Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதல்... ஒரு சுயசோதனை
Page 1 of 1 • Share
காதல்... ஒரு சுயசோதனை
காதல்...! இதனை சொற்களால் வர்ணனை செய்வதை விட எங்களில் பலருக்கு தொட்டுணர்ந்த வல்லமையும், பட்டு நலிந்த சோகங்களும் உண்டு. சில சமயங்களில் வைரமுத்துவின் கவிவரிகள் எல்லாவற்றையும் மேவிய உணர்ச்சிகள் சிலவற்றையும் விதைத்துவிட்டு செல்லும் வல்லமை பொருந்தியவை.
நேற்று எனக்கு வந்த மின்னஞ்சலொன்று நாங்கள் யார் மீதும் காதல் வயப்பட்டுள்ளோமா என்பதை எக்ஸ்றே பிடித்துக்காட்டும் எனும் தலைப்பில் வந்தது. நானும் ஒரு தடவை சுயசோதனை செய்து பார்த்தேன். சோதனையில் வெற்றியா அல்லது தோல்வியா என்பது என்னுடனேயே இரகசியமாக இருக்க - இம்மின்னஞ்சலை வாசித்தபோது எனக்குள் ஏற்பட்ட எண்ணவோட்டங்கள், சிந்தனை மாற்றங்கள், விரிந்து கிடந்த எதிர்காலக் கனவுகள்... இவைகளும் உங்கள் மனவோட்டத்தில் திரையிடப்படும் எனும் நம்பிக்கையில் அம்மின்னஞ்சலை உங்களுடன் பகிர்கின்றேன்.
நீங்கள் யாரையும் காதலிக்கின்றீர்களா? கண்டு கொள்ள பன்னிரண்டு வழிகள்
பன்னிரண்டாவது:
நித்திரையைத் தொலைத்த பின்னிரவுகளில் உங்கள் தொலைபேசி கரமெடுத்துக் கும்பிடாத குறையாக உங்களிடம் இறைஞ்சும். ஆனாலும், சார்ஜ் ஏற்றிக்கொண்டே அவளுடனோ/அவனுடனோ நீங்கள் இறைத்துக் கொண்டிருப்பீர்கள். (இறைத்தல் - நண்பனிடமிருந்து சுட்ட சொல்) அதிகாலை வேளையில் இரவு நித்திரைக்காக படுக்கைக்கு போகும் போதும் அவளின்/ அவனின் நினைவுகளே உங்களை ஆக்கிரமிக்கும்.
பதினோராவது:
அவளுடன்/அவனுடன் நீங்கள் சேர்ந்து நடக்கும் போது அன்னம் கூட உங்களை வென்றுவிடும். உலகை மறந்து எதிர்காலக் கனவுகளை சுமந்த வண்ணம் அப்படியொரு ஆறுதல் நடை.
பத்தாவது:
அவள்/அவன் தூர விலகி நின்றால் (ஐந்து மீற்றர் கூட அதிகம்) உங்கள் மனதில் ஏதோவொன்று குறைவது போன்ற சங்கடம் எழும்.
ஒன்பதாவது:
அவள்/ அவன் குரல் கேட்டால் உங்கள் வதனத்தில் புன்னகை பூக்கும். (நிஜத்தில் குரங்கின் குரல் என்றாலும் எப்போதும் உங்களுக்கு குயிலின் குரல்தான்)
எட்டாவது:
அவளை/அவனை காணும் போது நீங்கள் சனத்திரளின் மத்தியில் நின்றாலும் உங்களைச் சுற்றி எவருமே இல்லாதது போன்றதொரு உணர்வு எழும். உங்கள் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் அந்தத் தேவதை/மன்மதன்.
ஆறாவது:
உங்கள் சிந்தனையெல்லாம் ஒன்றே ஒன்று. அந்த தேவதை/மன்மதனைப் பற்றியதாகவே இருக்கும்.
ஐந்தாவது:
அவளை/அவனை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் உங்களிடமிருந்து புன்னகையொன்று வெளிப்படுவதை உணர்வீர்கள்.
நான்காவது:
அவளை/அவனைப் பார்த்து விடவேண்டுமென்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தயாரக இருப்பீர்கள்.
மூன்றாவது:
இப்பதிவை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இக்கணங்களில் உங்கள் ஞாபகம் எல்லாம் ஒருத்தரைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கும்.
இரண்டாவது:
உங்கள் எண்ணங்கள் அந்த ஜீவனைத் தழுவி வரும் வழியில் ஏழாவது வழிமுறையை நீங்கள் தவறவிட்டதை கண்டுகொள்ள மறந்திருப்பீர்கள்.
முதலாவது:
அது உண்மைதானா என்பதை சோதிக்க மேற்சென்று வரும் நீங்கள் மெளனமாக உங்களுக்குள்ளே சிரிக்கின்றீர்கள் அல்லவா...!!!
நீங்கள் மனம் விரும்பும் - இப்போது மனதில் சுமந்துள்ள அந்த ஜீவன் உங்களையும் தன்மனதில் புன்னகை சிந்த சுமக்க வேண்டுமாயின், இப்பன்னிரண்டு வழிமுறைகளினூடும் அழைத்து வாருங்கள்.
நேற்று எனக்கு வந்த மின்னஞ்சலொன்று நாங்கள் யார் மீதும் காதல் வயப்பட்டுள்ளோமா என்பதை எக்ஸ்றே பிடித்துக்காட்டும் எனும் தலைப்பில் வந்தது. நானும் ஒரு தடவை சுயசோதனை செய்து பார்த்தேன். சோதனையில் வெற்றியா அல்லது தோல்வியா என்பது என்னுடனேயே இரகசியமாக இருக்க - இம்மின்னஞ்சலை வாசித்தபோது எனக்குள் ஏற்பட்ட எண்ணவோட்டங்கள், சிந்தனை மாற்றங்கள், விரிந்து கிடந்த எதிர்காலக் கனவுகள்... இவைகளும் உங்கள் மனவோட்டத்தில் திரையிடப்படும் எனும் நம்பிக்கையில் அம்மின்னஞ்சலை உங்களுடன் பகிர்கின்றேன்.
நீங்கள் யாரையும் காதலிக்கின்றீர்களா? கண்டு கொள்ள பன்னிரண்டு வழிகள்
பன்னிரண்டாவது:
நித்திரையைத் தொலைத்த பின்னிரவுகளில் உங்கள் தொலைபேசி கரமெடுத்துக் கும்பிடாத குறையாக உங்களிடம் இறைஞ்சும். ஆனாலும், சார்ஜ் ஏற்றிக்கொண்டே அவளுடனோ/அவனுடனோ நீங்கள் இறைத்துக் கொண்டிருப்பீர்கள். (இறைத்தல் - நண்பனிடமிருந்து சுட்ட சொல்) அதிகாலை வேளையில் இரவு நித்திரைக்காக படுக்கைக்கு போகும் போதும் அவளின்/ அவனின் நினைவுகளே உங்களை ஆக்கிரமிக்கும்.
பதினோராவது:
அவளுடன்/அவனுடன் நீங்கள் சேர்ந்து நடக்கும் போது அன்னம் கூட உங்களை வென்றுவிடும். உலகை மறந்து எதிர்காலக் கனவுகளை சுமந்த வண்ணம் அப்படியொரு ஆறுதல் நடை.
பத்தாவது:
அவள்/அவன் தூர விலகி நின்றால் (ஐந்து மீற்றர் கூட அதிகம்) உங்கள் மனதில் ஏதோவொன்று குறைவது போன்ற சங்கடம் எழும்.
ஒன்பதாவது:
அவள்/ அவன் குரல் கேட்டால் உங்கள் வதனத்தில் புன்னகை பூக்கும். (நிஜத்தில் குரங்கின் குரல் என்றாலும் எப்போதும் உங்களுக்கு குயிலின் குரல்தான்)
எட்டாவது:
அவளை/அவனை காணும் போது நீங்கள் சனத்திரளின் மத்தியில் நின்றாலும் உங்களைச் சுற்றி எவருமே இல்லாதது போன்றதொரு உணர்வு எழும். உங்கள் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் அந்தத் தேவதை/மன்மதன்.
ஆறாவது:
உங்கள் சிந்தனையெல்லாம் ஒன்றே ஒன்று. அந்த தேவதை/மன்மதனைப் பற்றியதாகவே இருக்கும்.
ஐந்தாவது:
அவளை/அவனை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் உங்களிடமிருந்து புன்னகையொன்று வெளிப்படுவதை உணர்வீர்கள்.
நான்காவது:
அவளை/அவனைப் பார்த்து விடவேண்டுமென்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தயாரக இருப்பீர்கள்.
மூன்றாவது:
இப்பதிவை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இக்கணங்களில் உங்கள் ஞாபகம் எல்லாம் ஒருத்தரைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கும்.
இரண்டாவது:
உங்கள் எண்ணங்கள் அந்த ஜீவனைத் தழுவி வரும் வழியில் ஏழாவது வழிமுறையை நீங்கள் தவறவிட்டதை கண்டுகொள்ள மறந்திருப்பீர்கள்.
முதலாவது:
அது உண்மைதானா என்பதை சோதிக்க மேற்சென்று வரும் நீங்கள் மெளனமாக உங்களுக்குள்ளே சிரிக்கின்றீர்கள் அல்லவா...!!!
நீங்கள் மனம் விரும்பும் - இப்போது மனதில் சுமந்துள்ள அந்த ஜீவன் உங்களையும் தன்மனதில் புன்னகை சிந்த சுமக்க வேண்டுமாயின், இப்பன்னிரண்டு வழிமுறைகளினூடும் அழைத்து வாருங்கள்.
Guest- Guest
Similar topics
» காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
» கல்தோன்றிய மண்தோன்றிய காலத்துக்கு முற்பட்டது காதல், அதோடு உடன் பிறந்தது காதல் எதிர்ப்பு
» உனக்காய் என் காதல் பரிசு 3 மாயக் காதல்
» நெஞ்சில் காதல் காதல் ---முஹம்மத் ஸர்பான்
» காதல் நினைவுகளும் காதல் டயறியும்
» கல்தோன்றிய மண்தோன்றிய காலத்துக்கு முற்பட்டது காதல், அதோடு உடன் பிறந்தது காதல் எதிர்ப்பு
» உனக்காய் என் காதல் பரிசு 3 மாயக் காதல்
» நெஞ்சில் காதல் காதல் ---முஹம்மத் ஸர்பான்
» காதல் நினைவுகளும் காதல் டயறியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|