Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இறைவனுக்கு கூட முதல் மரியாதையை இல்லை பக்தனுக்குதான்
Page 1 of 1 • Share
இறைவனுக்கு கூட முதல் மரியாதையை இல்லை பக்தனுக்குதான்
இந்த கோவிலில் இறைவனுக்கு கூட முதல் மரியாதையை இல்லை பக்தனுக்குதான்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோவில்(திருப்பெருந்துறை) எனும் ஊரில் உள்ள ஆத்மநாதர் ஆலயமே இத்தனை சிறப்பு உள்ளது.
இங்கு இந்த ஆலயத்தை இறை அருளால் எழுப்பிய மாணிக்க வாசகருக்கே முதல் மரியாதை இங்கு உற்சவ காலத்தில் கூட முதலில் எழுந்து அருளுவது மாணிக்க வாசகரே.
இங்கு பூஜைகள் கூட அப்படித்தான். ஆக உலகில் பக்தனுக்கு பூஜை நடக்கும் ஒரே திருத்தலம் திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவில் மட்டுமே.
மேலும் சிறப்பு தகவல்கள்:
1. இங்கு இறைவன் லிங்க வடிவில் இல்லை, ஆத்மநாதர் லிங்க வடிவம் இல்லாமல் ஆவுடை மட்டுமே உள்ளதாக அமைந்து உள்ளது.
(இதில் மிகப்பெரிய தத்துவார்த்த சிந்தனை பொதிந்து உள்ளது)
2.1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில், வட்டார வழக்கில் பூதங்கள் இந்த கோயில் கட்டும் பணியில் பயன்படுத்தியதாக சொல்லப்பட்டும் அவ்வளவு பெரிய கற்பாறைகள் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
3. இங்கு உள்ள கோயில் கொடுங்கை சிற்ப வேலைப்பாடு அதி அற்புத மானது. வேறு எங்கும் காண இயலா சிறப்பு வடிவமைப்பு.
4. உருவம் இல்லை
கொடி மரம் இல்லை
பலி பீடம் இல்லை
நந்தி இல்லை
5.இன்னும் சொல்லப்போனால் இங்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்ற கோயில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை. மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார் என்பதாலேயே தீபம் தருவதில்லை.
6. 27 நட்சத்திரங்களுக்கும் வடிவம் தந்து இன்றைய விஞ்ஞானத்தால் ஏற்று கொள்ளப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது இங்கு தான்.
தமிழ் சிறப்பு:
1.திருவாசகம் இங்குதான் சிறப்பு. தினமும் பலரும் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்து கொண்டே தான் இருக்கிறது.
2. மாணிக்கவாசகரின் தமிழ்பணி ஈடு இணை இல்லாதது.
எல்லாவற்றையும் விட இங்கு தெய்வம் கொண்டுள்ள சிறப்பை விட பக்தனுக்கே சிறப்புகள் அதிகம்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோவில்(திருப்பெருந்துறை) எனும் ஊரில் உள்ள ஆத்மநாதர் ஆலயமே இத்தனை சிறப்பு உள்ளது.
இங்கு இந்த ஆலயத்தை இறை அருளால் எழுப்பிய மாணிக்க வாசகருக்கே முதல் மரியாதை இங்கு உற்சவ காலத்தில் கூட முதலில் எழுந்து அருளுவது மாணிக்க வாசகரே.
இங்கு பூஜைகள் கூட அப்படித்தான். ஆக உலகில் பக்தனுக்கு பூஜை நடக்கும் ஒரே திருத்தலம் திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவில் மட்டுமே.
மேலும் சிறப்பு தகவல்கள்:
1. இங்கு இறைவன் லிங்க வடிவில் இல்லை, ஆத்மநாதர் லிங்க வடிவம் இல்லாமல் ஆவுடை மட்டுமே உள்ளதாக அமைந்து உள்ளது.
(இதில் மிகப்பெரிய தத்துவார்த்த சிந்தனை பொதிந்து உள்ளது)
2.1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில், வட்டார வழக்கில் பூதங்கள் இந்த கோயில் கட்டும் பணியில் பயன்படுத்தியதாக சொல்லப்பட்டும் அவ்வளவு பெரிய கற்பாறைகள் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
3. இங்கு உள்ள கோயில் கொடுங்கை சிற்ப வேலைப்பாடு அதி அற்புத மானது. வேறு எங்கும் காண இயலா சிறப்பு வடிவமைப்பு.
4. உருவம் இல்லை
கொடி மரம் இல்லை
பலி பீடம் இல்லை
நந்தி இல்லை
5.இன்னும் சொல்லப்போனால் இங்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்ற கோயில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை. மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார் என்பதாலேயே தீபம் தருவதில்லை.
6. 27 நட்சத்திரங்களுக்கும் வடிவம் தந்து இன்றைய விஞ்ஞானத்தால் ஏற்று கொள்ளப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது இங்கு தான்.
தமிழ் சிறப்பு:
1.திருவாசகம் இங்குதான் சிறப்பு. தினமும் பலரும் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்து கொண்டே தான் இருக்கிறது.
2. மாணிக்கவாசகரின் தமிழ்பணி ஈடு இணை இல்லாதது.
எல்லாவற்றையும் விட இங்கு தெய்வம் கொண்டுள்ள சிறப்பை விட பக்தனுக்கே சிறப்புகள் அதிகம்.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: இறைவனுக்கு கூட முதல் மரியாதையை இல்லை பக்தனுக்குதான்
உங்கள் பதிவை படித்தவுடனேயே இங்கு அவசியம் செல்லவேண்டும் என ஆவலாக உள்ளது .
Re: இறைவனுக்கு கூட முதல் மரியாதையை இல்லை பக்தனுக்குதான்
இப்படித்தான் முதல் முறை தகவல் கேட்ட உடன் பித்தனும் ஆவல் மிகுதியில் வனவாசியை அழைத்து கொண்டு தரிசனம் செய்து, அந்த ஆலயத்தின் அழகை அங்குலம் அங்குலமாக ரசித்து காலத்தின் கட்டாயத்தில் கோயில் விட்டு வெளியேறினோம்.முரளிராஜா wrote:உங்கள் பதிவை படித்தவுடனேயே இங்கு அவசியம் செல்லவேண்டும் என ஆவலாக உள்ளது .
ஆலயத்தின் வாசலில் உள்ள சிற்பத்தில் துவங்கி ஒவ்வொன்றையும் நின்று ரசித்து செல்ல வேண்டும். வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய திருத்தலம். மேலும் சைவ சித்தாந்த தத்துவ பின் புலன் கொண்டு சிறப்பு கொண்ட திருத்தலம்.
தரிசிக்க வேண்டும் என எண்ணம் வந்ததே அவன் அருளாலே!
இறைவன் வாய்ப்பினை உங்களுக்கு வழங்கட்டும்.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: இறைவனுக்கு கூட முதல் மரியாதையை இல்லை பக்தனுக்குதான்
இறைவனின் அருளால் நானும் இதை தரிசிக்க ஆவலாக உள்ளேன்.
Re: இறைவனுக்கு கூட முதல் மரியாதையை இல்லை பக்தனுக்குதான்
மகா பிரபு wrote:இறைவனின் அருளால் நானும் இதை தரிசிக்க ஆவலாக உள்ளேன்.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: இறைவனுக்கு கூட முதல் மரியாதையை இல்லை பக்தனுக்குதான்
பலி பீடம் இல்லை
இறைவழிபாடு செய்ய வேண்டிய இடம்...
அறிய தந்தமைக்கு நன்றி நண்பரே
Re: இறைவனுக்கு கூட முதல் மரியாதையை இல்லை பக்தனுக்குதான்
பகிர்வுக்கு நன்றி பித்தன்... அவசியம் ஒரு நாள் சென்று வருகிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» இறைவனுக்கு வழிகாட்டாதீர்கள்!
» வாழ்க்கைக்கு பாதுகாப்பு திருமணம் இல்லை, பணம் தான்: சிம்புவின் முதல் நாயகி
» 16 முதல் 18 வயது வரையிலான சிறார் குற்றவாளிகளுக்கு சிறைதண்டனை இல்லை: புதிய சட்ட வரைவு விதிகள் வெளியீட
» சூப்பர் தகவல் துளிகள் இல்லை இல்லை இல்லை !!
» இறைவனுக்கு உகந்த பூக்கள் எவை?
» வாழ்க்கைக்கு பாதுகாப்பு திருமணம் இல்லை, பணம் தான்: சிம்புவின் முதல் நாயகி
» 16 முதல் 18 வயது வரையிலான சிறார் குற்றவாளிகளுக்கு சிறைதண்டனை இல்லை: புதிய சட்ட வரைவு விதிகள் வெளியீட
» சூப்பர் தகவல் துளிகள் இல்லை இல்லை இல்லை !!
» இறைவனுக்கு உகந்த பூக்கள் எவை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|