Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாய் விட்டு சிரியுங்க !!!
Page 1 of 1 • Share
வாய் விட்டு சிரியுங்க !!!
தொண்டர் - 1: நம்ம தலைவருக்குப் புராணங்கள்னா ரொம்பப் புடிக்கும்னு எப்படி சொல்ற?
தொண்டர் - 2: அவரு வீட்டுல, பெட்ரூமுக்குக் 'கும்பகர்ண ரூம்'னும், டைனிங் ஹாலுக்கு 'சாப்பாட்டு ராமன் ஹால்'னும் பேரு வச்சிருக்காருன்னா பார்த்துக்கோயேன்!
தோழி - 1: மாட்டுப் பொங்கலை இவ்வளவு விசேஷமா கொண்டாடுறே சரி… உன் வீட்டுக்காரரை காணலியே?
தோழி - 2: நல்லாப் பாருடி! மாடு வேஷத்துல நிக்கறதே அவர்தான்!
சாப்பிட வந்தவர்: கத்திரிக்கா சாம்பார், முருங்கைக்காய் சாம்பார் ஓகே, அது என்னய்யா அது கோல்டு சாம்பார்?
சர்வர்: அதுல 24 காரட் போட்டிருக்கு… அதான்!
மேலதிகாரி: என்னது, மின்னணு ரேஷன் கார்டுக்கு விரல் ரேகை பதிவு பண்ற மிஷின் ரிப்பேராயிடுச்சா? எப்பிடிய்யா?
ரேகை எடுக்கும் அதிகாரி : நகச்சுத்திக்காக சொருகியிருந்த எலுமிச்சம்பழத்தோட எவனோ அழுத்தித் தொலைச்சுட்டான் சார்!
கணவன்: இனிமே, நமக்குள்ள நடக்கிற விஷயம் நாலுபேருக்கு தெரியற மாதிரி நடந்துக்கக் கூடாது!
மனைவி: சொல்றதுல ஒண்ணும் குறைச்சலில்லே! நீங்கதான் நான் அடிச்சா ஊருக்கே கேக்குற மாதிரி கத்தறீங்களே!
தொண்டர் - 2: அவரு வீட்டுல, பெட்ரூமுக்குக் 'கும்பகர்ண ரூம்'னும், டைனிங் ஹாலுக்கு 'சாப்பாட்டு ராமன் ஹால்'னும் பேரு வச்சிருக்காருன்னா பார்த்துக்கோயேன்!
*******
தோழி - 1: மாட்டுப் பொங்கலை இவ்வளவு விசேஷமா கொண்டாடுறே சரி… உன் வீட்டுக்காரரை காணலியே?
தோழி - 2: நல்லாப் பாருடி! மாடு வேஷத்துல நிக்கறதே அவர்தான்!
*******
சாப்பிட வந்தவர்: கத்திரிக்கா சாம்பார், முருங்கைக்காய் சாம்பார் ஓகே, அது என்னய்யா அது கோல்டு சாம்பார்?
சர்வர்: அதுல 24 காரட் போட்டிருக்கு… அதான்!
*******
மேலதிகாரி: என்னது, மின்னணு ரேஷன் கார்டுக்கு விரல் ரேகை பதிவு பண்ற மிஷின் ரிப்பேராயிடுச்சா? எப்பிடிய்யா?
ரேகை எடுக்கும் அதிகாரி : நகச்சுத்திக்காக சொருகியிருந்த எலுமிச்சம்பழத்தோட எவனோ அழுத்தித் தொலைச்சுட்டான் சார்!
*******
கணவன்: இனிமே, நமக்குள்ள நடக்கிற விஷயம் நாலுபேருக்கு தெரியற மாதிரி நடந்துக்கக் கூடாது!
மனைவி: சொல்றதுல ஒண்ணும் குறைச்சலில்லே! நீங்கதான் நான் அடிச்சா ஊருக்கே கேக்குற மாதிரி கத்தறீங்களே!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாய் விட்டு சிரியுங்க !!!
வீட்டுக்காரி: உன்னை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே...?
பிச்சைக்காரன்: அட, என்ன மேடம் அதுக்குள்ள மறந்துட்டீங்க! பேஸ்புக்ல நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸா இருக்கோமே!
மகன்: அப்பா! கடவுள் நம்ம செஞ்ச பாவங்களையெல்லாம் மன்னிக்கணும்னா என்ன செய்யணும்?
அப்பா: அதுக்கு முதலில் பாவம் செய்யணும்டா மகனே!
சர்வர்: சார்! என்ன சாப்பிடுறீங்க?
சாப்பிட வந்தவர்: என்ன நக்கலா? எதுவுமே கொண்டு வந்து கொடுக்காம என்ன சாப்பிடுறீங்கன்னு கேக்குறே?
நண்பர் - 1: நான் புதுசா நாய் ஒண்ணு வாங்கியிருக்கேன். வந்து பார்க்கிறீங்களா?
நண்பர் - 2: அந்த நாய் கடிக்குமா?
நண்பர் - 1: அட, அதைத் தெரிஞ்சிக்கத்தானே உங்களையே கூப்பிடுறேன்! சும்மா வாங்க!
நபர் - 1: என்ன சார், என் பொண்ணு கல்யாணத்துக்கு வராம இருந்திட்டீங்களே?
நபர் - 2: என்ன இப்படி சொல்றீங்க? நான் வந்தேனே!
நபர் - 1: எங்க, உங்க பேரையே மொய் நோட்டுல காணோமே!
பிச்சைக்காரன்: அட, என்ன மேடம் அதுக்குள்ள மறந்துட்டீங்க! பேஸ்புக்ல நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸா இருக்கோமே!
=============
மகன்: அப்பா! கடவுள் நம்ம செஞ்ச பாவங்களையெல்லாம் மன்னிக்கணும்னா என்ன செய்யணும்?
அப்பா: அதுக்கு முதலில் பாவம் செய்யணும்டா மகனே!
=============
சர்வர்: சார்! என்ன சாப்பிடுறீங்க?
சாப்பிட வந்தவர்: என்ன நக்கலா? எதுவுமே கொண்டு வந்து கொடுக்காம என்ன சாப்பிடுறீங்கன்னு கேக்குறே?
=============
நண்பர் - 1: நான் புதுசா நாய் ஒண்ணு வாங்கியிருக்கேன். வந்து பார்க்கிறீங்களா?
நண்பர் - 2: அந்த நாய் கடிக்குமா?
நண்பர் - 1: அட, அதைத் தெரிஞ்சிக்கத்தானே உங்களையே கூப்பிடுறேன்! சும்மா வாங்க!
============
நபர் - 1: என்ன சார், என் பொண்ணு கல்யாணத்துக்கு வராம இருந்திட்டீங்களே?
நபர் - 2: என்ன இப்படி சொல்றீங்க? நான் வந்தேனே!
நபர் - 1: எங்க, உங்க பேரையே மொய் நோட்டுல காணோமே!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாய் விட்டு சிரியுங்க !!!
நடிகை: வர வர எனக்கு ஞாபக மறதி அதிகமாயிடுச்சு சார்!
இயக்குநர்: எப்படி சொல்றீங்க?
நடிகை: கல்யாணம் முடிஞ்சு மூணு மாசமாகியும் இன்னமும் அவரை டைவர்ஸ் பண்ணாம இருக்கேனே!
நோயாளி: காலில் அடிபட்டதுக்கு தலையில ஏன் எக்ஸ்ரே எடுக்கறீங்க டாக்டர்?
டாக்டர்: சாக்கடையில நீங்க காலை விட்டபோது உங்க மூளை எங்கே போச்சுன்னு பாக்க வேணாமா?
நண்பன் - 1: கோர்ட்ல நமீதாவை நீதிபதியா நியமிச்சா எப்படி இருக்கும்?
நண்பன் - 2: குற்றவாளியைப் பார்த்து உங்க ஆட்டிடியூட் நல்லா இருந்துச்சு! கொலை எனர்ஜட்டிக்கா இருந்துச்சு! கீப் இட் அப் மச்சான்! உங்களுக்கு பத்து மார்க் தரேன்னு சொல்லுவாங்க!
நண்பன் - 1: உங்க அப்பாகிட்ட 5000 ரூபாய் பணம் கேட்டு லெட்டர் போட்டியே, அனுப்பிச்சாரா?
நண்பன் - 2: இல்லடா! 50 ரூபாய்க்கு நாலு சைபர் போடக்கூடாதுன்னு திட்டி லெட்டர் போட்டிருக்கிறாருடா!
ஆசிரியர்: என்ன சார், உங்க மகன்கிட்ட அமெரிக்காவை கண்டுபிடிச்சது யாருன்னு கேட்டா, ‘சத்தியமா நான் இல்லவே இல்லை சார்’னு சொல்றான்?
தந்தை: அவன் கொஞ்சம் பயந்த சுபாவம் சார்! கொஞ்சம், மிரட்டாம பதவிசாக் கேளுங்க, கண்டிப்பா ஒத்துக்குவான்.
இயக்குநர்: எப்படி சொல்றீங்க?
நடிகை: கல்யாணம் முடிஞ்சு மூணு மாசமாகியும் இன்னமும் அவரை டைவர்ஸ் பண்ணாம இருக்கேனே!
****************
நோயாளி: காலில் அடிபட்டதுக்கு தலையில ஏன் எக்ஸ்ரே எடுக்கறீங்க டாக்டர்?
டாக்டர்: சாக்கடையில நீங்க காலை விட்டபோது உங்க மூளை எங்கே போச்சுன்னு பாக்க வேணாமா?
****************
நண்பன் - 1: கோர்ட்ல நமீதாவை நீதிபதியா நியமிச்சா எப்படி இருக்கும்?
நண்பன் - 2: குற்றவாளியைப் பார்த்து உங்க ஆட்டிடியூட் நல்லா இருந்துச்சு! கொலை எனர்ஜட்டிக்கா இருந்துச்சு! கீப் இட் அப் மச்சான்! உங்களுக்கு பத்து மார்க் தரேன்னு சொல்லுவாங்க!
****************
நண்பன் - 1: உங்க அப்பாகிட்ட 5000 ரூபாய் பணம் கேட்டு லெட்டர் போட்டியே, அனுப்பிச்சாரா?
நண்பன் - 2: இல்லடா! 50 ரூபாய்க்கு நாலு சைபர் போடக்கூடாதுன்னு திட்டி லெட்டர் போட்டிருக்கிறாருடா!
****************
ஆசிரியர்: என்ன சார், உங்க மகன்கிட்ட அமெரிக்காவை கண்டுபிடிச்சது யாருன்னு கேட்டா, ‘சத்தியமா நான் இல்லவே இல்லை சார்’னு சொல்றான்?
தந்தை: அவன் கொஞ்சம் பயந்த சுபாவம் சார்! கொஞ்சம், மிரட்டாம பதவிசாக் கேளுங்க, கண்டிப்பா ஒத்துக்குவான்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாய் விட்டு சிரியுங்க !!!
நண்பன் 1 : புதுசா கார் வாங்கியிருக்கிற நம்ம சுரேசுக்கு காரைப் பற்றி எதுவுமே தெரியாது போலிருக்கே...?
நண்பன் 2 : எதை வச்சு சொல்ற?
நண்பன் 1 : வண்டியில் ஸ்பீடு பிரேக்கர் எங்கேயிருக்குன்னு கேட்கறாரே...?
நோயாளி : டாக்டர்.. எனக்கு வயித்துல ஆபரேஷன் நல்லா பண்ணியிருக்கீங்களா? தையல் நல்லா போட்டுருக்கீங்கதானே?
டாக்டர் : என் மேல நம்பிக்கையில்லைனா ரெண்டு டம்ளர் தண்ணி குடிச்சு பாரேன்.. ஒழுகுதான்னு..!!
நபர் 1 : கோழியினாலே முட்டை வந்ததா? அல்லது முட்டையினாலே கோழி வந்ததா?
நபர் 2 : கோழியினால்தான் முட்டை வந்தது
நபர் 1 : எப்படி?
நபர் 2 : ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆர்டர் பண்ணினேன். கூடவே முட்டையும் வந்தது. இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன். ஆனால் அதோடு கோழி வரவில்லை!!
டாக்டர் : நீங்க பிழைக்கிறது கஷ்டம்...
நோயாளி : ஏன் டாக்டர்?
டாக்டர் : ஸ்டெதாஸ்கோப்புல சங்கு சத்தம் கேட்குதே...!!
நண்பன் 1 : ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்?
நண்பன் 2 : நீ சொல்றதை உன் மனைவி கேட்கணும்னு நினைச்சா அது ஆசை! உன் பேச்சை உன் மாமியாரும் கேட்கணும்னு நினைச்சா அது பேராசை!!
http://www.nilacharal.com/
நண்பன் 2 : எதை வச்சு சொல்ற?
நண்பன் 1 : வண்டியில் ஸ்பீடு பிரேக்கர் எங்கேயிருக்குன்னு கேட்கறாரே...?
****************
நோயாளி : டாக்டர்.. எனக்கு வயித்துல ஆபரேஷன் நல்லா பண்ணியிருக்கீங்களா? தையல் நல்லா போட்டுருக்கீங்கதானே?
டாக்டர் : என் மேல நம்பிக்கையில்லைனா ரெண்டு டம்ளர் தண்ணி குடிச்சு பாரேன்.. ஒழுகுதான்னு..!!
****************
நபர் 1 : கோழியினாலே முட்டை வந்ததா? அல்லது முட்டையினாலே கோழி வந்ததா?
நபர் 2 : கோழியினால்தான் முட்டை வந்தது
நபர் 1 : எப்படி?
நபர் 2 : ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆர்டர் பண்ணினேன். கூடவே முட்டையும் வந்தது. இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன். ஆனால் அதோடு கோழி வரவில்லை!!
****************
டாக்டர் : நீங்க பிழைக்கிறது கஷ்டம்...
நோயாளி : ஏன் டாக்டர்?
டாக்டர் : ஸ்டெதாஸ்கோப்புல சங்கு சத்தம் கேட்குதே...!!
****************
நண்பன் 1 : ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்?
நண்பன் 2 : நீ சொல்றதை உன் மனைவி கேட்கணும்னு நினைச்சா அது ஆசை! உன் பேச்சை உன் மாமியாரும் கேட்கணும்னு நினைச்சா அது பேராசை!!
http://www.nilacharal.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வாய் விட்டு சிரியுங்க !! நோய் விட்டு போகும்
» வாய் விட்டு சிரியுங்க!!!
» வாய் விட்டு சிரியுங்க !!
» வாய் விட்டு சிரியுங்க !!
» வாய் விட்டு சிரியுங்க !!!
» வாய் விட்டு சிரியுங்க!!!
» வாய் விட்டு சிரியுங்க !!
» வாய் விட்டு சிரியுங்க !!
» வாய் விட்டு சிரியுங்க !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|