Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இது நம் நாடு - ருத்ரா
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
இது நம் நாடு - ருத்ரா
இது நம் நாடு
==================================ருத்ரா
இது நம் நாடு.
நம் வீடு.
நாமே தான் கையில்
கோலேந்தி ஆளுகின்றோம்.
நாலு பேர் பஸ்ஸை எரித்தார்கள்.
நானூறு பேர் திரண்டார்கள்.
நாலு கோடி பேர்
முகநூலில் முகாரிகள் அரங்கேற்றினார்கள்.
நாலு லட்சம் கோடி ரூபாய்களை
சிலபேர்
தங்கள் "டிஃபன்"செலவுக்காக
ஏதோ ஒரு மர்ம வங்கியில்
போட்டு வைத்திருக்கிறார்கள்.
அதனால்
மற்றவர்கள் எல்லாம்
சாப்பிட ஒன்றும் இல்லாமல்
எலும்புக்கூடுகளாக
தெருவில் கிடக்கிறார்கள்.
பெண்கள்
உடை உடுத்திக்கொண்டு
நகை போட்டுக்கொண்டோ போடாமலோ
தெருவில் போக முடியவில்லை.
காந்தி அடிகள் சொன்ன
அந்த ரோடுகள்
காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை
நீளமாய்த்தான் இருக்கின்றன.
பத்திரிகைகள்
மைக்குப்பதில்
ரத்தக்கண்ணீரைத் தோய்த்து தோய்த்து
எழுதுகிறார்கள்.
நீதிமன்றங்களும்
மரச்சுத்தியலால்
மேஜையை தட்டி தட்டி
நம் கீதைகளை
தூசி தட்டிக்கொண்டே தான் இருக்கின்றன.
கடல் முழுவதும் கண்ணீர்.
கொட்டாங்கச்சி டில்லியில் மட்டும்
கொஞ்சம் நம்பிக்கை..
கொஞ்சம் கனவு...
அதற்குள்
ரோடுகளில் எல்லாம்
கற்பழிப்புக்காட்சிகள்
ஆம்
அறுவது வயதுக்கு மேல் ஆகியும்
அந்த ஜனநாயகத்தை
இன்னும் கற்பழிக்கும் காட்சிகள்.
சுதந்திர "தேவி" அல்லவா!
தொலைக்காட்சிகளில்
குடும்பங்கள்
கிரியேட்டிவ் ஹெட்களின்
அரிவாள் மணைகளில்
அறுத்து மசாலா போடப்பட்டு...
கன் ஜோராய் ஹிட் ரேட் ஏத்தி
விளம்பரக்காரர்களின்
குளோபலைசேஷனில்
தினம் தினம் கழுவேறி..
ஆனால்
இன்றைக்கு மட்டும்
"சாரே ஜஹாம் சே அச்சா"
அல்லது
"வாழிய பாரத மணித்திரு நாடு"
குத்துப்பாட்டு டான்ஸ்
சினிமாக்களுடன்.
"ஏன் அய்யா எப்போதும்
இப்படி
நெகடிவ் ஆக.....?"
சரி...அதை
இரு தடவை பெருக்கிக்கொள்ளுங்கள்
சுதந்திரத்துக்கு ஒன்று
குடியரசுக்கு ஒன்று
அது "பாசிடிவ்"தான்.
ஆடுவோமே..பள்ளு பாடுவோமே
================================================ருத்ரா
==================================ருத்ரா
இது நம் நாடு.
நம் வீடு.
நாமே தான் கையில்
கோலேந்தி ஆளுகின்றோம்.
நாலு பேர் பஸ்ஸை எரித்தார்கள்.
நானூறு பேர் திரண்டார்கள்.
நாலு கோடி பேர்
முகநூலில் முகாரிகள் அரங்கேற்றினார்கள்.
நாலு லட்சம் கோடி ரூபாய்களை
சிலபேர்
தங்கள் "டிஃபன்"செலவுக்காக
ஏதோ ஒரு மர்ம வங்கியில்
போட்டு வைத்திருக்கிறார்கள்.
அதனால்
மற்றவர்கள் எல்லாம்
சாப்பிட ஒன்றும் இல்லாமல்
எலும்புக்கூடுகளாக
தெருவில் கிடக்கிறார்கள்.
பெண்கள்
உடை உடுத்திக்கொண்டு
நகை போட்டுக்கொண்டோ போடாமலோ
தெருவில் போக முடியவில்லை.
காந்தி அடிகள் சொன்ன
அந்த ரோடுகள்
காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை
நீளமாய்த்தான் இருக்கின்றன.
பத்திரிகைகள்
மைக்குப்பதில்
ரத்தக்கண்ணீரைத் தோய்த்து தோய்த்து
எழுதுகிறார்கள்.
நீதிமன்றங்களும்
மரச்சுத்தியலால்
மேஜையை தட்டி தட்டி
நம் கீதைகளை
தூசி தட்டிக்கொண்டே தான் இருக்கின்றன.
கடல் முழுவதும் கண்ணீர்.
கொட்டாங்கச்சி டில்லியில் மட்டும்
கொஞ்சம் நம்பிக்கை..
கொஞ்சம் கனவு...
அதற்குள்
ரோடுகளில் எல்லாம்
கற்பழிப்புக்காட்சிகள்
ஆம்
அறுவது வயதுக்கு மேல் ஆகியும்
அந்த ஜனநாயகத்தை
இன்னும் கற்பழிக்கும் காட்சிகள்.
சுதந்திர "தேவி" அல்லவா!
தொலைக்காட்சிகளில்
குடும்பங்கள்
கிரியேட்டிவ் ஹெட்களின்
அரிவாள் மணைகளில்
அறுத்து மசாலா போடப்பட்டு...
கன் ஜோராய் ஹிட் ரேட் ஏத்தி
விளம்பரக்காரர்களின்
குளோபலைசேஷனில்
தினம் தினம் கழுவேறி..
ஆனால்
இன்றைக்கு மட்டும்
"சாரே ஜஹாம் சே அச்சா"
அல்லது
"வாழிய பாரத மணித்திரு நாடு"
குத்துப்பாட்டு டான்ஸ்
சினிமாக்களுடன்.
"ஏன் அய்யா எப்போதும்
இப்படி
நெகடிவ் ஆக.....?"
சரி...அதை
இரு தடவை பெருக்கிக்கொள்ளுங்கள்
சுதந்திரத்துக்கு ஒன்று
குடியரசுக்கு ஒன்று
அது "பாசிடிவ்"தான்.
ஆடுவோமே..பள்ளு பாடுவோமே
================================================ருத்ரா
Re: இது நம் நாடு - ருத்ரா
பெண்கள்
உடை உடுத்திக்கொண்டு
நகை போட்டுக்கொண்டோ போடாமலோ
தெருவில் போக முடியவில்லை.
காந்தி அடிகள் சொன்ன
அந்த ரோடுகள்
காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை
நீளமாய்த்தான் இருக்கின்றன.
உடை உடுத்திக்கொண்டு
நகை போட்டுக்கொண்டோ போடாமலோ
தெருவில் போக முடியவில்லை.
காந்தி அடிகள் சொன்ன
அந்த ரோடுகள்
காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை
நீளமாய்த்தான் இருக்கின்றன.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» நாடு, நல்ல நாடு…
» அனக்கொண்டா - ருத்ரா
» "ஊமைப்படம்" - ருத்ரா
» அது வரை காத்திரு - ருத்ரா
» ருத்ரா - சென்ரியூக்கள்
» அனக்கொண்டா - ருத்ரா
» "ஊமைப்படம்" - ருத்ரா
» அது வரை காத்திரு - ருத்ரா
» ருத்ரா - சென்ரியூக்கள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|