Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முகப்பருவைப் போக்கும் ஃபேஸ் பேக்
Page 1 of 1 • Share
முகப்பருவைப் போக்கும் ஃபேஸ் பேக்
பெரும்பாலான இளம் வயது பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு. முகப்பரு பிரச்சனையால், சில பெண்கள் தன்னம்பிக்கையை இழந்து, வெளியே தைரியமாக நடக்க முடியாமல் இருக்கின்றனர். ஏனெனில் முகப்பருக்கள் முகத்தில் அதிகமாக இருந்தால், பார்ப்பவர்கள் ஒரு மாதிரியான பார்வையில் பார்ப்பதாலேயே ஆகும்.
எந்த ஒரு பக்கவிளைவையும் விளைவிக்காத சில ஆயுர்வேத ஃபேஸ் பேக்குளை பயன்படுத்தி முகப்பருவைப் போக்குவதோடு, சருமத்தின் அழகை பராமரிக்கும் முறைகளை பார்க்கலாம்.....
- முகப்பருவால் பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சள் தூளுடன், கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து தடவி வந்தால் முகம் பொலிவடைவதோடு, முகப்பருவும் படிப்படியாக மறைவதை காணலாம்.
- சாமந்திப் பூவில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-செப்டிக் பொருள் அதிகம் இருப்பதால், அது முகப்பருவை எளிதில் போக்கும். முகப்பருவினால் பாதிக்கப்பட்டவர்கள், சாமந்திப் பூவினை அரைத்து, தேன் மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் அலசினால் நல்ல பலன் கிடைக்கும்.
- வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் அதிகம் உள்ளது. வேப்பிலையை அரைத்து, அதில் சிறிது மஞ்சள் மற்றும் 3-4 துளிகள் வேப்பிலை எண்ணெயை ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி காய வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
- புதினா இலைகளை எடுத்து, அதனை அரைத்து, அதன் சாற்றினை முகத்தில் தினமும் இரண்டு முறை தடவி ஊற வைத்து கழுவினால், பருக்கள் படிப்படியாக குறைந்துவிடும்.
நன்றி:[You must be registered and logged in to see this link.]
எந்த ஒரு பக்கவிளைவையும் விளைவிக்காத சில ஆயுர்வேத ஃபேஸ் பேக்குளை பயன்படுத்தி முகப்பருவைப் போக்குவதோடு, சருமத்தின் அழகை பராமரிக்கும் முறைகளை பார்க்கலாம்.....
- முகப்பருவால் பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சள் தூளுடன், கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து தடவி வந்தால் முகம் பொலிவடைவதோடு, முகப்பருவும் படிப்படியாக மறைவதை காணலாம்.
- சாமந்திப் பூவில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-செப்டிக் பொருள் அதிகம் இருப்பதால், அது முகப்பருவை எளிதில் போக்கும். முகப்பருவினால் பாதிக்கப்பட்டவர்கள், சாமந்திப் பூவினை அரைத்து, தேன் மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் அலசினால் நல்ல பலன் கிடைக்கும்.
- வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் அதிகம் உள்ளது. வேப்பிலையை அரைத்து, அதில் சிறிது மஞ்சள் மற்றும் 3-4 துளிகள் வேப்பிலை எண்ணெயை ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி காய வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
- புதினா இலைகளை எடுத்து, அதனை அரைத்து, அதன் சாற்றினை முகத்தில் தினமும் இரண்டு முறை தடவி ஊற வைத்து கழுவினால், பருக்கள் படிப்படியாக குறைந்துவிடும்.
நன்றி:[You must be registered and logged in to see this link.]
Similar topics
» முகப்பருவைப் போக்கும் ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகள்!!!
» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
» முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க...
» சருமத்திற்கு அழகு தரும் மஞ்சள் தூள் ஃபேஸ் பேக்!!!
» அழகான முகம் வேண்டுமா? பூசணிக்காய் ஃபேஸ் பேக் போடுங்க...
» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
» முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க...
» சருமத்திற்கு அழகு தரும் மஞ்சள் தூள் ஃபேஸ் பேக்!!!
» அழகான முகம் வேண்டுமா? பூசணிக்காய் ஃபேஸ் பேக் போடுங்க...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|