Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
"ஹோலோகிராஃபி" - ருத்ரா
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
"ஹோலோகிராஃபி" - ருத்ரா
"ஹோலோகிராஃபி"
================================================ருத்ரா
தலைகீழாய் ஒரு பிஞ்சு மரம்
வாரிச்சுருட்டி எறியப்பட்டு இருக்கிறது
ஆகாயம் மண்ணில் பிசைந்து கிடந்தது.
இராட்சத ட்ராக்டர் மோதியதில்
அந்த புதிய ரகக் கார்
மண்டை பிளந்து நசுங்கிக்கிடந்தது.
சுற்றிலும் நாலைந்து பேர்
கையை கையை ஆட்டி பேசிக்கொண்டிருக்கிறார்கள்
அழுக்கு முண்டாசில் ஒருவன்
பீடி கடித்துக்கொண்டு
சொற்களை குதறித் துப்புகிறான்.
காக்காய் ஒன்று
மூக்கைக்கொண்டு கிளறிக்கொண்டிருக்கிறது
செத்த எலியின் வயிற்றிலிருந்து
நீள நீளமாய் ஈரல்கயிறுகளை.
இதன் ஊடே
ஒரு போலீஸ் காரர்
சாக்பீஸ் வட்டம் போட்டுவிட்டு
நின்று கொண்டிருக்கிறார்.
துணிமூடிய சேதமான உடல்கள் இரண்டு.
ஒன்றின் சிதறிய தலை
துணியையும் மீறி சிவப்புப்பிழம்பை
கசிய விட்டுக்கொண்டிருக்கிறது.
அதன் "மெமரி"உறுப்பு கூழாகியது போலும்.
இன்னொன்று துணியின் வெளியே
கால் நீட்டிக்கிடந்தது.
ஒரு பெண்ணின் அழகிய சிவந்த கால்.
கால்விரல்களில் செர்ரிப்பழ நிறத்து நகப்பூச்சு.
அதைச்சுற்றி
ஈக்கள் மொய்க்கத் தொடங்கி விட்டன,
ருசி தேடியா?முகம் தேடியா?
அவை மொய்க்கின்றன?
சாமுத்ரிகா லட்சணம் தெரிந்த ஈக்களோ?
இருக்கும் இருக்கும்
கலியுகமும் கணினியுகமும் சேர்ந்தே
முற்றிவிட்டதே.
அவை "ஹேரி போட்டர்" ஆங்கிலப்படத்தின்
எலக்ட்ரானிக் வண்டுகள் போல்
ரீங்கரிக்கின்றன...
ஒருவரின் அரைக்கால் உயிரைக் காப்பாற்ற
சைரன் பூத ஒலியுடன் அரசாங்க ஊர்தி அங்கே.
உறைந்து போன ரத்தம்
அவர் முகத்தை அப்பியிருந்தது
"ஏலியன்" போல..
கொழ கொழ சிலந்திப்பூச்சியாய்...
"போதும் போதும்.
ஆஃப் பண்ணுடா.இதோ கெளம்பிட்டேன்.
மூக்குக்கு முன்னே இடிக்கும்படி
ஹோலோகிராஃபியை காட்டியது போதும்."
ஃபாரன்சிக் ஆஃபீசர்
வீட்டு சோஃபாவிலிருந்தே
கத்திக்கொண்டிருந்தார்.
கூவாம்படிக் கிராமத்து
காவல் அதிகாரிக்கும்
"விபத்து" பற்றி ஒரு விஞ்ஞானக்கனவு.
===============================================
================================================ருத்ரா
தலைகீழாய் ஒரு பிஞ்சு மரம்
வாரிச்சுருட்டி எறியப்பட்டு இருக்கிறது
ஆகாயம் மண்ணில் பிசைந்து கிடந்தது.
இராட்சத ட்ராக்டர் மோதியதில்
அந்த புதிய ரகக் கார்
மண்டை பிளந்து நசுங்கிக்கிடந்தது.
சுற்றிலும் நாலைந்து பேர்
கையை கையை ஆட்டி பேசிக்கொண்டிருக்கிறார்கள்
அழுக்கு முண்டாசில் ஒருவன்
பீடி கடித்துக்கொண்டு
சொற்களை குதறித் துப்புகிறான்.
காக்காய் ஒன்று
மூக்கைக்கொண்டு கிளறிக்கொண்டிருக்கிறது
செத்த எலியின் வயிற்றிலிருந்து
நீள நீளமாய் ஈரல்கயிறுகளை.
இதன் ஊடே
ஒரு போலீஸ் காரர்
சாக்பீஸ் வட்டம் போட்டுவிட்டு
நின்று கொண்டிருக்கிறார்.
துணிமூடிய சேதமான உடல்கள் இரண்டு.
ஒன்றின் சிதறிய தலை
துணியையும் மீறி சிவப்புப்பிழம்பை
கசிய விட்டுக்கொண்டிருக்கிறது.
அதன் "மெமரி"உறுப்பு கூழாகியது போலும்.
இன்னொன்று துணியின் வெளியே
கால் நீட்டிக்கிடந்தது.
ஒரு பெண்ணின் அழகிய சிவந்த கால்.
கால்விரல்களில் செர்ரிப்பழ நிறத்து நகப்பூச்சு.
அதைச்சுற்றி
ஈக்கள் மொய்க்கத் தொடங்கி விட்டன,
ருசி தேடியா?முகம் தேடியா?
அவை மொய்க்கின்றன?
சாமுத்ரிகா லட்சணம் தெரிந்த ஈக்களோ?
இருக்கும் இருக்கும்
கலியுகமும் கணினியுகமும் சேர்ந்தே
முற்றிவிட்டதே.
அவை "ஹேரி போட்டர்" ஆங்கிலப்படத்தின்
எலக்ட்ரானிக் வண்டுகள் போல்
ரீங்கரிக்கின்றன...
ஒருவரின் அரைக்கால் உயிரைக் காப்பாற்ற
சைரன் பூத ஒலியுடன் அரசாங்க ஊர்தி அங்கே.
உறைந்து போன ரத்தம்
அவர் முகத்தை அப்பியிருந்தது
"ஏலியன்" போல..
கொழ கொழ சிலந்திப்பூச்சியாய்...
"போதும் போதும்.
ஆஃப் பண்ணுடா.இதோ கெளம்பிட்டேன்.
மூக்குக்கு முன்னே இடிக்கும்படி
ஹோலோகிராஃபியை காட்டியது போதும்."
ஃபாரன்சிக் ஆஃபீசர்
வீட்டு சோஃபாவிலிருந்தே
கத்திக்கொண்டிருந்தார்.
கூவாம்படிக் கிராமத்து
காவல் அதிகாரிக்கும்
"விபத்து" பற்றி ஒரு விஞ்ஞானக்கனவு.
===============================================
Similar topics
» "ஊமைப்படம்" - ருத்ரா
» ருத்ரா - சென்ரியூக்கள்
» மொட்டைவெளி -ருத்ரா
» இது நம் நாடு - ருத்ரா
» அது வரை காத்திரு - ருத்ரா
» ருத்ரா - சென்ரியூக்கள்
» மொட்டைவெளி -ருத்ரா
» இது நம் நாடு - ருத்ரா
» அது வரை காத்திரு - ருத்ரா
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|