Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹமது
Page 30 of 40 • Share
Page 30 of 40 • 1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 40
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹமது
![முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹமது - Page 30 33967_613383485372766_2125778661_n](https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn1/33967_613383485372766_2125778661_n.jpg)
Beautiful sunrise in Ergaki Mountains, southern Siberia, Russia
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹமது
இதெல்லாம் நைட்ல தான் வைக்கனும்ன்னுங்கறது நம்ம நாட்டில் எழுதப்படாத சம்ப்ரதாயம்,
1)முதலிரவு.
2)பெட்ரோல் விலை உயர்வு.
3)அண்ணா யுனிவர்சிட்டி ரிசல்ட்.
1)முதலிரவு.
2)பெட்ரோல் விலை உயர்வு.
3)அண்ணா யுனிவர்சிட்டி ரிசல்ட்.
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹமது
உலகத்தையே ஆட்டிப் படைத்த சர்வாதிகாரி முசோலினியிடத்தில்
"நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எப்படிப்பட்டவர்"....?? என்று கேட்டார்கள்.
அதற்கு சர்வாதிகாரி முசோலினி:-
"இந்தியாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காலந்தவறிப் பிறந்து விட்டார்...
சரியான காலத்தில் பிறந்திருந்தால்.... உலக சரித்திரத்தில் அலெக்சாண்டருக்கும், நெப்போலியனுக்கும் இடம் கிடைத்திருக்காது.
அப்படிப்பட்ட மாவீரன் நேதாஜி" என்றாராம்.....
நன்றி:- Arasiyal Galatta.
"நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எப்படிப்பட்டவர்"....?? என்று கேட்டார்கள்.
அதற்கு சர்வாதிகாரி முசோலினி:-
"இந்தியாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காலந்தவறிப் பிறந்து விட்டார்...
சரியான காலத்தில் பிறந்திருந்தால்.... உலக சரித்திரத்தில் அலெக்சாண்டருக்கும், நெப்போலியனுக்கும் இடம் கிடைத்திருக்காது.
அப்படிப்பட்ட மாவீரன் நேதாஜி" என்றாராம்.....
நன்றி:- Arasiyal Galatta.
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹமது
பிறர் வீழ்கின்ற போது
அழுதிட பலரால் முடியும்...;
பிறர் எழுகின்ற போது மகிழ்ந்திட
ஒருசிலராலேயே முடியும்...!
100 % உண்மை
அழுதிட பலரால் முடியும்...;
பிறர் எழுகின்ற போது மகிழ்ந்திட
ஒருசிலராலேயே முடியும்...!
100 % உண்மை
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹமது
நம்மூர் பொண்ணுங்க குனிஞ்ச தலை நிமிராமத்தாங்க நடக்குறாங்க.....
.
.
.
.
.
.
.
.
.
உத்துபாத்தாதான்தெரியுது பாய் ஃபிரண்டுக்கு மெசேஜ் அனுப்பிக்கிட்டே
போகுது பக்கி....
.
.
.
.
.
.
.
.
.
உத்துபாத்தாதான்தெரியுது பாய் ஃபிரண்டுக்கு மெசேஜ் அனுப்பிக்கிட்டே
போகுது பக்கி....
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹமது
முன்னர் என் வரிகளுக்கு
பணம் வரும்
இப்பொழுது என் பணத்திற்கு
வரி (tax)வருகின்றது...
- கவிஞர் வாலி -
பணம் வரும்
இப்பொழுது என் பணத்திற்கு
வரி (tax)வருகின்றது...
- கவிஞர் வாலி -
Page 30 of 40 • 1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 40
![-](https://2img.net/i/empty.gif)
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹமது
» முகநூலில் ரசித்தவை
» முகநூலில் ரசித்தவை !!!!.......செந்தில்
» முகநூலில் ரசித்தவை-4 :- '' செந்தில் ''
» முகநூலில் ரசித்தது
» முகநூலில் ரசித்தவை
» முகநூலில் ரசித்தவை !!!!.......செந்தில்
» முகநூலில் ரசித்தவை-4 :- '' செந்தில் ''
» முகநூலில் ரசித்தது
Page 30 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|