Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம்
Page 1 of 1 • Share
காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம்
நாம் அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு கைகள் நமக்கு மிகவும் பயன்படுகிறது. கைகள் உதவி இல்லையெனில் நம்மால் ஒரு வேலையும் செய்ய இயலாது. நம் புலன்களில் கைகளுக்கு சிறப்பான இடம் உண்டு.
காலையில் எழுந்தவுடன் இரண்டு கைகளையும் தேய்த்து உள்ளங் கைகளைப் பார்க்க வேண்டும்! இதனால் அன்றைய பொழுது பிரச்னையில்லாமல் நடக்கும். பெற்ற தாயைத் தவிர வேறு எவர் முகத்திலும் விழிக்காமல் காலையில் உள்ளங்கையைப் பார்க்கலாம்.
கை வெளுப்பாக இருக்கும். இந்த வெளுத்த உள்ளங்கையில் விழிப்பது நல்ல சகுனமாகும்! உள்ளங்கையில் மகாசக்தி, மகாலட்சுமி, மகாசரஸ்வதி இருந்து அருள் புரிகிறார்கள். இவர்களின் அருளைப் பெறுவதற்கு கை பார்க்கும் பழக்கம் உதவும்!
ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனே நாம் சொல்வது யார் முகத்தில் விழித்தேனோ இன்றைய நாளே சரியில்லை என்று தான். நம் கைகளில் விழித்தால் பிரச்னை இல்லையே.
கையை பார்க்கும் போது...
"கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமத்யே சரஸ்வதி
கரமூலேது கௌரி: ப்ரபாதே கரதர்சனம்"
என்ற ஸ்லோகத்தை சொல்லிவிட்டு விழிக்கலாம். இதனால் அன்றைய நாள் குதூகலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். காரியத் தடைகள் இருக்காது.
நன்றி தினமணி
காலையில் எழுந்தவுடன் இரண்டு கைகளையும் தேய்த்து உள்ளங் கைகளைப் பார்க்க வேண்டும்! இதனால் அன்றைய பொழுது பிரச்னையில்லாமல் நடக்கும். பெற்ற தாயைத் தவிர வேறு எவர் முகத்திலும் விழிக்காமல் காலையில் உள்ளங்கையைப் பார்க்கலாம்.
கை வெளுப்பாக இருக்கும். இந்த வெளுத்த உள்ளங்கையில் விழிப்பது நல்ல சகுனமாகும்! உள்ளங்கையில் மகாசக்தி, மகாலட்சுமி, மகாசரஸ்வதி இருந்து அருள் புரிகிறார்கள். இவர்களின் அருளைப் பெறுவதற்கு கை பார்க்கும் பழக்கம் உதவும்!
ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனே நாம் சொல்வது யார் முகத்தில் விழித்தேனோ இன்றைய நாளே சரியில்லை என்று தான். நம் கைகளில் விழித்தால் பிரச்னை இல்லையே.
கையை பார்க்கும் போது...
"கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமத்யே சரஸ்வதி
கரமூலேது கௌரி: ப்ரபாதே கரதர்சனம்"
என்ற ஸ்லோகத்தை சொல்லிவிட்டு விழிக்கலாம். இதனால் அன்றைய நாள் குதூகலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். காரியத் தடைகள் இருக்காது.
நன்றி தினமணி
Re: காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம்
பகிர்வுக்கு நன்றிமுத்து
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம்
செந்தில்
நீங்க காலையில் எழுந்ததும் உங்க முகத்தை கண்ணாடியில பாருங்க
நீங்க காலையில் எழுந்ததும் உங்க முகத்தை கண்ணாடியில பாருங்க
Re: காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம்
நான் அதிர்ஷ்ட்டக்காரந்தான் அதனால என்முகத்துலதான் தினமும் முழிப்பேன்!முரளிராஜா wrote:செந்தில்
நீங்க காலையில் எழுந்ததும் உங்க முகத்தை கண்ணாடியில பாருங்க
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம்
அண்ணன் இன்னைக்கு அவரு முகத்துல முளிச்சுருப்பாறு போல !முரளிராஜா wrote:
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம்
முரளிராஜா wrote:என் முக ராசி உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம்
சில மாதங்கள் பார்த்ததுண்டு... பிறகு இது என்ன மூட நம்பிக்கையா இருக்கே என்று விட்டுவிட்டேன்...
Re: காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம்
சில மாதங்கள் பார்த்ததுண்டு... பிறகு இது என்ன மூட நம்பிக்கையா இருக்கே என்று
விட்டுவிட்டேன்...
உண்மையில் இது மூடநம்பிக்கைதான்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» காலையில் ஒரு கடன் தொல்லை
» காலையில் மூன்று வகையான உணவுகள்
» காலையில் நல்ல மனநிலையில் எழ வேண்டும்
» காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் தண்ணீர்
» காலையில் சாப்பிடாத குழந்தைகளை தாக்குகிறது நீரிழிவு!
» காலையில் மூன்று வகையான உணவுகள்
» காலையில் நல்ல மனநிலையில் எழ வேண்டும்
» காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் தண்ணீர்
» காலையில் சாப்பிடாத குழந்தைகளை தாக்குகிறது நீரிழிவு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|