தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நீங்கள் உங்களை கேட்டுக் கொள்ள வேண்டிய 75கேள்விகள்

View previous topic View next topic Go down

நீங்கள் உங்களை கேட்டுக் கொள்ள வேண்டிய 75கேள்விகள் Empty நீங்கள் உங்களை கேட்டுக் கொள்ள வேண்டிய 75கேள்விகள்

Post by முழுமுதலோன் Tue May 14, 2013 11:36 am

நீங்கள் உங்களை கேட்டுக் கொள்ள வேண்டிய 75கேள்விகள்

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது "கேள்வி கேட்கத் தெரியாதவன் உயிர் வாழ முடியாது. விடை தெரியவேண்டுமென்றால் கேள்வி கேட்க வேண்டும்" (He that cannot ask cannot live”. If you want answers you have to ask questions.) என்று.

இந்த செயலை நான் ஏன் செய்யக் கூடாது

நான் நல்லவனா

நான் என்ன செய்ய நினைக்கிறானோ அதை நான் செய்கிறேனா

நான் நன்றியுடன் நடந்து கொள்கிறேனா

நான் வாழ்க்கையில் எதுவின்றி தவிக்கின்றேன்

நான் நேர்மையுடன் இருக்கிறேனா

நான் மற்றவர் சொல்-பேச்சு கேட்கிறேனா

நான் கடின உழைப்பாளியா

நான் மற்றவருக்கு உதுவுகிறேனா

நான் என்னை ஏன் மாற்றிக் கொள்ள வேண்டும்

நான் என்னில் எதனை மாற்றிக் கொள்ள வேண்டும்

நான் மற்றவரை புண்படுத்தி உள்ளேனா

நான் குறை கூறிக் கொண்டுள்ளேனா

எனக்கு அடுத்த பணி என்ன

நான் வரும் வாய்ப்புகளை பிடித்துக் கொள்கிறேனா

நான் மற்றவரைப் பற்றி கவலை படுகிறேனா

நான் என் குடும்பத்துக்காக நேரம் செலவிடுகிறேனா

நான் திறந்த மனதுடன் செயல்படுகிறேனா

நான் உலகினை அறிந்தவனா

நான் மற்றவரை பற்றி தீர்மானம் செய்கின்றேனா

நான் போட்டி மனப்பான்மையுடன் செயல் படுகிறேனா

எனது குறிக்கோள் என்ன

எனது அச்சம் என்ன

எனது அச்சத்தினை நான் எவ்வாறு வெற்றி கொள்வது

நான் மக்களுக்கு நன்றி சொல்கிறேனா

நான் வெற்றி பெறுகிறேனா

நான் எதற்காவது வெட்கப் படும்படி இருக்கிறதா

நான் மற்றவரை வெறுப்பேற்றும் வகையில் நடந்து கொள்கிறேனா

எனது கனவுகள் என்ன

எனது முன்னேற்ற குறிப்புகள் என்ன

என்னை பின்தங்க வைப்பவை என்ன

எனது பின்-நாளைய வாழ்க்கை

நடக்கும் ஒவ்வொன்றும் காரண-காரியத்துடன் நடைபெறுகிறதா

இந்த சமூகத்தினை மாற்ற நான் எவ்வாறு உதவ/பணி செய்ய முடியும்

நான் செய்த மிக முட்டாள் தனமான வேலை என்ன

நான் கொச்சைத் தனமான செயல்கள் செய்கிறேனா

நான் பேராசை படுகிறேனா

நான் ஆசை (காதல்) வயப்பட்டேனா

நான் யாரை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்

நான் எங்கு செல்ல ஆவலுடன் இருக்கிறேன்

நான் பெருமையாக கருதுவது என்ன

நான் மற்றவர்கள் என்னைப் பற்றி கூறும் சொற்களை பெரிதாக
எடுத்துக் கொள்கிறேனா

எனது கலை அறிவுகள்

எனது கலை நுட்ப அறிவுகளை நான் செவ்வனே பயன்படுத்திக் கொள்கிறேனா

என்னை குஷிப் படுத்துவது என்ன

என்னை துக்கிப்பது என்ன

என்னை சினம் கொள்ள வைப்பது என்ன

என் உருவம் என்னை திருப்தி அடைய வைக்கிறதா

நான் ஆரோக்யத்துடன் இருக்கிறேனா

என் வாழ்வின் மிக இக்கட்டான நேரம் என்ன

என் வாழ்வின் மிக சுகமான நேரம் என்ன

நான் சுயநலம் கொண்டவனா

நான் செய்த மிக முட்டாள்தனமான செயல் என்ன

நான் செய்ய நினைக்கும் மிக முட்டாள்தனமான (அல்பமான) --

நப்பாசை என்பார்களே -- அது என்ன

நான் நேரம் கடத்துகின்றேனா? செயல்களை தள்ளிப் போடுகின்றேனா

நான் செய்த மிகப் பெறும் தவறு என்ன

என் வாழ்வில் என்னை மிகவும் பாதித்த ஒரு நிகழ்ச்சி

என் வாழ்வில் என்னை மிகவும் பாதித்த ஒருவர்

ஏதாவது கோரிக்கை இருக்கும் போது தான் நான் பிரார்த்தனை
செய்கிறேனா
நான் என் கால்களில் (சுயமாக) நிற்கிறேனா

நான் சாதாரண லாபங்களுக்கு திருப்தி அடைகிறேனா

நான் வஞ்சம் வைத்துக் கொள்கிறேனா

நான் புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டவனா

எனது நெஞ்சினை நான் செவி மடுத்து கேட்கிறேனா

ஏழை எளிய மக்களுக்கு நான் உதவுகிறேனா


நான் கடந்ததையே நினைத்துக் கொண்டுள்ளேனா

மற்றவின் கையாலாகத் தனம் என்னை பாதிக்கிறதா
]
நான் என்னை மன்னிக்கிறேனா

நான் மற்றவருக்கு உதவும் போது எதிர்ப்பர்ப்பின்றி உதவுகிறேனா

என்னை விட கஷ்டப்படும் மக்களும் உள்ளனர் என்று நான் உணர்கிறேனா

'முறைப்பை' விட 'புன்னகையினை' நான் அதிகம் கையாள்கிறேனா

நான் சான்றோர் வட்டத்தினை அதிகம் நாடுகிறேனா

என்னை பற்றி சிந்திக்க நான் நேரம் எடுத்துக் கொள்கிறேனா

நான் போதுமான அளவு கேள்விகள் கேட்கிறேனா

இன்னும் என்ன கேள்விகள் எனக்கு உள்ளன



ஒலிகுமரன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நீங்கள் உங்களை கேட்டுக் கொள்ள வேண்டிய 75கேள்விகள் Empty Re: நீங்கள் உங்களை கேட்டுக் கொள்ள வேண்டிய 75கேள்விகள்

Post by mohaideen Tue May 14, 2013 1:31 pm

அனைத்தும் கடைபிடிக்கமுடியாவிட்டாலும் கொஞ்சமாவது கடைபிடிக்கலாம்.

பதிவிற்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நீங்கள் உங்களை கேட்டுக் கொள்ள வேண்டிய 75கேள்விகள் Empty Re: நீங்கள் உங்களை கேட்டுக் கொள்ள வேண்டிய 75கேள்விகள்

Post by ரானுஜா Tue May 14, 2013 5:05 pm

இவ்ளோ கேள்வியா பயந்து ஓடு
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

நீங்கள் உங்களை கேட்டுக் கொள்ள வேண்டிய 75கேள்விகள் Empty Re: நீங்கள் உங்களை கேட்டுக் கொள்ள வேண்டிய 75கேள்விகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum