Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹமது
Page 34 of 40 • Share
Page 34 of 40 • 1 ... 18 ... 33, 34, 35 ... 40
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹமது
"நண்பா இங்கு அசுத்தம் செய்யாதீர்"
அப்படின்னு அன்பா சொல்லியும் கேக்கல,
"இவ்விடம் அசுத்தம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்"
அப்படி மிரட்டுனாலும் கேக்கல,
அதான் இந்த ஐடியா,தமிழனோட மூளையே மூளை...
இடம்:OCPM School,மதுரை.
Clicked by,Boopathy Murugesh
![முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹமது - Page 34 1005785_577534365631424_1744943195_n](https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash4/p480x480/1005785_577534365631424_1744943195_n.jpg)
அப்படின்னு அன்பா சொல்லியும் கேக்கல,
"இவ்விடம் அசுத்தம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்"
அப்படி மிரட்டுனாலும் கேக்கல,
அதான் இந்த ஐடியா,தமிழனோட மூளையே மூளை...
இடம்:OCPM School,மதுரை.
Clicked by,Boopathy Murugesh
![முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹமது - Page 34 1005785_577534365631424_1744943195_n](https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash4/p480x480/1005785_577534365631424_1744943195_n.jpg)
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹமது
தமிழகத்தில் 10 இல் 6
இளைஞ்சர்கள் மது அருந்துவதாக
ஆய்வு சொல்லுது
மிச்சம் நாலு பேரையும்
Government தேடிகிட்டு இருக்காம்...!
மது அரசாங்கத்தை வாழ வைக்கும்
இளைஞ்சர்கள் மது அருந்துவதாக
ஆய்வு சொல்லுது
மிச்சம் நாலு பேரையும்
Government தேடிகிட்டு இருக்காம்...!
மது அரசாங்கத்தை வாழ வைக்கும்
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹமது
சிந்தனை நேரம் :
============
'ஒருவர் நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தார். இரவு மாடியில் இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். அங்கு ஒரு மணி கட்டப்பட்டு இருந்தது.
'எதற்கு இந்த மணி?' என்று கேட்டார் நண்பர்.
'இது பேசும் மணி' என்றார் அவர்.
நண்பருக்கோ ஆச்சர்யம்! 'உண்மையாகவா?' என்று கேட்டார்.
'வேண்டுமானால் அடித்துப் பாருங்கள்' என்றார் அவர்.
நண்பரும் மணியை ஓங்கி அடித்தார். 'யாருடா அவன் 11 மணிக்கு மணியடிச்சு எழுப்புறது?' என்று பக்கத்து மாடியில் இருந்து குரல் வந்தது!'
~~~எதையுமே செய்றதுக்கு முன்னாடி யோசிக்கனும்ங்க....
============
'ஒருவர் நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தார். இரவு மாடியில் இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். அங்கு ஒரு மணி கட்டப்பட்டு இருந்தது.
'எதற்கு இந்த மணி?' என்று கேட்டார் நண்பர்.
'இது பேசும் மணி' என்றார் அவர்.
நண்பருக்கோ ஆச்சர்யம்! 'உண்மையாகவா?' என்று கேட்டார்.
'வேண்டுமானால் அடித்துப் பாருங்கள்' என்றார் அவர்.
நண்பரும் மணியை ஓங்கி அடித்தார். 'யாருடா அவன் 11 மணிக்கு மணியடிச்சு எழுப்புறது?' என்று பக்கத்து மாடியில் இருந்து குரல் வந்தது!'
~~~எதையுமே செய்றதுக்கு முன்னாடி யோசிக்கனும்ங்க....
Page 34 of 40 • 1 ... 18 ... 33, 34, 35 ... 40
![-](https://2img.net/i/empty.gif)
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹமது
» முகநூலில் ரசித்தவை
» முகநூலில் ரசித்தவை !!!!.......செந்தில்
» முகநூலில் ரசித்தவை-4 :- '' செந்தில் ''
» முகநூலில் ரசித்தது
» முகநூலில் ரசித்தவை
» முகநூலில் ரசித்தவை !!!!.......செந்தில்
» முகநூலில் ரசித்தவை-4 :- '' செந்தில் ''
» முகநூலில் ரசித்தது
Page 34 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|