Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கிடைத்தவை சில... தொலைந்தன பல...
Page 1 of 1 • Share
கிடைத்தவை சில... தொலைந்தன பல...
கதைகளைக் கேட்டுக்கொண்டே உறங்கிய நாட்கள், பல வருடங்களாக விரிந்திருந்தன, நமது பள்ளிப்பருவத்தில்...
கதை சொல்லச் சொல்லி அப்பாவை நச்சரித்த நாட்களை இப்பொழுது நினைத்துப் பார்த்தால் 'அழகிய புன்னகை' பூக்கும் நம் முகத்தில்...
தெருக்களில் கண்ணாம்பூச்சி, நொண்டி, கில்லி, கோலி, ஓட்டப்பந்தயம் விளையாடிய காலம் போய், அப்படி பல விளையாட்டுக்கள் இருந்த சுவடே இல்லாமல் உருத்தெரியாமல் ஆகி,
கைப்பேசியை வைத்து விளையாடும் குழந்தைகளைப் பார்க்கும்போதும்; காலையில் எழுந்தவுடன் இறைவன் படத்தையும், பெற்றோர் முகத்தையும் பார்த்து விழித்துக்கொண்டிருந்த காலம் சென்று, கைபேசியில் எத்தனை குறுஞ்செய்திகள் வந்துள்ளன, தவறிய அழைப்புகள் எத்தனை என்பதை பார்த்து விழிக்கும்போதும், 'உயிரற்ற' ஒரு பொருளுக்கு 'இவ்வளவு' முக்கியத்தனம் தேவைதானா என்றுதான் தோனுகிறது...
பண்டிகைகளை அதற்குரிய முறையில் சொந்தபந்தங்களோடு விமரிசையாக கொண்டாடிய கொண்டாடிய காலம் மாறி, எப்பண்டிகையாக இருந்தாலும் 'தொலைகாட்சி' முன் கொண்டாடும் காலமாக மாறிவிட்டது...
ஐந்து பைசாவிற்கு சேமியா ஐஸ் வாங்கி ருசித்த காலம் போய்,
ஐந்து ரூபாய்க்கு என்ன கிடைக்கும், என்று அங்கலாய்த்துக்கொள்ளும் நாளாகிவிட்டது...
மொத்த படிப்பையும் சில ஆயிரங்களுள் படித்து முடித்து,
இன்று ஆரம்பப் பள்ளிக்கே ஆயிரங்களைக் கொட்டி,
தொடக்க, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் லகரங்களைக் கொட்டி,
கட்டண நிர்ணயத்திற்கு நீதிமன்ற வாசலில் காக்கும் காலம் இது...
இப்படியாக நினைவலைகளை படர்த்திப் பார்த்தால்,
புதிதாக கிடைத்த சில தவிர, நாம் தொலைத்த(தவிர்க்க முடியாத)வை பல!!!
கதை சொல்லச் சொல்லி அப்பாவை நச்சரித்த நாட்களை இப்பொழுது நினைத்துப் பார்த்தால் 'அழகிய புன்னகை' பூக்கும் நம் முகத்தில்...
தெருக்களில் கண்ணாம்பூச்சி, நொண்டி, கில்லி, கோலி, ஓட்டப்பந்தயம் விளையாடிய காலம் போய், அப்படி பல விளையாட்டுக்கள் இருந்த சுவடே இல்லாமல் உருத்தெரியாமல் ஆகி,
கைப்பேசியை வைத்து விளையாடும் குழந்தைகளைப் பார்க்கும்போதும்; காலையில் எழுந்தவுடன் இறைவன் படத்தையும், பெற்றோர் முகத்தையும் பார்த்து விழித்துக்கொண்டிருந்த காலம் சென்று, கைபேசியில் எத்தனை குறுஞ்செய்திகள் வந்துள்ளன, தவறிய அழைப்புகள் எத்தனை என்பதை பார்த்து விழிக்கும்போதும், 'உயிரற்ற' ஒரு பொருளுக்கு 'இவ்வளவு' முக்கியத்தனம் தேவைதானா என்றுதான் தோனுகிறது...
பண்டிகைகளை அதற்குரிய முறையில் சொந்தபந்தங்களோடு விமரிசையாக கொண்டாடிய கொண்டாடிய காலம் மாறி, எப்பண்டிகையாக இருந்தாலும் 'தொலைகாட்சி' முன் கொண்டாடும் காலமாக மாறிவிட்டது...
ஐந்து பைசாவிற்கு சேமியா ஐஸ் வாங்கி ருசித்த காலம் போய்,
ஐந்து ரூபாய்க்கு என்ன கிடைக்கும், என்று அங்கலாய்த்துக்கொள்ளும் நாளாகிவிட்டது...
மொத்த படிப்பையும் சில ஆயிரங்களுள் படித்து முடித்து,
இன்று ஆரம்பப் பள்ளிக்கே ஆயிரங்களைக் கொட்டி,
தொடக்க, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் லகரங்களைக் கொட்டி,
கட்டண நிர்ணயத்திற்கு நீதிமன்ற வாசலில் காக்கும் காலம் இது...
இப்படியாக நினைவலைகளை படர்த்திப் பார்த்தால்,
புதிதாக கிடைத்த சில தவிர, நாம் தொலைத்த(தவிர்க்க முடியாத)வை பல!!!
Re: கிடைத்தவை சில... தொலைந்தன பல...
உண்மையை சொல்ல போனால் கிடைத்தவை மிக சில
இழந்தவை பல பல
ஒசூர் பார்கவ் உங்கள் பதிவு அருமை
இது உங்கள் சொந்த ஆக்கமா?
இழந்தவை பல பல
ஒசூர் பார்கவ் உங்கள் பதிவு அருமை
இது உங்கள் சொந்த ஆக்கமா?
Re: கிடைத்தவை சில... தொலைந்தன பல...
முரளிராஜா wrote:உண்மையை சொல்ல போனால் கிடைத்தவை மிக சில
இழந்தவை பல பல
நானும் உங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்
Re: கிடைத்தவை சில... தொலைந்தன பல...
முரளிராஜா wrote:உண்மையை சொல்ல போனால் கிடைத்தவை மிக சில
இழந்தவை பல பல
ஒசூர் பார்கவ் உங்கள் பதிவு அருமை
இது உங்கள் சொந்த ஆக்கமா?
ஆமாம் நண்பரே! என்னுடைய பதிவுகள் என் வலைதளத்தில் (www .karutthukkalam.com ) இருக்கின்றன. அதை இங்கு பதிவு செய்கிறேன்.
செய்யலாம் தானே?
Re: கிடைத்தவை சில... தொலைந்தன பல...
தாரளாமாக நீங்கள் பதியலாம் நண்பரே
உங்கள் அனைத்து பதிவில் உள்ள கருத்தின் ஆழம் எனக்கு மிகவும் பிடித்துபோகவே
நான் அவ்வாறு கேட்டேன்
தவறாக எண்ணவேண்டாம் .
உங்கள் அனைத்து பதிவில் உள்ள கருத்தின் ஆழம் எனக்கு மிகவும் பிடித்துபோகவே
நான் அவ்வாறு கேட்டேன்
தவறாக எண்ணவேண்டாம் .
Re: கிடைத்தவை சில... தொலைந்தன பல...
நன்றி நண்பரே.முரளிராஜா wrote:தாரளாமாக நீங்கள் பதியலாம் நண்பரே
உங்கள் அனைத்து பதிவில் உள்ள கருத்தின் ஆழம் எனக்கு மிகவும் பிடித்துபோகவே
நான் அவ்வாறு கேட்டேன்
இல்லை, தவறாக எண்ணவில்லை. என்னுடைய சந்தேகத்தை தீர்த்துக்கொண்டேன்.தவறாக எண்ணவேண்டாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|