Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!!
Page 1 of 1 • Share
சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!!
சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக
கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்
சவுதி அரேபியாவில் உள்ள ஆஸ்பத்திரி சவக்கிடங்கல் கடந்த 2 1/2 மாதங்களாக இந்திய பெண்ணின் பிரேதம் கேட்பாரற்ற நிலையில் கிடக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
ரியாத்தில் வீட்டு வேலை செய்வதற்காக சென்ற கேரளாவை சேர்ந்த சரஸ்வதி கலப்பரா(51) என்பவர் கடந்த மார்ச் 28ம் தேதி மன்னர் பஹாத் மருத்துவமனையில் மூச்சுத் திணறலால் மரணமடைந்தார்.
அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும்படி மகன்கள் சவுதியில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கடிதம் அனுப்பினர்.
எங்கள் தாயார் மரணத்தில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் வேலை செய்த முதலாளிகளிடம் இருந்து நாங்கள் எந்த இழப்பீடும் எதிர்பார்க்கவில்லை. அவரது உடலை எங்களிடம் ஒப்படைத்தால் போதும் என்று அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த செய்தியை அறிந்த சவுதி அரேபியாவில் வாழும் கேரள மாநிலத்தவர் சங்கத்தை சேர்ந்தவர்கள், சரஸ்வதியை சவுதிக்கு வரவழைத்த முதலாளியை சந்தித்து பிணவறையில் கிடக்கும் உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க உதவும்படி கேட்டனர்.
2012ம் ஆண்டு மே மாதம் சவுதிக்கு வந்த பிறகு சில நாட்களில் அவர் வேறு எங்கோ வேலைக்கு சென்று விட்டார். அவரை காணாமல் போனவர் என்று நான் போலீசில் புகார் அளிக்காமல் இருந்ததற்கே நீங்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும். வேறு எந்த உதவியையும் என்னால் செய்ய முடியாது என்று அவர் கை விரித்து விட்டார்.
சரஸ்வதி உடலை இந்தியாவுக்கு அனுப்ப தடையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி.) வழங்க வேண்டும். இந்தியர்கள் நல நிதியில் இருந்து விமான கட்டணத்தை செலுத்தி அவரது உடலை விரைவாக இந்தியா விற்கு அனுப்ப உதவிட வேண்டும் என அச்சங்கத்தின் நிர்வாகிகள் ரியாத்தில் உள்ள இந்திய துணை தூதர் சிபி ஜார்ஜிடம் மனு செய்துள்ளனர்.
2 1/2 மாதங்களாக சவக்கிடங்கில் கிடக்கும் தாயின் உடல் எப்போது சொந்த ஊருக்கு வந்து சேரும் என்ற ஏக்கத்தில் மகன்கள் வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.
நக்கீரன்!
கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்
சவுதி அரேபியாவில் உள்ள ஆஸ்பத்திரி சவக்கிடங்கல் கடந்த 2 1/2 மாதங்களாக இந்திய பெண்ணின் பிரேதம் கேட்பாரற்ற நிலையில் கிடக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
ரியாத்தில் வீட்டு வேலை செய்வதற்காக சென்ற கேரளாவை சேர்ந்த சரஸ்வதி கலப்பரா(51) என்பவர் கடந்த மார்ச் 28ம் தேதி மன்னர் பஹாத் மருத்துவமனையில் மூச்சுத் திணறலால் மரணமடைந்தார்.
அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும்படி மகன்கள் சவுதியில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கடிதம் அனுப்பினர்.
எங்கள் தாயார் மரணத்தில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் வேலை செய்த முதலாளிகளிடம் இருந்து நாங்கள் எந்த இழப்பீடும் எதிர்பார்க்கவில்லை. அவரது உடலை எங்களிடம் ஒப்படைத்தால் போதும் என்று அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த செய்தியை அறிந்த சவுதி அரேபியாவில் வாழும் கேரள மாநிலத்தவர் சங்கத்தை சேர்ந்தவர்கள், சரஸ்வதியை சவுதிக்கு வரவழைத்த முதலாளியை சந்தித்து பிணவறையில் கிடக்கும் உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க உதவும்படி கேட்டனர்.
2012ம் ஆண்டு மே மாதம் சவுதிக்கு வந்த பிறகு சில நாட்களில் அவர் வேறு எங்கோ வேலைக்கு சென்று விட்டார். அவரை காணாமல் போனவர் என்று நான் போலீசில் புகார் அளிக்காமல் இருந்ததற்கே நீங்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும். வேறு எந்த உதவியையும் என்னால் செய்ய முடியாது என்று அவர் கை விரித்து விட்டார்.
சரஸ்வதி உடலை இந்தியாவுக்கு அனுப்ப தடையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி.) வழங்க வேண்டும். இந்தியர்கள் நல நிதியில் இருந்து விமான கட்டணத்தை செலுத்தி அவரது உடலை விரைவாக இந்தியா விற்கு அனுப்ப உதவிட வேண்டும் என அச்சங்கத்தின் நிர்வாகிகள் ரியாத்தில் உள்ள இந்திய துணை தூதர் சிபி ஜார்ஜிடம் மனு செய்துள்ளனர்.
2 1/2 மாதங்களாக சவக்கிடங்கில் கிடக்கும் தாயின் உடல் எப்போது சொந்த ஊருக்கு வந்து சேரும் என்ற ஏக்கத்தில் மகன்கள் வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.
நக்கீரன்!
Similar topics
» தாயின் அரவணைப்பில் இறந்த குழந்தை உயிர்பிழைத்த அதிசயம்! _
» இறந்த தாயாரின் உடலை பதப்படுத்தி 3 ஆண்டுகளாக பென்சன் பெற்றுவந்த மகன்
» “குடி”மகன்கள் கவனிக்க வேண்டிய 4D
» ‘கடற்கரய்’ - ‘இயல்பின்றித் தவிக்கும் வீடு’
» டாலர்கள் மூலம் கொடுக்கல் வாங்கல் முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: பாக்.ஜனாதிபதி
» இறந்த தாயாரின் உடலை பதப்படுத்தி 3 ஆண்டுகளாக பென்சன் பெற்றுவந்த மகன்
» “குடி”மகன்கள் கவனிக்க வேண்டிய 4D
» ‘கடற்கரய்’ - ‘இயல்பின்றித் தவிக்கும் வீடு’
» டாலர்கள் மூலம் கொடுக்கல் வாங்கல் முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: பாக்.ஜனாதிபதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|