தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தாயின் அரவணைப்பில் இறந்த குழந்தை உயிர்பிழைத்த அதிசயம்! _

View previous topic View next topic Go down

தாயின் அரவணைப்பில் இறந்த குழந்தை உயிர்பிழைத்த அதிசயம்! _  Empty தாயின் அரவணைப்பில் இறந்த குழந்தை உயிர்பிழைத்த அதிசயம்! _

Post by Admin Thu Sep 09, 2010 10:36 am

தாயின் இதமான அரவணைப்புக் குழந்தையை உறங்க வைக்கும் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம், நடைமுறையிலும் பார்த்திருக்கின்றோம்.

ஆனால், இறந்த குழந்தை ஒன்று ஒரு தாயின் அரவணைப்பில் உயிர்பெற்றது பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?

ஆம், இவ்வாறான ஓர் அற்புத நிகழ்வு அண்மையில் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்றுள்ளது.

சிட்னியைச் சேர்ந்த டேவிட் - கேட் தம்பதியருக்கு குழந்தை ஒன்று பிறந்தது. இருவரும் அளவிலா மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால், அவர்களது மகிழ்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை. ஆம், குழந்தை பிறந்ததும் எந்தவித அசைவையும் காட்டாதது இவர்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை இறந்திருப்பதாகக் கூறியதும், இருவரும் பதறிப் போய்விட்டார்கள்.

தான் பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தை, பிறந்த சில நொடிகளில் இறந்துவிட்டதும், மாளாத் துயரில் இறந்த குழந்தையை மார்போடணைத்துக் கதறினார் கேட். குழந்தையைத் தன் காதருகே வைத்து ஏதேதோ புலம்பி அழுதார்.

இவ்வாறு 2 மணிநேரம் இறந்த தன் குழந்தையை அணைத்துக் கொண்டு தன் துயரப் போராட்டத்தைத் தொடர்ந்தார் கேட்.

என்ன அதிசயம்...?

குழந்தையின் பிஞ்சு விரல்கள் திடீரென விரிந்தன; தாயின் கையை இறுகப் பிடித்தவாறு அழத் தொடங்கியது குழந்தை.

பரபரப்படைந்த டேவிட் தன் குழந்தை உயிருடன் இருப்பதாக, ஓடிச் சென்று டாக்டர்களிடம் தெரிவித்தார்.

"அதற்கு வாய்ப்பே இலை..." என்று நிர்த்தாட்சண்யமாக மறுத்த டாக்டர்கள், வேண்டா வெறுப்பாகக் குழந்தையை நாடிச் சென்றனர்.

குழந்தை தன் தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்ததைக் கண்டதும் டாக்டர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

அதன் பின்னர், குழந்தையைப் பரிசோதித்த வைத்தியர் குழந்தையின் இதயத் துடிப்பு மற்றும் ஆரோக்கியம் சீராக இருப்பதாகத் தெரிவித்தனர்.

இப்படி ஒரு அதிசயமான சம்பவம் மருத்துவ வரலாற்றில் இதற்கு முன்னர் இடம்பெறவில்லை எனத் தெரிவித்த அவர்கள், மறுத்துப் பேசியதற்காக டேவிட் - கேட் தம்பதியரிடம் மன்னிப்புக் கேட்கவும் தவறவில்லை.
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum