Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கோபத்தை அடக்கச் சுலபமான வழிகள்..!.
Page 1 of 1 • Share
கோபத்தை அடக்கச் சுலபமான வழிகள்..!.
கோபத்தை அடக்கச் சுலபமான வழிகள்..!.......Avoid Anger.......
![கோபத்தை அடக்கச் சுலபமான வழிகள்..!. Anger_managment](https://2img.net/h/nuhopecare.com/wp-content/uploads/2012/06/anger_managment.jpg)
1. பொருட்படுத்தாதீர்கள்.
உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.
2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்.
ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கை தான். எனவே, யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.
3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்.
தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம். தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.
4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்.
பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.
http://palakani.com/
![கோபத்தை அடக்கச் சுலபமான வழிகள்..!. Anger_managment](https://2img.net/h/nuhopecare.com/wp-content/uploads/2012/06/anger_managment.jpg)
1. பொருட்படுத்தாதீர்கள்.
உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.
2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்.
ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கை தான். எனவே, யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.
3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்.
தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம். தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.
4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்.
பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.
http://palakani.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கோபத்தை அடக்கச் சுலபமான வழிகள்..!.
நல்ல ஆலோசனைகள்.
உண்மையான வீரன் கோவத்தை அடக்குபவனே (நபிமொழி)
உண்மையான வீரன் கோவத்தை அடக்குபவனே (நபிமொழி)
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கோபத்தை அடக்கச் சுலபமான வழிகள்..!.
பித்தன் கருத்தை பதிவிடுகிறான்,
பிழை இருப்பின் பொருத்தருள வேண்டாம், தலை தட்டி பிழை திருத்தி
அருள வேண்டுகிறான்.
கோபத்தை அடக்காமல்
கோபத்தை கடப்பது எப்படி ? என்றே சிந்திக்க பித்தன் விரும்புகிறான்.
1. பிறரின் வார்த்தைகளை கண்டு பொருட்படுத்தாமல் இருப்பது என்பது சற்றே
நடைமுறையில் கடினமாகுமோ என்பதுதான் ஐயம்.
காரணம் சிலர் உங்களின் உச்சம் வரை வார்த்தைகளை வீசிடுவார்கள், எல்லோருக்கும் ஒரு எல்லையும் தாங்கும் திறனும் உண்டு. மேலும் எல்லை மீறும் போது நம்மை அறியாமல் வெடித்து கோபம் கொண்டு வெளிப்பட்டு விடுவோம்.
ஆனால் தமிழில் ஒரு மேற்கோள் உண்டு "உள்ளத்து நின்று வருவதே வார்த்தை"
ஆகவே பிறரின் வார்த்தை உமிழும் உள்ளத்தை உற்று நோக்க முயலுங்கள்,
உண்மையில் அவர் நல்ல மனம் ஆனாலும் சிறு நேர கோபம் எனில் மௌனித்து அவரை மெல்ல எளிய வார்த்தைகளோடு அணுகலாம்.
காரணம் யாரையும் இழப்பது எளிது. ஆனால் வாழ்வில் இணைப்பது மிக மிக கடினம்.
இல்லை உங்கள் வளர்ச்சி பிடிக்காதவர், தவறு என தெரிந்தும் வசை பாடுபவர் எனில்,
பித்தன் அவர்களிடம் சொல்லும் வசனம்,
" நான் கோபப்பட்டால் அது என்னையே கொல்வது ஆகும், பிறரை கோபப்படுத்தினால்
அது பிறரை கொல்வது ஆகும், ஆக இரண்டிலும் விருப்பம் இல்லை" என
சொல்லி விடுவது .
காரணம் கோபம் கொள்ளும் போதும் , கோபம் வந்து கோபத்தை அடக்கும் போதும் உடல் நலம் மிக கொடூரமாக பாதிக்கப்படும் என்பது அறிவியலின் பதில்.
2. வாழ்வை திட்டமிடுதல், மிக சரியாக திட்டமிட்டு வாழ்வை நடத்த வேண்டும் என்ற சித்தாந்ததை ஏற்றுக்கொண்டால், எதிர்பார்ப்பு என்பதை வாழ்வில் இருந்து நீக்க முடியாது.
3. இந்த கருத்துருவுக்கு சொல்வதற்கு சில பக்கங்கள் தேவை என்பதால் பித்தன் இப்போதைக்கு இதில் மௌனிக்கிறான்.
4.எண்ணங்களை கட்டுப்படுத்துதல் அவ்வளவு எளிது அல்ல. ஆனால் எண்ணங்களை மனதில் ஓடும் போது எப்படி உருவானது , எங்கு துவங்கி எங்கு செல்கிறது? என எண்ணங்களை அறிய முயலும் போது அது அடங்கி வேறு எண்ணம் உருவாகலாம்.
அடக்க நினைத்தால் அலையும், அறிய நினைத்தால் அடங்கும் - இது மெய்ஞானம்
அழுத்தபட்ட அணுக்கள் அழுத்தம் மேலும் மேலும் அதிகரிக்க , ஓர் நிலையில் வெடித்து, அதிக அளவு ஆற்றலை வெளிப்படுத்தும்
- இது விஞ்ஞானம்.
இது பித்தனுக்கு தெரிந்த மட்டில்.......
பிழை இருப்பின் பொருத்தருள வேண்டாம், தலை தட்டி பிழை திருத்தி
அருள வேண்டுகிறான்.
கோபத்தை அடக்காமல்
கோபத்தை கடப்பது எப்படி ? என்றே சிந்திக்க பித்தன் விரும்புகிறான்.
1. பிறரின் வார்த்தைகளை கண்டு பொருட்படுத்தாமல் இருப்பது என்பது சற்றே
நடைமுறையில் கடினமாகுமோ என்பதுதான் ஐயம்.
காரணம் சிலர் உங்களின் உச்சம் வரை வார்த்தைகளை வீசிடுவார்கள், எல்லோருக்கும் ஒரு எல்லையும் தாங்கும் திறனும் உண்டு. மேலும் எல்லை மீறும் போது நம்மை அறியாமல் வெடித்து கோபம் கொண்டு வெளிப்பட்டு விடுவோம்.
ஆனால் தமிழில் ஒரு மேற்கோள் உண்டு "உள்ளத்து நின்று வருவதே வார்த்தை"
ஆகவே பிறரின் வார்த்தை உமிழும் உள்ளத்தை உற்று நோக்க முயலுங்கள்,
உண்மையில் அவர் நல்ல மனம் ஆனாலும் சிறு நேர கோபம் எனில் மௌனித்து அவரை மெல்ல எளிய வார்த்தைகளோடு அணுகலாம்.
காரணம் யாரையும் இழப்பது எளிது. ஆனால் வாழ்வில் இணைப்பது மிக மிக கடினம்.
இல்லை உங்கள் வளர்ச்சி பிடிக்காதவர், தவறு என தெரிந்தும் வசை பாடுபவர் எனில்,
பித்தன் அவர்களிடம் சொல்லும் வசனம்,
" நான் கோபப்பட்டால் அது என்னையே கொல்வது ஆகும், பிறரை கோபப்படுத்தினால்
அது பிறரை கொல்வது ஆகும், ஆக இரண்டிலும் விருப்பம் இல்லை" என
சொல்லி விடுவது .
காரணம் கோபம் கொள்ளும் போதும் , கோபம் வந்து கோபத்தை அடக்கும் போதும் உடல் நலம் மிக கொடூரமாக பாதிக்கப்படும் என்பது அறிவியலின் பதில்.
2. வாழ்வை திட்டமிடுதல், மிக சரியாக திட்டமிட்டு வாழ்வை நடத்த வேண்டும் என்ற சித்தாந்ததை ஏற்றுக்கொண்டால், எதிர்பார்ப்பு என்பதை வாழ்வில் இருந்து நீக்க முடியாது.
3. இந்த கருத்துருவுக்கு சொல்வதற்கு சில பக்கங்கள் தேவை என்பதால் பித்தன் இப்போதைக்கு இதில் மௌனிக்கிறான்.
4.எண்ணங்களை கட்டுப்படுத்துதல் அவ்வளவு எளிது அல்ல. ஆனால் எண்ணங்களை மனதில் ஓடும் போது எப்படி உருவானது , எங்கு துவங்கி எங்கு செல்கிறது? என எண்ணங்களை அறிய முயலும் போது அது அடங்கி வேறு எண்ணம் உருவாகலாம்.
அடக்க நினைத்தால் அலையும், அறிய நினைத்தால் அடங்கும் - இது மெய்ஞானம்
அழுத்தபட்ட அணுக்கள் அழுத்தம் மேலும் மேலும் அதிகரிக்க , ஓர் நிலையில் வெடித்து, அதிக அளவு ஆற்றலை வெளிப்படுத்தும்
- இது விஞ்ஞானம்.
இது பித்தனுக்கு தெரிந்த மட்டில்.......
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: கோபத்தை அடக்கச் சுலபமான வழிகள்..!.
நல்ல பகிர்வு நன்றி பித்தன்
![சூப்பர்](/users/1513/24/08/20/smiles/534526.gif)
![சூப்பர்](/users/1513/24/08/20/smiles/534526.gif)
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கோபத்தை அடக்கச் சுலபமான வழிகள்..!.
நிறைவேறாத ஆசையின் வெளிப்பாடுதான் கோபம் ....
இது ஒரு சங்கிலி போன்றது .....
புற்று நோய்க்கு பிரதான காரணம் கோபம் ...
ஏதோ எனக்கு தெரிந்த சில ...
இது ஒரு சங்கிலி போன்றது .....
புற்று நோய்க்கு பிரதான காரணம் கோபம் ...
ஏதோ எனக்கு தெரிந்த சில ...
Re: கோபத்தை அடக்கச் சுலபமான வழிகள்..!.
பதிவும். பதிவிர்க்கு பித்தன் அளித்த பதிலும் அருமை ![எற்றுக்கொள்கிறேன்](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
![எற்றுக்கொள்கிறேன்](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கோபத்தை அடக்கச் சுலபமான வழிகள்..!.
பதிவிட்ட அண்ணாவுக்கும்
அருமையாய் தன் கருத்தை சொன்ன பித்தன் அவர்களுக்கும் நன்றி
அருமையாய் தன் கருத்தை சொன்ன பித்தன் அவர்களுக்கும் நன்றி
Re: கோபத்தை அடக்கச் சுலபமான வழிகள்..!.
நன்றி பதிவிர்க்கு அண்ணா.
எனக்கும் அடிக்கடி கோபம் ஜாஸ்தியா வருது. மாற்ற முயற்ச்சிக்கிறேன்
எனக்கும் அடிக்கடி கோபம் ஜாஸ்தியா வருது. மாற்ற முயற்ச்சிக்கிறேன்
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
![-](https://2img.net/i/empty.gif)
» கோபத்தை அடக்கச் சுலபமான வழிகள்..!.
» கோபத்தை குறைக்க சில வழிகள் !!
» கோபத்தை கட்டுபடுத்த எளிய வழிகள்..
» அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை
» நம் கோபத்தை கட்டுபடுத்த 13 எளிய வழிகள்
» கோபத்தை குறைக்க சில வழிகள் !!
» கோபத்தை கட்டுபடுத்த எளிய வழிகள்..
» அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை
» நம் கோபத்தை கட்டுபடுத்த 13 எளிய வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|