Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹமது
Page 13 of 40 • Share
Page 13 of 40 • 1 ... 8 ... 12, 13, 14 ... 26 ... 40
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹமது
ஒருவன் அளவுக்கு மீறின கோபத்தில் இருந்தால் அவனால் சுயமாக சிந்திக்க முடியாது.
தன் கோபத்தினால் ஏற்படும் விளைவுகளைக்கூட அவனால் எண்ணிப் பார்க்க முடியாது.
காரணம்,உணர்ச்சிகள் அவனை அடிமையாக்குகின்றன....
இந்தக் கோபத்தினால் எத்தனை இழப்புகள்....???
நல்ல நண்பர்கள்,உறவினர்கள்,பொருட்கள் எல்லாவற்றையும் இழக்கிறோம்.
கோபம் வடிந்தவுடன் நினைத்துப் பார்த்து,
இப்படியெல்லாம் நடந்து கொண்டோமே என்று வருந்துகிறோம்...
அடுத்தவர் சொல்வதிலும், செய்வதிலும், நினைப்பதிலும் நியாயம் இருக்கக்கூடும் என்று நினைக்கக் கூடிய மனோபாவம் வந்து விட்டாலே,
கோபத்தைக் கிட்டத்தட்ட, முழுமையாக அடக்கி விட்டதாக அர்த்தம்....
தன் கோபத்தினால் ஏற்படும் விளைவுகளைக்கூட அவனால் எண்ணிப் பார்க்க முடியாது.
காரணம்,உணர்ச்சிகள் அவனை அடிமையாக்குகின்றன....
இந்தக் கோபத்தினால் எத்தனை இழப்புகள்....???
நல்ல நண்பர்கள்,உறவினர்கள்,பொருட்கள் எல்லாவற்றையும் இழக்கிறோம்.
கோபம் வடிந்தவுடன் நினைத்துப் பார்த்து,
இப்படியெல்லாம் நடந்து கொண்டோமே என்று வருந்துகிறோம்...
அடுத்தவர் சொல்வதிலும், செய்வதிலும், நினைப்பதிலும் நியாயம் இருக்கக்கூடும் என்று நினைக்கக் கூடிய மனோபாவம் வந்து விட்டாலே,
கோபத்தைக் கிட்டத்தட்ட, முழுமையாக அடக்கி விட்டதாக அர்த்தம்....
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹமது
"எனக்குத்
தெரியும்" என நீங்கள் சொல்லும் கணத்திலேயே, நீங்கள் ஒரு மூடப்பட்ட வட்டமாக
இருக்கிறீர்கள். அதன் பின் கதவு திறப்பதில்லை....
ஆனால், "எனக்குத் தெரியாது" எனச் சொல்லும் போது அதன் பொருள், நீங்கள் கற்றுக்கொள்ள சித்தமாக இருக்கிறீர்கள் என்பதாகும்...
"நான் அறிந்திருப்பது எதுவாயினும், அது அற்பமானதே,வெறும் குப்பையே"..!
என்ற உணர்வு நம்மிடையே இடைவிடாமல் இருக்க வேண்டியிருக்கிறது...
முஹம்மது நபிகளை பற்றி நீங்கள் அறிந்திருந்தால், அது ஒரு வகை அறிவு.
நீங்களே முஹம்மது நபி போல, மாறும் போது கிடைக்கும் அறிவு தான், உண்மையான அறிவு...
"அறிவுக்கதவை எப்பொழுதும் திறந்தே வைத்திருங்கள்"...
'நான் அறியவில்லை' என்னும் அறிவே உங்களுக்கு உதவப் போகும் அறிவு...
இது உங்களைப் பணிவுள்ளவர்களாக ஆக்கும். அகங்காரம் மறையும்....
அறிவே அகங்காரத்தின் தீனி......
தெரியும்" என நீங்கள் சொல்லும் கணத்திலேயே, நீங்கள் ஒரு மூடப்பட்ட வட்டமாக
இருக்கிறீர்கள். அதன் பின் கதவு திறப்பதில்லை....
ஆனால், "எனக்குத் தெரியாது" எனச் சொல்லும் போது அதன் பொருள், நீங்கள் கற்றுக்கொள்ள சித்தமாக இருக்கிறீர்கள் என்பதாகும்...
"நான் அறிந்திருப்பது எதுவாயினும், அது அற்பமானதே,வெறும் குப்பையே"..!
என்ற உணர்வு நம்மிடையே இடைவிடாமல் இருக்க வேண்டியிருக்கிறது...
முஹம்மது நபிகளை பற்றி நீங்கள் அறிந்திருந்தால், அது ஒரு வகை அறிவு.
நீங்களே முஹம்மது நபி போல, மாறும் போது கிடைக்கும் அறிவு தான், உண்மையான அறிவு...
"அறிவுக்கதவை எப்பொழுதும் திறந்தே வைத்திருங்கள்"...
'நான் அறியவில்லை' என்னும் அறிவே உங்களுக்கு உதவப் போகும் அறிவு...
இது உங்களைப் பணிவுள்ளவர்களாக ஆக்கும். அகங்காரம் மறையும்....
அறிவே அகங்காரத்தின் தீனி......
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹமது
'நாம்
சொல்லும் கருத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நமக்கு எல்லோரும்
மரியாதை கொடுக்க வேண்டும்.'' என்று தான் பலரும் நினைக்கிறார்கள். அப்படி
என்றால் என்ன அர்த்தம்...????
மற்றவர்கள் இவர்களுக்கு மரியாதை கொடுத்தால் தான் இவர்கள் சந்தோசப்படுவார்கள். இதையே வேறு வார்த்தைகளில் சொன்னால், இவர்கள் தங்களின் மகிழ்ச்சிக்காக மற்றவர்களின் தலையாட்டலை எதிர்பார்த்திருப்பார்கள்.
இன்னும் பச்சையாகச் சொன்னால், ''எனக்கு மரியாதை கொடு,எனக்கு மரியாதை கொடு,'' என்று மறைமுகமாகப் பிச்சை எடுப்பவர்கள் இவர்கள்.
மரியாதை என்ற பிச்சையை மற்றவர்கள் கொடுக்க மறுக்கும்போது, இவர்களின் அமைதி பறிபோய் விடுகிறது. மகிழ்ச்சி தொலைந்து விடுகிறது.
சொல்லும் கருத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நமக்கு எல்லோரும்
மரியாதை கொடுக்க வேண்டும்.'' என்று தான் பலரும் நினைக்கிறார்கள். அப்படி
என்றால் என்ன அர்த்தம்...????
மற்றவர்கள் இவர்களுக்கு மரியாதை கொடுத்தால் தான் இவர்கள் சந்தோசப்படுவார்கள். இதையே வேறு வார்த்தைகளில் சொன்னால், இவர்கள் தங்களின் மகிழ்ச்சிக்காக மற்றவர்களின் தலையாட்டலை எதிர்பார்த்திருப்பார்கள்.
இன்னும் பச்சையாகச் சொன்னால், ''எனக்கு மரியாதை கொடு,எனக்கு மரியாதை கொடு,'' என்று மறைமுகமாகப் பிச்சை எடுப்பவர்கள் இவர்கள்.
மரியாதை என்ற பிச்சையை மற்றவர்கள் கொடுக்க மறுக்கும்போது, இவர்களின் அமைதி பறிபோய் விடுகிறது. மகிழ்ச்சி தொலைந்து விடுகிறது.
Page 13 of 40 • 1 ... 8 ... 12, 13, 14 ... 26 ... 40
![-](https://2img.net/i/empty.gif)
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹமது
» முகநூலில் ரசித்தவை
» முகநூலில் ரசித்தவை !!!!.......செந்தில்
» முகநூலில் ரசித்தவை-4 :- '' செந்தில் ''
» முகநூலில் ரசித்தது
» முகநூலில் ரசித்தவை
» முகநூலில் ரசித்தவை !!!!.......செந்தில்
» முகநூலில் ரசித்தவை-4 :- '' செந்தில் ''
» முகநூலில் ரசித்தது
Page 13 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|