Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குழந்தைகளிடம் உங்க மனக்குறைய பகிர்ந்துக்காதீங்க!
Page 1 of 1 • Share
குழந்தைகளிடம் உங்க மனக்குறைய பகிர்ந்துக்காதீங்க!
குழந்தைகளிடம் உங்க மனக்குறைய பகிர்ந்துக்காதீங்க!
பொதுவாக குழந்தைகள் அவர்கள் வாழும் சூழ் நிலைக்கேற்ப மனரீதியாக பல பிரச்சனைகளை எதிர்க் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்,அதில் கல்விரீதியான பிரச்சனை முதல் பாலியல் ரீதியான பிரச்சனை போன்று பலவற்றை குறிப்பிடலாம் ஆக இவர்கள் மனதுக்குள் ஒரு பெரிய மனப் போராட்ட வாழ்க்கையே வாழுகின்றனர்,அவை போதாதென்று சில பெற்றோர்களாலும் மனநிம்மதியை இழந்து வருகின்றார்கள் என்று கூறினாலும் மிகையாகாது,
ஏனெனில் சில பெற்றோர்கள் தங்கள் மனதுக்கு ஒரு சமாதானம் கிடைக்க அதாவது அப்பா அம்மாவைப் பற்றியொ அல்லது அம்மா அப்பாவைப் பற்றியோ அவர்களின் குறைகளை யாரிடம் கூறுவது என்ற குழப்பத்தினாலேயே தங்கள் மனக்குமுறல்களை குழந்தைகளிடம் கொட்டி தீர்ப்பார்கள் இதனால் அவர்களுக்கு மனநிம்மதி கிடைக்கின்றதோ இல்லையோ அக்குழந்தைகளை மனஉளைச்சலில் ஆழ்த்துவது கொஞ்சமும் நியாயமில்லை,குடும்பத்தில் நடக்கும் எந்த பிரச்சனையும் குழந்தைகளை சென்றடையக் கூடாது என்பதில் பெற்றோர் விழிப்புணர்வோடு அவர்களின் நடவடிக்கை இருக்க வேண்டும்.தவிர குழந்தைகளை துணைக்கு அழைப்பது மிகப் பெரிய தவறு.
காரணம் குழந்தைகளுக்கு பிறர் குறைகளைக் கேட்டு தீர்வு கூற முடியாத வயதோ அல்லது பக்குவமோ அடையாத பிஞ்சு இதயம் படைத்த குழந்தைகளால், பெற்றோர்களின் மனச்சுமையை ஏற்றுக் கொண்டு ஆறுதல் வழங்க முடியாது என்பதை பெற்றோர்கள் நன்கு புரிந்துக் கொண்டு குழந்தைகளிடம் எதை எதை கூற வேண்டும் எதை மறைக்க வேண்டும் என்று தெரிந்து ஜாக்கிரதையாக செயல் பட வேண்டும்.
சில பெற்றோர்களுக்கு அவர்கள் செய்வது தவறு என்று புரிந்திருந்திருந்தாலும் தொடர்ந்து பிள்ளைகளை தொந்தரவுச் செய்து கொண்டு சுய நலமாக இருப்பார்கள், தங்களின் மனச்சுமையை இறக்கி வைக்க குழந்தையை வடிகாலாக பயன்படுத்திக் கொள்வார்கள் இது மிகவும் கண்டிகத்தக்க செயல் அவ்வாறு தங்கள் குழந்தைகளை மன உளைச்சலில் தள்ளிவிட்டு தங்களுக்கும் தீர்வு கிடைக்காமல் தவிப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை,
அவ்வாறு எப்போதும் பெற்றோர்களின் குறைகளை கேட்டு வளரும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்பட்டு வழித்தவறி போய் பின்பு அதிலிருந்து விடுபட பல தீய பழக்கங்களைத் நாடி சென்று தங்கள் வாழ்க்கையை பாழாக்கி கொள்வர், அதற்கு பெற்றோர்களின் இந்த அலட்சிய போக்கும் ஒரு காரணமாகிவிடக் கூடாது.
இன்னும் கேட்டால் இவ்வாறு குழந்தைகளிடம் பஞ்சாயத்து வைப்பதாலே பெற்றோர்களின் எந்த பிரச்சனையும் ஒருபோதும் தீராது மாறாக அக் குழந்தைகளாலே சில குடும்பங்களில் பெற்றோரின் பிரச்சனை மேலும் வலுப் பெற்று குடும்பத்தில் சமாதானமும் கெட்டு,அக்குழந்தைகளாலே பெற்றோர்கள் பிரியவும் நேரிடும்,
ஆகவே பெற்றோர்கள் தங்கள் மனக் குறைகளை குழந்தைகளிடம் வெளிக்காட்டக் கூடாது,உண்மையிலேயே அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுமானால் வாழ்க்கையில் நல்ல அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் அல்லது சிறந்த மனநல ஆலோசகர் போன்ற வல்லுனர்களிடம் தங்கள் மனக் குறையை கூறி அதற்கு தீர்வு காண வேண்டும் அதுவே நிரந்தர தீர்வாகவும் அமையும்.
http://www.manoharimandram.com/
பொதுவாக குழந்தைகள் அவர்கள் வாழும் சூழ் நிலைக்கேற்ப மனரீதியாக பல பிரச்சனைகளை எதிர்க் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்,அதில் கல்விரீதியான பிரச்சனை முதல் பாலியல் ரீதியான பிரச்சனை போன்று பலவற்றை குறிப்பிடலாம் ஆக இவர்கள் மனதுக்குள் ஒரு பெரிய மனப் போராட்ட வாழ்க்கையே வாழுகின்றனர்,அவை போதாதென்று சில பெற்றோர்களாலும் மனநிம்மதியை இழந்து வருகின்றார்கள் என்று கூறினாலும் மிகையாகாது,
ஏனெனில் சில பெற்றோர்கள் தங்கள் மனதுக்கு ஒரு சமாதானம் கிடைக்க அதாவது அப்பா அம்மாவைப் பற்றியொ அல்லது அம்மா அப்பாவைப் பற்றியோ அவர்களின் குறைகளை யாரிடம் கூறுவது என்ற குழப்பத்தினாலேயே தங்கள் மனக்குமுறல்களை குழந்தைகளிடம் கொட்டி தீர்ப்பார்கள் இதனால் அவர்களுக்கு மனநிம்மதி கிடைக்கின்றதோ இல்லையோ அக்குழந்தைகளை மனஉளைச்சலில் ஆழ்த்துவது கொஞ்சமும் நியாயமில்லை,குடும்பத்தில் நடக்கும் எந்த பிரச்சனையும் குழந்தைகளை சென்றடையக் கூடாது என்பதில் பெற்றோர் விழிப்புணர்வோடு அவர்களின் நடவடிக்கை இருக்க வேண்டும்.தவிர குழந்தைகளை துணைக்கு அழைப்பது மிகப் பெரிய தவறு.
காரணம் குழந்தைகளுக்கு பிறர் குறைகளைக் கேட்டு தீர்வு கூற முடியாத வயதோ அல்லது பக்குவமோ அடையாத பிஞ்சு இதயம் படைத்த குழந்தைகளால், பெற்றோர்களின் மனச்சுமையை ஏற்றுக் கொண்டு ஆறுதல் வழங்க முடியாது என்பதை பெற்றோர்கள் நன்கு புரிந்துக் கொண்டு குழந்தைகளிடம் எதை எதை கூற வேண்டும் எதை மறைக்க வேண்டும் என்று தெரிந்து ஜாக்கிரதையாக செயல் பட வேண்டும்.
சில பெற்றோர்களுக்கு அவர்கள் செய்வது தவறு என்று புரிந்திருந்திருந்தாலும் தொடர்ந்து பிள்ளைகளை தொந்தரவுச் செய்து கொண்டு சுய நலமாக இருப்பார்கள், தங்களின் மனச்சுமையை இறக்கி வைக்க குழந்தையை வடிகாலாக பயன்படுத்திக் கொள்வார்கள் இது மிகவும் கண்டிகத்தக்க செயல் அவ்வாறு தங்கள் குழந்தைகளை மன உளைச்சலில் தள்ளிவிட்டு தங்களுக்கும் தீர்வு கிடைக்காமல் தவிப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை,
அவ்வாறு எப்போதும் பெற்றோர்களின் குறைகளை கேட்டு வளரும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்பட்டு வழித்தவறி போய் பின்பு அதிலிருந்து விடுபட பல தீய பழக்கங்களைத் நாடி சென்று தங்கள் வாழ்க்கையை பாழாக்கி கொள்வர், அதற்கு பெற்றோர்களின் இந்த அலட்சிய போக்கும் ஒரு காரணமாகிவிடக் கூடாது.
இன்னும் கேட்டால் இவ்வாறு குழந்தைகளிடம் பஞ்சாயத்து வைப்பதாலே பெற்றோர்களின் எந்த பிரச்சனையும் ஒருபோதும் தீராது மாறாக அக் குழந்தைகளாலே சில குடும்பங்களில் பெற்றோரின் பிரச்சனை மேலும் வலுப் பெற்று குடும்பத்தில் சமாதானமும் கெட்டு,அக்குழந்தைகளாலே பெற்றோர்கள் பிரியவும் நேரிடும்,
ஆகவே பெற்றோர்கள் தங்கள் மனக் குறைகளை குழந்தைகளிடம் வெளிக்காட்டக் கூடாது,உண்மையிலேயே அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுமானால் வாழ்க்கையில் நல்ல அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் அல்லது சிறந்த மனநல ஆலோசகர் போன்ற வல்லுனர்களிடம் தங்கள் மனக் குறையை கூறி அதற்கு தீர்வு காண வேண்டும் அதுவே நிரந்தர தீர்வாகவும் அமையும்.
http://www.manoharimandram.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குழந்தைகளிடம் உங்க மனக்குறைய பகிர்ந்துக்காதீங்க!
பயனுள்ள பகிர்வு ,நன்றி ஐயா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» `டீன் ஏஜ்' குழந்தைகளிடம் பெற்றோர் பேச வேண்டிய விஷயங்கள் என்ன?
» இதை குழந்தைகளிடம் சொல்லலாமா.. வேணாமா...? இது பெற்றோருக்கு...!
» குழந்தைகளிடம் பெற்றோர் சொல்லக்கூடாத விஷயங்கள்
» குழந்தைகளிடம் அதிக எதிர்பார்ப்பு வைப்பது ஆபத்தில் முடியலாம்!
» குழந்தைகளிடம் தோன்றும் பார்வைக் கோளாறை எப்படி கண்டுபிடிப்பது?
» இதை குழந்தைகளிடம் சொல்லலாமா.. வேணாமா...? இது பெற்றோருக்கு...!
» குழந்தைகளிடம் பெற்றோர் சொல்லக்கூடாத விஷயங்கள்
» குழந்தைகளிடம் அதிக எதிர்பார்ப்பு வைப்பது ஆபத்தில் முடியலாம்!
» குழந்தைகளிடம் தோன்றும் பார்வைக் கோளாறை எப்படி கண்டுபிடிப்பது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|