறைக்கு ஒடுக்கு முறைசெய்....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - Page 2 Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by முழுமுதலோன் Sat Aug 15, 2015 11:54 am

ளி கொண்ட இதயங்களே .....
ன்றுபட்டு வாழ்வோம் வாருங்கள் ....
ற்றுமைதான் உலகத்தின் தேவை .
ழுக்கமாக வாழ்ந்தால் உலகை .....
ரு குடையின் கீழ் கொண்டு வரலாம் .



சூப்பர் சூப்பர் சூப்பர்

ளிமயமான எதிர்காலத்திற்கு 
ப்பற்ற வரிகள் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - Page 2 Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 15, 2015 3:43 pm

ஒளி கொண்ட இதயங்களே .....
ஒன்றுபட்டு வாழ்வோம் வாருங்கள் ....
ஒற்றுமைதான் உலகத்தின் தேவை .
ஒழுக்கமாக வாழ்ந்தால் உலகை .....
ஒரு குடையின் கீழ் கொண்டு வரலாம் .





ஒளிமயமான எதிர்காலத்திற்கு 
ஒப்பற்ற வரிகள் 

மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - Page 2 Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 16, 2015 8:35 am

கோ என்று வாழ ஆசைப்படாதே .....
ர்மம் மட்டும்கொண்டும் வாழ்ந்திடாதே ....
டம்போல் தத்தளிக்கும் முடிவெடுக்காதே .....
டு ஓடு இலக்கு அடையும் வரை ஓடு .....!!!

ட்டுக்காக அரசியல் நடத்தாதீர் .....
ரங்கட்டி மக்களை ஒத்துக்காதீர் ....
ரம்போய் மக்களை விற்காதீர் .....
லமிட்டு மக்களை மயக்காதீர் .....!!!

வியம் போல் மனதை அழகாக்கு....
சையின் சொற்களை இனிமையாக்கு ....
லை போல் விழுந்தாலும் பயன் கொடு .....
ய்வெறாலும் அளவோடு பயன்படுத்து .......!!!

ர் அறிவு தாவரம் முதல் அன்பு செய் ....
ராயிரம் உதவிசெய். பெருமைகொள்ளாதே....
தல் மூலம் உலகை விழிப்படைய செய் ...
ரினமே உண்டு அதுவே மனித இனம் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - Page 2 Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 17, 2015 7:11 am

ண்ணில் காந்த சக்தியுடன் ....
டமையை மூச்சாய் கொண்டு....
திரவன் முக மலர்வுடன் ஆசியுடன் ...
ண்ணியத்துடன் பணிகளை தொடர்வோம் ....!!!

ட்டளை செய்துவிட்டு நீ மட்டும் ....
டப்பாட்டில் இருந்து விலக்கிவிடாதே .....
ண்டதே காட்சி கொண்டதே கோலமாகிவிடதே ....
ண்ணால் கண்டதும் கேட்டதும் பொய் .....!!!

ரும்புபோல் பேச்சில் இனிமையும் .......
திரவன் போல் மனதில் ஒளிமையும் .........
ற்பூரம் போல்சிந்தனையில் விரைவும் .......
ல்வியும் உடையவனே மாமனிதன் .......!!!

ம்பீரம் என்பது உடல் அல்ல ,செயல் .....
ண்ணியம் என்பது பேச்சல்ல ,நடத்தை ....
ருணை என்பது உதவியல்ல ,அன்பு ......
டவுள் இருப்பது வெளியே இல்லை ,உள்ளே ......!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - Page 2 Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 19, 2015 8:25 am

காற்றை போல் பலமாய் இரு ....
காற்றை போல் மறைமுகமாய் இரு ....
காற்றை அசுத்தபடுத்தாதே .....
காற்று போனால் பேச்சு போகிடும் ....!!!

காடுகளை அழிக்காதீர் ....
காடு மிருகங்களின் வீடு ......
காடுகளை போணுவோம் .....
காடு சமூகத்தில் பொதுச்சொத்து .......!!

காக்கை போல் ஒன்று கூடி வாழ்வோம் ....
காக்கை போல் கற்புடன் வாழ்வோம் ....
காக்கைக்கு கண்மணி ஒன்று பார்வை தெளிவு ......
காக்கை போல் சூழலை பாதுகாப்போம் ........!!!

காதல் என்பது இருபால் கவர்சியல்ல .....
காதல் எல்லாவற்றிலும் அன்பு செலுத்துவது ....
காதல் செய்யுங்கள் இயற்கைமீது ....
காதலோடு காலமெல்லாம் வாழ்ந்திடுவோம் ....!!!
+

இயற்கை மேல் அன்பு செலுத்துவோம்
இயற்கை கவிதை

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - Page 2 Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by செந்தில் Wed Aug 19, 2015 10:15 am

அருமை அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - Page 2 Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 19, 2015 10:40 am

அருமை அண்ணா

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - Page 2 Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by முழுமுதலோன் Wed Aug 19, 2015 4:22 pm

ம்பீரம் என்பது உடல் அல்ல ,செயல் .....
ண்ணியம் என்பது பேச்சல்ல ,நடத்தை ....
ருணை என்பது உதவியல்ல ,அன்பு ......
டவுள் இருப்பது வெளியே இல்லை ,உள்ளே ......!!!




காடுகளை அழிக்காதீர் ....
காடு மிருகங்களின் வீடு ......
காடுகளை போணுவோம் .....
காடு சமூகத்தில் பொதுச்சொத்து .......!!

காக்கை போல் ஒன்று கூடி வாழ்வோம் ....
காக்கை போல் கற்புடன் வாழ்வோம் ....
காக்கைக்கு கண்மணி ஒன்று பார்வை தெளிவு ......
காக்கை போல் சூழலை பாதுகாப்போம் ........!!!





பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் 
சூப்பர் சூப்பர் சூப்பர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - Page 2 Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 19, 2015 5:20 pm

பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் 

மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - Page 2 Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 09, 2015 9:13 am

கிழக்கில் இருந்து ஆதவன் ....
கிழந்தெழும்பும் போதே ....
கிழம்பிவிடு... போராடு ....
கிழக்கின் ஆதவன் நீதான் ....!!!

கிரகதோசத்தை காரணம் காட்டி ....
கிடைக்க பெறும் வாய்பை இழக்காதே ...
கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்து .....
கிரகபதி என்றும் நீதான் .....!!!

கிரகித்தல் திறனை வளர்த்துக்கொள் .....
கிராமமாக அறிவை  பெற்றுக்கொள் ....
கிலியை முற்றாக அறுத்து எறி ......
கிருபாகரனின் கிருபை கிடைக்கும் ....!!!

கிறுக்கன் என்று பெயர் எடுக்காதே ....
கிரக சித்திரம் நிம்மதியை கெடுக்கும் .....
கிரக பெயர்ச்சி வானில் ஏற்படும் நிகழ்வு ......
கிரகப்பெயர்ச்சியை சாட்டி வாழாதே ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - Page 2 Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 10, 2015 7:38 am

கீரியும் பாம்பும் போல் வாழாதே .....
கீதமும் ஓசையும் போல் வாழ்.....
கீழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு ....
கீர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....!!!

கீர்த்தனை மனதுக்கு நன்று .....
கீரை கண்ணுக்கு நன்று ....
கீரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று ....
கீழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...!!!

கீழ்பால் என்று யாரும் இல்லை ....
கீழ்நிலை என்று எவரையும் எண்ணாதே .....
கீறல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ......
கீழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....!!!

கீர்(சொல்) உறுதி வேண்டும் ....
கீளுடையில் சுத்தம் வேண்டும் ....
கீறலிலும் தெளிவுவேண்டும் ....
கீதை நெறி வாழவேண்டும் .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - Page 2 Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by முழுமுதலோன் Thu Sep 10, 2015 3:35 pm

கீர்த்தனை மனதுக்கு நன்று .....
கீரை கண்ணுக்கு நன்று ....
கீரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று ....
கீழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...!!!
சூப்பர் சூப்பர் சூப்பர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - Page 2 Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum