Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குழந்தைகளுக்கு பெற்றோரே முன்னுதாரணமாக திகழலாம்.
Page 1 of 1 • Share
குழந்தைகளுக்கு பெற்றோரே முன்னுதாரணமாக திகழலாம்.
குழந்தைகளுக்கு பெற்றோரே முன்னுதாரணமாக திகழலாம்.
பொதுவாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு நல்ல உணவும் உறைவிடமும் நல்ல கல்வியும் கொடுத்துவிட்டாலே வருங்காலத்தில் தங்கள் குழந்தைகள் சிறந்ததொரு வாழ்க்கை வாழ்வார்கள் என்றும் அதோடு தங்கள் கடமை முடிந்துவிடும் என்றும் நினைப்பது வழக்கம். ஆனால் இவைகள் அனைத்தையும் தாண்டி அவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தையும் அதற்கான சூழ்நிலையும் தந்து வளர்க்கின்றோமா என்று பார்த்தால் கேள்விக் குறியாய் தான் இருக்கும்?
இந்த அவசர உலக வாழ்க்கையில் அவைகளுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க நேரம் ஏது? என்றாலும் குறைந்த பட்சம் குழந்தைகள் முன்பாக பெற்றோர்கள் அவர்களின் நடவடிக்கையிலாவது கவனம் செலுத்தி குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கலாமே!!! எந்த ஒரு சுற்றுப் புற சுழலையும் பார்த்து தான் குழந்தைகள் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்கின்றது அந்த வகையில்,
1. வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவு உள்ள சுழ்நிலையில் வளரும் குழந்தை மூர்க்க குணத்துடன் வளர்ந்து அந்த பழக்கத்தினால் கெட்ட பெயரையும் சம்பாதிக்கின்றது. ஆகவே பெற்றோர் குழந்தைகள் முன்பு சண்டை போடக் கூடாது.
2 .உற்சாகமும் ஊக்கமும் தரப்படாமல் வளரும் குழந்தை தன்னம்பிக்கை இழந்து விடுகின்றது, ஆகவே பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் உற்சாகம் தரும் வார்த்தைகளை அதிகம் பேச வேண்டும் எதற்காகவும் குறை சொல்லவோ திட்டவோ கூடாது
3. பாராட்டி வளர்க்கப்படும் குழந்தை தன்னம்பிக்கையோடு வளர்ந்து பிறரை பாராட்டும் நற்பண்பை கற்றுக் கொள்கின்றது.குழந்தைகள் செய்யும் சிறு சிறு நல்ல செயல்களைக் கூட பாராட்ட வேண்டும்.
4. கேலி கிண்டல் செய்து வளர்க்க்கப் படும் குழந்தை தனிமை விரும்பியாக , உற்றார் உறவினரை விட்டு விலகி வாழ கற்றுக் கொள்கிறது. ஆகவே குழந்தையை முக்கியமாக பிறர் முன்னிலையில் கேலி பேச கூடாது அவ்வாறு பிறரையும் அனுமதிக்க கூடாது.
5. வீட்டில் சத்தம் நிறைந்த சுழ்நிலையில் வளரும் குழந்தை பொறுமையை இழந்து சகிப்பு தன்மையின்றி வளரும் .ஆகவே வீட்டில் அமைதியான சுழ்நிலையை உருவாக்க வேண்டியது பெற்றோரின் கடமை. குழந்தையிடம் பேசும் போது கூட மென்மையான குரலில் பேசி பொறுமையை அவர்களுக்கு கற்று தர வேண்டும்/
6. பயமின்மையோடு வளறும் குழந்தை, தைரியத்தோடு எந்த சவாலையும் எதிர் நோக்கி வாழக் கற்றுக் கொள்கிறது. ஆகவே பெற்றோர் எந்த காரணம் கொண்டும் இல்லாததையும் பொல்லாததையும் கூறி பயமுறுத்தி குழந்தையை கோழைகளாக உருவாக்கி விடக் கூடாது .
7. குழப்பமான சுழ்நிலையில் வளரும் குழந்தை, பிறரை சந்தேகிக்கும் சந்தேக குணத்தை கற்றுக் கொள்கிறது. ஆகவே பெற்றூர் குழந்தைகளிடம் தெளிவான அணுகுமுறையை கையாள வேண்டும். அவர்களுக்கு புரியும் விதத்தில் எதையும் நேரிடையாக எடுத்துரைக்க வேண்டும்.
8. மதிப்பு மரியாதை தரும் உணர்வோடு வளரும் குழந்தை ,அது தன்னை தானே மதித்து பிறரையும் மதித்து வாழக் கற்றுக் கொள்கிறது. ஆகவே பெற்றோர்கள் தான் இதற்கு வழிகாட்டியாய் இருத்தல் வேண்டும் .
9. ஏமாற்றங்களை சந்திக்கும் குழந்தைகள் ,பொய் சொல்லி வாழக் கற்றுக் கொள்கிறது. ஆகவே பெற்றோர் கூடிய வரையில் குழந்தைகளிடம் பொய்யான வாக்குறுதிகள் தராமல் இருப்பது நல்லது.
10. நட்பு உணர்வோடும் வளர்க்கப்படும் குழந்தை, பகை உணர்வே இல்லாமல் உலகத்தவர் அனைவரிடமும் நட்பு பாராட்டவும் அன்பு காட்டவும் தயங்குவதில்லை.
11. பிறர்க்கு உதவி செய்யும் உணர்வோடு வளரும் குழந்தைகள், இல்லாதவர்க்கு கொடுத்துதவும் இரக்க குணம்படைத்தவர்களாக வாழ்வார்கள் . அந்த சுழ்நிலையை பெறோர்கள் தங்கள் வாழ்க்கையின் மூலம் தான் உணர வைக்கமுடியும்.
இவ்வாறு குழந்தைகள் எப்போதும் தங்கள் பெற்றோர்களின் நடவடிக்கைகளை கவனித்து அதன்படியே தான் உருவாகிறார்கள் என்ற உண்மையை அறிந்து, தங்கள் குழந்தைகளின் நலன் கருதியாவது தங்களையே ஒரு முன்னுதாரனமாக்கி வளர்த்தாலே வருங்காலத்தில் அவர்கள் வீட்டிற்கும் சரி நாட்டிற்கும் சரி சிறந்ததொரு குடிமகனாகவோ குடிமகளாகவோ திகழ்வார்கள் என்பது உறுதி,
http://www.manoharimandram.com/
பொதுவாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு நல்ல உணவும் உறைவிடமும் நல்ல கல்வியும் கொடுத்துவிட்டாலே வருங்காலத்தில் தங்கள் குழந்தைகள் சிறந்ததொரு வாழ்க்கை வாழ்வார்கள் என்றும் அதோடு தங்கள் கடமை முடிந்துவிடும் என்றும் நினைப்பது வழக்கம். ஆனால் இவைகள் அனைத்தையும் தாண்டி அவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தையும் அதற்கான சூழ்நிலையும் தந்து வளர்க்கின்றோமா என்று பார்த்தால் கேள்விக் குறியாய் தான் இருக்கும்?
இந்த அவசர உலக வாழ்க்கையில் அவைகளுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க நேரம் ஏது? என்றாலும் குறைந்த பட்சம் குழந்தைகள் முன்பாக பெற்றோர்கள் அவர்களின் நடவடிக்கையிலாவது கவனம் செலுத்தி குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கலாமே!!! எந்த ஒரு சுற்றுப் புற சுழலையும் பார்த்து தான் குழந்தைகள் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்கின்றது அந்த வகையில்,
1. வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவு உள்ள சுழ்நிலையில் வளரும் குழந்தை மூர்க்க குணத்துடன் வளர்ந்து அந்த பழக்கத்தினால் கெட்ட பெயரையும் சம்பாதிக்கின்றது. ஆகவே பெற்றோர் குழந்தைகள் முன்பு சண்டை போடக் கூடாது.
2 .உற்சாகமும் ஊக்கமும் தரப்படாமல் வளரும் குழந்தை தன்னம்பிக்கை இழந்து விடுகின்றது, ஆகவே பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் உற்சாகம் தரும் வார்த்தைகளை அதிகம் பேச வேண்டும் எதற்காகவும் குறை சொல்லவோ திட்டவோ கூடாது
3. பாராட்டி வளர்க்கப்படும் குழந்தை தன்னம்பிக்கையோடு வளர்ந்து பிறரை பாராட்டும் நற்பண்பை கற்றுக் கொள்கின்றது.குழந்தைகள் செய்யும் சிறு சிறு நல்ல செயல்களைக் கூட பாராட்ட வேண்டும்.
4. கேலி கிண்டல் செய்து வளர்க்க்கப் படும் குழந்தை தனிமை விரும்பியாக , உற்றார் உறவினரை விட்டு விலகி வாழ கற்றுக் கொள்கிறது. ஆகவே குழந்தையை முக்கியமாக பிறர் முன்னிலையில் கேலி பேச கூடாது அவ்வாறு பிறரையும் அனுமதிக்க கூடாது.
5. வீட்டில் சத்தம் நிறைந்த சுழ்நிலையில் வளரும் குழந்தை பொறுமையை இழந்து சகிப்பு தன்மையின்றி வளரும் .ஆகவே வீட்டில் அமைதியான சுழ்நிலையை உருவாக்க வேண்டியது பெற்றோரின் கடமை. குழந்தையிடம் பேசும் போது கூட மென்மையான குரலில் பேசி பொறுமையை அவர்களுக்கு கற்று தர வேண்டும்/
6. பயமின்மையோடு வளறும் குழந்தை, தைரியத்தோடு எந்த சவாலையும் எதிர் நோக்கி வாழக் கற்றுக் கொள்கிறது. ஆகவே பெற்றோர் எந்த காரணம் கொண்டும் இல்லாததையும் பொல்லாததையும் கூறி பயமுறுத்தி குழந்தையை கோழைகளாக உருவாக்கி விடக் கூடாது .
7. குழப்பமான சுழ்நிலையில் வளரும் குழந்தை, பிறரை சந்தேகிக்கும் சந்தேக குணத்தை கற்றுக் கொள்கிறது. ஆகவே பெற்றூர் குழந்தைகளிடம் தெளிவான அணுகுமுறையை கையாள வேண்டும். அவர்களுக்கு புரியும் விதத்தில் எதையும் நேரிடையாக எடுத்துரைக்க வேண்டும்.
8. மதிப்பு மரியாதை தரும் உணர்வோடு வளரும் குழந்தை ,அது தன்னை தானே மதித்து பிறரையும் மதித்து வாழக் கற்றுக் கொள்கிறது. ஆகவே பெற்றோர்கள் தான் இதற்கு வழிகாட்டியாய் இருத்தல் வேண்டும் .
9. ஏமாற்றங்களை சந்திக்கும் குழந்தைகள் ,பொய் சொல்லி வாழக் கற்றுக் கொள்கிறது. ஆகவே பெற்றோர் கூடிய வரையில் குழந்தைகளிடம் பொய்யான வாக்குறுதிகள் தராமல் இருப்பது நல்லது.
10. நட்பு உணர்வோடும் வளர்க்கப்படும் குழந்தை, பகை உணர்வே இல்லாமல் உலகத்தவர் அனைவரிடமும் நட்பு பாராட்டவும் அன்பு காட்டவும் தயங்குவதில்லை.
11. பிறர்க்கு உதவி செய்யும் உணர்வோடு வளரும் குழந்தைகள், இல்லாதவர்க்கு கொடுத்துதவும் இரக்க குணம்படைத்தவர்களாக வாழ்வார்கள் . அந்த சுழ்நிலையை பெறோர்கள் தங்கள் வாழ்க்கையின் மூலம் தான் உணர வைக்கமுடியும்.
இவ்வாறு குழந்தைகள் எப்போதும் தங்கள் பெற்றோர்களின் நடவடிக்கைகளை கவனித்து அதன்படியே தான் உருவாகிறார்கள் என்ற உண்மையை அறிந்து, தங்கள் குழந்தைகளின் நலன் கருதியாவது தங்களையே ஒரு முன்னுதாரனமாக்கி வளர்த்தாலே வருங்காலத்தில் அவர்கள் வீட்டிற்கும் சரி நாட்டிற்கும் சரி சிறந்ததொரு குடிமகனாகவோ குடிமகளாகவோ திகழ்வார்கள் என்பது உறுதி,
http://www.manoharimandram.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குழந்தைகளுக்கு பெற்றோரே முன்னுதாரணமாக திகழலாம்.
அனைத்தும் முத்தான கருத்துக்கள்,நன்றி ஐயா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: குழந்தைகளுக்கு பெற்றோரே முன்னுதாரணமாக திகழலாம்.
முரளிராஜா wrote:அவசியம் கடைபிடிக்கவேண்டியவை
நன்றி அண்ணா
Similar topics
» குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டலாமா?
» குழந்தைகளுக்கு...
» குழந்தைகளுக்கு ஏற்படும் மொழிப்பிரச்சனைகள்
» வளரும் குழந்தைகளுக்கு
» குழந்தைகளுக்கு வார்த்தைகள் புரியும்!
» குழந்தைகளுக்கு...
» குழந்தைகளுக்கு ஏற்படும் மொழிப்பிரச்சனைகள்
» வளரும் குழந்தைகளுக்கு
» குழந்தைகளுக்கு வார்த்தைகள் புரியும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|