Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குழந்தை வளர்ப்பு முறையில் கவனிக்கவேண்டியது
Page 1 of 1 • Share
குழந்தை வளர்ப்பு முறையில் கவனிக்கவேண்டியது
குழந்தை வளர்ப்பு முறையில் கவனிக்கவேண்டியது
குழந்தைகளை எந்த சூழ்நிலையிலும் யாரோடும் ஒற்றுமை படுத்தி (compare) செய்து குழந்தைகள் முன்பு நீங்கள் பேசவே கூடாது , அவ்வாறு பேசுவதால் குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை உருவாக வாய்ப்பு உள்ளது , தாழ்வு மனப்பான்மை உருவாகி விட்டால் , அது மெல்ல வளர்ந்து அந்த குழந்தையின் வளர்ச்சியை அது மெல்ல மெல்ல சிதைத்து விடும் , குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களிடம் தோல்வியை சொல்லி பயமுறுத்த கூடாது
அதே போல் தோல்வியை ஏற்று கொள்ளும் பக்குவத்தை அவர்கள் ஏற்று கொள்ளும் பக்குவத்தை நாம் வளர்க வேண்டும் அவர்களுக்கு வெற்றி மனப்பான்மையை சிறுவயது முதலே நாம் கொண்டு வரவேண்டும் , அவர்களுடன் நீங்கள் விளையாடும்போது அவர்களை நீங்கள் ஜெயிக்க வைத்து விட்டால் அவர்களுக்கு தன்னம்பிக்கை பிறக்கும், அந்த வெற்றி மனப்பான்மையை நாம் அவர்களிடம் சிதைக்காமல் வளர்த்தோமனால் , அவர்கள் சிறந்த தன்னம்பிகையாளர்களாக வாய்ப்பு உண்டு.
குழந்தைகளை நாம் சுயமாக சிந்திக்கவும் விட வேண்டும் , நாம் அவர்களை அன்பு என்ற பெயரில் மிகவும் பொத்தி பொத்தி வளர்க்கும் போது அவர்களிடம் அதிகமாக அடுத்தவர்களை சார்ந்து இருக்கும் பண்பு வளர ஆரம்பிக்கும் , குழந்தைகளை நாம் அன்போடும் அதேசமயம் எச்சரிக்கையோடும் வளர்க்க வேண்டும் .
http://karurkirukkan.blogspot.in/
குழந்தைகளை எந்த சூழ்நிலையிலும் யாரோடும் ஒற்றுமை படுத்தி (compare) செய்து குழந்தைகள் முன்பு நீங்கள் பேசவே கூடாது , அவ்வாறு பேசுவதால் குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை உருவாக வாய்ப்பு உள்ளது , தாழ்வு மனப்பான்மை உருவாகி விட்டால் , அது மெல்ல வளர்ந்து அந்த குழந்தையின் வளர்ச்சியை அது மெல்ல மெல்ல சிதைத்து விடும் , குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களிடம் தோல்வியை சொல்லி பயமுறுத்த கூடாது
அதே போல் தோல்வியை ஏற்று கொள்ளும் பக்குவத்தை அவர்கள் ஏற்று கொள்ளும் பக்குவத்தை நாம் வளர்க வேண்டும் அவர்களுக்கு வெற்றி மனப்பான்மையை சிறுவயது முதலே நாம் கொண்டு வரவேண்டும் , அவர்களுடன் நீங்கள் விளையாடும்போது அவர்களை நீங்கள் ஜெயிக்க வைத்து விட்டால் அவர்களுக்கு தன்னம்பிக்கை பிறக்கும், அந்த வெற்றி மனப்பான்மையை நாம் அவர்களிடம் சிதைக்காமல் வளர்த்தோமனால் , அவர்கள் சிறந்த தன்னம்பிகையாளர்களாக வாய்ப்பு உண்டு.
குழந்தைகளை நாம் சுயமாக சிந்திக்கவும் விட வேண்டும் , நாம் அவர்களை அன்பு என்ற பெயரில் மிகவும் பொத்தி பொத்தி வளர்க்கும் போது அவர்களிடம் அதிகமாக அடுத்தவர்களை சார்ந்து இருக்கும் பண்பு வளர ஆரம்பிக்கும் , குழந்தைகளை நாம் அன்போடும் அதேசமயம் எச்சரிக்கையோடும் வளர்க்க வேண்டும் .
http://karurkirukkan.blogspot.in/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குழந்தை வளர்ப்பு முறையில் கவனிக்கவேண்டியது
நல்ல தகவல்கள்
பதிவிற்கு நன்றி
பதிவிற்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» குழந்தை வளர்ப்பு
» குழந்தை வளர்ப்பு
» குழந்தை வளர்ப்பு குறிப்புகள்
» தெரியுமா ?குழந்தையர் வளர்ப்பு
» குழந்தை வளர்ப்பு: எளிய வழிகள்
» குழந்தை வளர்ப்பு
» குழந்தை வளர்ப்பு குறிப்புகள்
» தெரியுமா ?குழந்தையர் வளர்ப்பு
» குழந்தை வளர்ப்பு: எளிய வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|