Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிறுக கட்டி பெருக வாழ்வோம்!
Page 1 of 1 • Share
சிறுக கட்டி பெருக வாழ்வோம்!
சிறுக கட்டி பெருக வாழ்வோம்!
ஒருவன் தன் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் ஒன்று பண பலம் வேண்டும், அல்லது படை பலம் வேண்டும், படை என்றால் போர் களத்தில் சண்டையிடும் படை அல்ல, ஒவ்வொருவனுக்கும் அமையப் பெற்ற குடும்ப உறவுகளின் சூழலைத்தான் அவ்வாறு வர்ணித்துள்ளார்கள், ஆனால் இப்போதிருக்கும் காலத்தில், நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றாகிவிட்ட நிலையில் அவ்வாறு படைபலத்தை எதிர்ப்பார்க்க முடியாது என்றாலும் சம்பாதிக்கும் பணத்தையாவது நல்ல முறையில் செலவழித்தும், அதை பாதுகாத்தும் அதனால் அது தரும் பலத்தை பெற்றுக் கொள்வது தான் உத்தமம். அவ்வாறு பண பலத்தை பெற, வங்கியில் ஒரு குறிப்பிட்ட தொகையை போட்டு வைக்க வேண்டும் என்பதில்லை, மாறாக நாம் வாழும் வாழ்க்கை முறையில்,எளிமையை பின்பற்றி வாழ்வது தான் நிரந்தர பாதுகாப்பை தரும் இல்லாவிடில் போட்ட பணம் விரைவில் கரைந்து விடும்.
ஆனால் இதில் வரும் சிக்கலே, இந்த எளிமைக்கும் ஆடம்பரத்திற்கும் இடையில் நடக்கும் போராட்டம் தான் .பொதுவாக குடும்பங்களில் பெண்களைவிட ஆண்கள் சற்று ஆடம்பர பிரியர்களாக இருப்பார்கள் அவர்களை சமாளிப்பதில் தான் வீட்டு பெண்களுக்கு பெரும் பிரச்சனை. சில குடும்பங்களில் பெண்களும் வீண் செலவு செய்ய தயங்குவதில்லை.இவ்வாறல்லாமல் நிஜத்தின் நிதர்சனத்தை உணர்ந்து குடும்பத்தில் உள்ள அனைவரும் செயல் பட்டால் பிறகு எந்த பிரச்சனையும் வராது என்பதை உறுதியாய் கூறமுடியும். அவ்வாறு பாடுபட்டு உழைத்த பணம் விரயமாகாமல் எப்படி சமாளிக்கலாம் என்று பார்க்கலாம். முதலில் உணவிலிருந்தே ஆரம்பிப்போம்,
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிறுக கட்டி பெருக வாழ்வோம்!
1. உண்ண உணவு,
குடும்ப பட்ஜெட்டில் முதல் இடம் வகிப்புது மளிகை சாமான்களும் தினசரி சமையலுக்கு தேவைப்படும் பதார்த்தங்களும் தான், அவைகளை சிக்கனமான முறையில் வாங்கி பயன்படுத்தினால் நிறைய பணத்தை மிச்சப்படுத ்தலாம். காய்கறிகளை வீட்டிற்கு அருகிலேயே கிடைக்கின்றது என்ற காரணத்தால் அதிக விலைக் கொடுத்து வாங்ககஊடாது .கொஞ்ச தூரமெயாநாலும் மார்க்கெட்டில் கிடைக்கும் பொருட்கள் நிச்சயம் மலிவாக கிடைக்கும் . குறைந்த பட்சம் ஓரு வாரத்திர்கீர்ற காய்கறிகளை வாங்கி வைத்துக் கொள்ளலாம் . அதேப போல் மளிகைச் சாமான்களையும் தேவைக் கேற்ப வாங்கிவைத்துக் கொண்டால் பொருட்களை பாழடிக்காமல் செலவுச் செய்யலாம் பணமும் விரயம் மாகாது . ஏதோ சாப்பிடவே உயிர் வாழ்வதுப் போல் பல தரப்பட்ட உடலுக்கு தீங்கு தரும் உணவுகளை தவிர்த்து சைவ உணவை அதிகமாக எடுத்துக் கொள்வதால் பணமும் மிச்சமாகும் உடலுக்கும் நல்லது.
குடும்ப பட்ஜெட்டில் முதல் இடம் வகிப்புது மளிகை சாமான்களும் தினசரி சமையலுக்கு தேவைப்படும் பதார்த்தங்களும் தான், அவைகளை சிக்கனமான முறையில் வாங்கி பயன்படுத்தினால் நிறைய பணத்தை மிச்சப்படுத ்தலாம். காய்கறிகளை வீட்டிற்கு அருகிலேயே கிடைக்கின்றது என்ற காரணத்தால் அதிக விலைக் கொடுத்து வாங்ககஊடாது .கொஞ்ச தூரமெயாநாலும் மார்க்கெட்டில் கிடைக்கும் பொருட்கள் நிச்சயம் மலிவாக கிடைக்கும் . குறைந்த பட்சம் ஓரு வாரத்திர்கீர்ற காய்கறிகளை வாங்கி வைத்துக் கொள்ளலாம் . அதேப போல் மளிகைச் சாமான்களையும் தேவைக் கேற்ப வாங்கிவைத்துக் கொண்டால் பொருட்களை பாழடிக்காமல் செலவுச் செய்யலாம் பணமும் விரயம் மாகாது . ஏதோ சாப்பிடவே உயிர் வாழ்வதுப் போல் பல தரப்பட்ட உடலுக்கு தீங்கு தரும் உணவுகளை தவிர்த்து சைவ உணவை அதிகமாக எடுத்துக் கொள்வதால் பணமும் மிச்சமாகும் உடலுக்கும் நல்லது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிறுக கட்டி பெருக வாழ்வோம்!
2. உடுக்க உடை
பொதுவாக ஒருவரின் தேவைக்கு அதிகமாக உடைகளை வாங்கி குவிக்கும் பழக்கம் வரவேற்கத் தக்கதன்று . இதனால் எவ்வளவோ பணத்தை மிச்சப்படுத்தலாம், இவ்வாறு உடை வாங்கும் விசயத்தில் முக்கியமாக பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் , ஏனெனில் இந்த கால குழந்தைகள் ஏதோ கிடைத்த உடுப்பை மாட்டிக் கொள்வதில்லை , அவங்க வங்களுகேன்று தனி ரசனை உருவாகிவிட்டது என்பதால் பெரோர்களுக்கு பிடித்த உடையை அவர்களிடம் திணிக்க முடியாது . ஆகவே அவர்களின் விருப்பத்திற்கேற்ற வகையில் ஓரளவிற்கேனும் அவர்களை திருப்தி படுத்தும் வகையில் வாங்கி கொடுப்பது தான் உத்தமாம் , இல்லாவிடில் அவை அலமாரியிலேயே முடங்கிவிடும். மேலும் பெற்றோர் செய்யும் தவறு சிறுவதிலிருந்தே அவங்க குழந்தைக்கு பிராண்டட் உடுப்பை மட்டுமே போட்டு அழகு பார்த்து வளர்த்துவிட்டு, பிறகு பண நெருக்கடியில் மாட்டி தவிப்பது தேவையற்றது,ஆகவே இது போன்ற ஆடம்பரத்தை தவிர்த்து, குழந்தைக்கு பணத்தின் அருமையை அறிந்து வாழும் வாழ்க்கை கற்றுக் கொடுத்தோமானால் பிறகு அவர்களும் எந்த ஓரு சூழ் நிலையிலும் நமக்கும் கைகொடு த்து, அவங்களும் தாழ்வு மனபான்மையிலாமல் வாழ உதவும்.
பொதுவாக ஒருவரின் தேவைக்கு அதிகமாக உடைகளை வாங்கி குவிக்கும் பழக்கம் வரவேற்கத் தக்கதன்று . இதனால் எவ்வளவோ பணத்தை மிச்சப்படுத்தலாம், இவ்வாறு உடை வாங்கும் விசயத்தில் முக்கியமாக பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் , ஏனெனில் இந்த கால குழந்தைகள் ஏதோ கிடைத்த உடுப்பை மாட்டிக் கொள்வதில்லை , அவங்க வங்களுகேன்று தனி ரசனை உருவாகிவிட்டது என்பதால் பெரோர்களுக்கு பிடித்த உடையை அவர்களிடம் திணிக்க முடியாது . ஆகவே அவர்களின் விருப்பத்திற்கேற்ற வகையில் ஓரளவிற்கேனும் அவர்களை திருப்தி படுத்தும் வகையில் வாங்கி கொடுப்பது தான் உத்தமாம் , இல்லாவிடில் அவை அலமாரியிலேயே முடங்கிவிடும். மேலும் பெற்றோர் செய்யும் தவறு சிறுவதிலிருந்தே அவங்க குழந்தைக்கு பிராண்டட் உடுப்பை மட்டுமே போட்டு அழகு பார்த்து வளர்த்துவிட்டு, பிறகு பண நெருக்கடியில் மாட்டி தவிப்பது தேவையற்றது,ஆகவே இது போன்ற ஆடம்பரத்தை தவிர்த்து, குழந்தைக்கு பணத்தின் அருமையை அறிந்து வாழும் வாழ்க்கை கற்றுக் கொடுத்தோமானால் பிறகு அவர்களும் எந்த ஓரு சூழ் நிலையிலும் நமக்கும் கைகொடு த்து, அவங்களும் தாழ்வு மனபான்மையிலாமல் வாழ உதவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிறுக கட்டி பெருக வாழ்வோம்!
3. இருக்க இடம் .
ஆடம்பரத்திற்காக அதிகவிலைக் கொடுத்து வாடகைக்கோ அல்லது விலைக் கொடுத்தோ வாங்காமல் நமது வருமானத்திர்கீர்ற வகையில் இருக்க இருப்பிடத்தை அமைத்துக் கொள்வது தான் நல்லது. முக்கியமாக.குழந்தைகளின் வசதிக்கேற்ற வகையில் அதிக வாடகை கொடுத்து பள்ளிக் கூடத்தின் அருகிலேயே வீட்டைப் பார்ப்பதும் வரவேற்கத் தக்கதன்று அவ்வாறு ஸ்கூலின் அருகாமையில் வீடு கிடைத்தாலும் சிறிது தூரமேனும் நடக்க வேண்டியுள்ளது அல்லது அவங்களை தங்கள் வாகனத்தில் ஏற்றி செல்லவேண்யிருக்கும். இந்த காலத்தில் போக்கு வரத்திற்கு பஞ்சமில்ல , நகரத்தின் எல்லையில் வீடு எடுத்தால் கூட அங்கு பேருந்தின் வசதியும் ரெயில் போக்குவரத்தும் கிடைக்கின்றது .அவ்வாறான இடத்தில் வீட்டை வாடகைக்கோ அல்லது விலைக்கு வாங்கியோ அதிகப்படியான பணத்தை மிச்சப்படுத்தலாம். மேலும் மற்ற அத்தியாவசிய தேவைகளிலும் சிக்கனத்தை கடைபிடிக்கலாம்
ஆடம்பரத்திற்காக அதிகவிலைக் கொடுத்து வாடகைக்கோ அல்லது விலைக் கொடுத்தோ வாங்காமல் நமது வருமானத்திர்கீர்ற வகையில் இருக்க இருப்பிடத்தை அமைத்துக் கொள்வது தான் நல்லது. முக்கியமாக.குழந்தைகளின் வசதிக்கேற்ற வகையில் அதிக வாடகை கொடுத்து பள்ளிக் கூடத்தின் அருகிலேயே வீட்டைப் பார்ப்பதும் வரவேற்கத் தக்கதன்று அவ்வாறு ஸ்கூலின் அருகாமையில் வீடு கிடைத்தாலும் சிறிது தூரமேனும் நடக்க வேண்டியுள்ளது அல்லது அவங்களை தங்கள் வாகனத்தில் ஏற்றி செல்லவேண்யிருக்கும். இந்த காலத்தில் போக்கு வரத்திற்கு பஞ்சமில்ல , நகரத்தின் எல்லையில் வீடு எடுத்தால் கூட அங்கு பேருந்தின் வசதியும் ரெயில் போக்குவரத்தும் கிடைக்கின்றது .அவ்வாறான இடத்தில் வீட்டை வாடகைக்கோ அல்லது விலைக்கு வாங்கியோ அதிகப்படியான பணத்தை மிச்சப்படுத்தலாம். மேலும் மற்ற அத்தியாவசிய தேவைகளிலும் சிக்கனத்தை கடைபிடிக்கலாம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிறுக கட்டி பெருக வாழ்வோம்!
1. கரண்ட் பில்லை மிச்சப்படுத்தும் வழியை அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் அதை பலர் கடைபிடிப்பதில்லை, ஆகவே அதிலும் கவனத்தை செலுத்தினால் நிறைய பணம் மிஞ்சும், குறைந்த பட்சம் வீணாக எரியும் விளக்குகளையும் மின் விசிறிகளையும் நிறுத்தினால் கூட போதும்.
2.ஆளாளுக்கொரு கைபேசி, அறைக்கு அறை தொலைகாட்சி, மற்றும் தனித் தனியாக இன்டர்நட் வசதியொடு கூடிய கம்பியூட்டர் போன்று, குடும்ப பட்ஜெட்டில் ஓரு பெரிய துண்டை போடுவதில் குடும்பத்தினர் அனைவருக்கும் பங்கு உண்டு என்பதால் அனைவரும் ஓரளவிற்கு அனாவசிய தேவைகளை குறைப்பதால் நிச்சயம் பணம் மிச்சமாகும்.
3.பிள்ளைகளின் பள்ளிக்கூட கட்டணத்தை தங்கள் சக்த்திக்கும் மீறிய நிலையில் பணத்தை செலவழித்து தான் படிக்கவைக்க வேண்டும் என்ற கட்டாமில்லை, அரசாங்க பள்ளிகூடத்தில் சேர்த்து கூட படிக்கவைக்கலாம் , இதனால் மாதாமாதம் எக்கச்சக்க பணத்தை மிச்சப்படுத்தலாம் அவ்வாறு அரசாங்க பள்ளி நிர்வாகத்தில் திருப்தி அளிக்காவிடில் அதன் நிர்வாகத்தை தட்டி கேட்கலாம் அது பெற்றொரின் கடமையும் கூட. அவ்வாறு எதுவும் செய்யாமல் நமக்கேன் வம்பு என்று தனியார் பள்ளிக் கூடங்களுக்கு பணத்தை வாரி வழங்குவது எந்த விதத்திலும் நியாயமில்லை.
4.வீட்டு நிகழ்ச்சிகளான பிறந்தநாள், திருமண நாள் போன்ற கொண்டாட்டங்களை வீட்டிலேயே நிகழ்த்தலாம் இதனால் செலவும் மிச்சம் விருந்தினர்களிடம் பாராட்டும் கிடைக்கும்.
5.குடும்பத்தில் மருத்துவ செலவைக் குறைக்க கட்டாயம் மெடிகல் இன்சுரன்ஸ் எடுத்துக் கொள்வது நல்லது இதனால் எதிர்பாராமல் வரும் மருத்துவ செலவை கணிசமாக குறைக்கலாம்.
இவ்வாறு சிக்கனத்தை கடைபிடித்து சேமித்த பணத்தை சரியான முறையில் பாதுகாக்க வங்கியை அணுகி பிக்சட் டேபாசிட் ரேக்கரிங் டெபாசிட் போன்று, பணத்தை பெறுக்கும் வழிகளை கேட்டறிந்து நல்ல பயன்களை பெறலாம். ஏனெனில் இப்பொழுது உலகளவில் பரவியுள்ள பொருளாதார நெருக்கடி, ஒருவேளை நம் வீட்டு கதவை தட்டினால், அதை எதிர்கொள்ளவும் நாம் தயாராயிருக்க வேண்டும் அல்லவா? அதற்கு கட்டாயம் குடும்பத்தில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பும் தேவை,அதில் ஒவ்வொருவரும் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் முக்கியம் கொடுக்கும் விதத்தில் பழகிக் கொண்டால் பிறகு சேமிப்பது என்பது அனைவருக்குமே சுலபமாகிவிடும்.இதற்கு முதலில் பெற்றோரே முன்னுதாரணமாக இருத்தல் வேண்டும் என்பது என் கருத்து.
http://www.manoharimandram.com/
2.ஆளாளுக்கொரு கைபேசி, அறைக்கு அறை தொலைகாட்சி, மற்றும் தனித் தனியாக இன்டர்நட் வசதியொடு கூடிய கம்பியூட்டர் போன்று, குடும்ப பட்ஜெட்டில் ஓரு பெரிய துண்டை போடுவதில் குடும்பத்தினர் அனைவருக்கும் பங்கு உண்டு என்பதால் அனைவரும் ஓரளவிற்கு அனாவசிய தேவைகளை குறைப்பதால் நிச்சயம் பணம் மிச்சமாகும்.
3.பிள்ளைகளின் பள்ளிக்கூட கட்டணத்தை தங்கள் சக்த்திக்கும் மீறிய நிலையில் பணத்தை செலவழித்து தான் படிக்கவைக்க வேண்டும் என்ற கட்டாமில்லை, அரசாங்க பள்ளிகூடத்தில் சேர்த்து கூட படிக்கவைக்கலாம் , இதனால் மாதாமாதம் எக்கச்சக்க பணத்தை மிச்சப்படுத்தலாம் அவ்வாறு அரசாங்க பள்ளி நிர்வாகத்தில் திருப்தி அளிக்காவிடில் அதன் நிர்வாகத்தை தட்டி கேட்கலாம் அது பெற்றொரின் கடமையும் கூட. அவ்வாறு எதுவும் செய்யாமல் நமக்கேன் வம்பு என்று தனியார் பள்ளிக் கூடங்களுக்கு பணத்தை வாரி வழங்குவது எந்த விதத்திலும் நியாயமில்லை.
4.வீட்டு நிகழ்ச்சிகளான பிறந்தநாள், திருமண நாள் போன்ற கொண்டாட்டங்களை வீட்டிலேயே நிகழ்த்தலாம் இதனால் செலவும் மிச்சம் விருந்தினர்களிடம் பாராட்டும் கிடைக்கும்.
5.குடும்பத்தில் மருத்துவ செலவைக் குறைக்க கட்டாயம் மெடிகல் இன்சுரன்ஸ் எடுத்துக் கொள்வது நல்லது இதனால் எதிர்பாராமல் வரும் மருத்துவ செலவை கணிசமாக குறைக்கலாம்.
இவ்வாறு சிக்கனத்தை கடைபிடித்து சேமித்த பணத்தை சரியான முறையில் பாதுகாக்க வங்கியை அணுகி பிக்சட் டேபாசிட் ரேக்கரிங் டெபாசிட் போன்று, பணத்தை பெறுக்கும் வழிகளை கேட்டறிந்து நல்ல பயன்களை பெறலாம். ஏனெனில் இப்பொழுது உலகளவில் பரவியுள்ள பொருளாதார நெருக்கடி, ஒருவேளை நம் வீட்டு கதவை தட்டினால், அதை எதிர்கொள்ளவும் நாம் தயாராயிருக்க வேண்டும் அல்லவா? அதற்கு கட்டாயம் குடும்பத்தில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பும் தேவை,அதில் ஒவ்வொருவரும் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் முக்கியம் கொடுக்கும் விதத்தில் பழகிக் கொண்டால் பிறகு சேமிப்பது என்பது அனைவருக்குமே சுலபமாகிவிடும்.இதற்கு முதலில் பெற்றோரே முன்னுதாரணமாக இருத்தல் வேண்டும் என்பது என் கருத்து.
http://www.manoharimandram.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சிறுகச் சிறுக சேமித்து ஏழைகளின் சிகிச்சைக்கு பணம் அனுப்பும் மாணவன்
» 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்
» நட்பும், மகிழ்ச்சியும் நாளும் பெருக..
» ஐஸ்வர்யம் பெருக வழிமுறைகள்
» தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?
» 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்
» நட்பும், மகிழ்ச்சியும் நாளும் பெருக..
» ஐஸ்வர்யம் பெருக வழிமுறைகள்
» தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|