Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எது ஏன் எப்படி ???????
Page 1 of 1 • Share
எது ஏன் எப்படி ???????
கண்நோய்க்கு மெட்ராஸ் ஐ என பெயர் வந்தது எப்படி?
இந்த நோய் முதலில் கண்டுபிடிக்கப் பட்டது சென்னையில்தான். 1918ல் சென்னையில் ஒரு புதுவிதமான கண்நோய் வேகமாகப் பரவியது. அந்த நோய்க்கான காரணத்தை சென்னை எழும்பூர் மருத்துவமனை யில் ஆராய்ந்து, அதற்கு மூல காரணமாக ‘அடிநோ’ வைரஸ் என்ற கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் முதலில் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டதால், அதற்கு ‘மெட்ராஸ் ஐ’ என்று பெயரிடப் பட்டது.
இந்த நோய் முதலில் கண்டுபிடிக்கப் பட்டது சென்னையில்தான். 1918ல் சென்னையில் ஒரு புதுவிதமான கண்நோய் வேகமாகப் பரவியது. அந்த நோய்க்கான காரணத்தை சென்னை எழும்பூர் மருத்துவமனை யில் ஆராய்ந்து, அதற்கு மூல காரணமாக ‘அடிநோ’ வைரஸ் என்ற கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் முதலில் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டதால், அதற்கு ‘மெட்ராஸ் ஐ’ என்று பெயரிடப் பட்டது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எது ஏன் எப்படி ???????
அறுவை சிகிச்சையில் பயன்படும் நூல் எது?
அது நூல் அல்ல, நூல் போன்ற நரம்பு. அதற்கு பெயர் கேட்கட் இது மஞ்சள் நிறத்தில் இருக்கும். அறுவை சிகிச்சை செய்து முடித்ததும் இந்த கேட்-கட் நரம்பு நூலினால்தான் மருத்துவர்கள் தையல் போடுவார்கள். இந்தத் தையலை மீண்டும் பிரிக்க வேண்டியது இல்லை; பிரிக்கவும் முடியாது.
அறுவை செய்யப்பட்ட ரணம் ஆறிக்கொண்டு வரும்போது இந்த நரம்பு நூலும் உடலோடு சேர்ந்துவிடும். இந்த நூல் நரம்பு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா? செம்மறியாட்டின் வலுவான குடல்தசை நார்களிலிருந்துதான்.
அது நூல் அல்ல, நூல் போன்ற நரம்பு. அதற்கு பெயர் கேட்கட் இது மஞ்சள் நிறத்தில் இருக்கும். அறுவை சிகிச்சை செய்து முடித்ததும் இந்த கேட்-கட் நரம்பு நூலினால்தான் மருத்துவர்கள் தையல் போடுவார்கள். இந்தத் தையலை மீண்டும் பிரிக்க வேண்டியது இல்லை; பிரிக்கவும் முடியாது.
அறுவை செய்யப்பட்ட ரணம் ஆறிக்கொண்டு வரும்போது இந்த நரம்பு நூலும் உடலோடு சேர்ந்துவிடும். இந்த நூல் நரம்பு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா? செம்மறியாட்டின் வலுவான குடல்தசை நார்களிலிருந்துதான்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எது ஏன் எப்படி ???????
இடதுகைப் பழக்கம் ஏன்?
நம்மில் சிலபேர் இடதுகைப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறோம். இது ஏன் என்று தெரியுமா?
நமது மூளையின் வலப்பாகம் உடம்பின் இடதுபாக உறுப்புகளையும், இடப்பாகம் உடம்பின் வலதுபக்க உறுப்புகளையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கட்டளை பிறப்பித்து வருகிறது.
பொதுவாக மனிதர்களில் 90 சதவீதம் பேருக்கு இடப்பக்கம் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. எனவே அவர்கள் வலதுகை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். மீதமுள்ள 10 சதவீதம் பேருக்கு மூளையின் வலப்பாகம் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் அவர்கள் இடதுகைப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
இந்தப் பழக்கத்தை இவர்கள் மாற்ற முயற்சி செய்தால் பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது அறிவியல்.
நம்மில் சிலபேர் இடதுகைப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறோம். இது ஏன் என்று தெரியுமா?
நமது மூளையின் வலப்பாகம் உடம்பின் இடதுபாக உறுப்புகளையும், இடப்பாகம் உடம்பின் வலதுபக்க உறுப்புகளையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கட்டளை பிறப்பித்து வருகிறது.
பொதுவாக மனிதர்களில் 90 சதவீதம் பேருக்கு இடப்பக்கம் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. எனவே அவர்கள் வலதுகை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். மீதமுள்ள 10 சதவீதம் பேருக்கு மூளையின் வலப்பாகம் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் அவர்கள் இடதுகைப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
இந்தப் பழக்கத்தை இவர்கள் மாற்ற முயற்சி செய்தால் பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது அறிவியல்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எது ஏன் எப்படி ???????
இடி மின்னலால் ஏதாவது பயனுண்டா?
இடி மின்னலின் போது காற்றில் நைட்ரஜன் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு, அது மழை நீரில் கரைந்து நிலத்தில் விழுகிறது. இது விவசாயத்திற்குப் பயன்படும் உரமாகி, விளைச்சலை அதிகரிக்கிறது. இதற்கு ‘பிixation oஜீ னிitrogலீn’ என்று பெயர். இடி, மின்னல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் விளைச்சல் அதிகமாக இருப்பதைப் பார்க்க முடியும்.
இடி மின்னலின் போது காற்றில் நைட்ரஜன் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு, அது மழை நீரில் கரைந்து நிலத்தில் விழுகிறது. இது விவசாயத்திற்குப் பயன்படும் உரமாகி, விளைச்சலை அதிகரிக்கிறது. இதற்கு ‘பிixation oஜீ னிitrogலீn’ என்று பெயர். இடி, மின்னல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் விளைச்சல் அதிகமாக இருப்பதைப் பார்க்க முடியும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எது ஏன் எப்படி ???????
பாம்புக்கடி எப்படி மரணத்தை ஏற்படுத்துகிறது?
பாம்பின் உமிழ்நீர்ப்பையில் சேமித்து வைக்கப்படும் எச்சில்தான் விஷமாக உருவாகிறது. தவளை, எலி போன்றவற்றைப் பிடிக்கும்போது, அவற்றை செயலிழக்கச் செய்ய இந்த விஷத்தை பாம்புகள் பயன்படுத்து கின்றன. இந்த விஷம் மனிதன் போன்ற விலங்குகளை தற்காப்பின் பொருட்டு கடிக்கும்போது அவற்றைக் கொல்லவும் பயன்படுத்துகின்றன.
விஷப்பாம்பு மனிதனைக் கடிக்கும் போது, அவற்றின் விஷம் இரத்தத்தில் கலந்ததும், நரம்பு மண்டலத்துக்குப் பரவி, நரம்புகளை செயலிழக்கச் செய்யும் வேலையில் ஈடுபடுகிறது. இதனையடுத்து கை, கால்கள் மரத்துப்போய், இரத்தம் உறைந்து மரணம் சம்பவிக்கிறது.
பாம்பின் உமிழ்நீர்ப்பையில் சேமித்து வைக்கப்படும் எச்சில்தான் விஷமாக உருவாகிறது. தவளை, எலி போன்றவற்றைப் பிடிக்கும்போது, அவற்றை செயலிழக்கச் செய்ய இந்த விஷத்தை பாம்புகள் பயன்படுத்து கின்றன. இந்த விஷம் மனிதன் போன்ற விலங்குகளை தற்காப்பின் பொருட்டு கடிக்கும்போது அவற்றைக் கொல்லவும் பயன்படுத்துகின்றன.
விஷப்பாம்பு மனிதனைக் கடிக்கும் போது, அவற்றின் விஷம் இரத்தத்தில் கலந்ததும், நரம்பு மண்டலத்துக்குப் பரவி, நரம்புகளை செயலிழக்கச் செய்யும் வேலையில் ஈடுபடுகிறது. இதனையடுத்து கை, கால்கள் மரத்துப்போய், இரத்தம் உறைந்து மரணம் சம்பவிக்கிறது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எது ஏன் எப்படி ???????
கலண்டரின் கதை
கணக்கு கூட்டுவது எனும் பொருள் தரும் ‘கலண்டே’ எனும் இலத்தீன் உச்சரிப்பிலிருந்து உருவானதுதான் கலண்டர் (விalலீnனீar) எனும் ஆங்கிலச் சொல். புவியியல் மற்றும் காலநிலைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களே தொடக்க கால கலண்டர் களுக்கு அடிப்படையாக அமைந்தன.
நைல் நதியில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கை அடிப்படையாகக் கொண்டு புராதன எகிப்தியர் உருவாக் கிய கலண்டர் இதற்குச் சான்று. இன்று நம் முன்னே இருக்கும் கலண்டரின் அடிப்படை கி. மு. 45இல் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியன் கலண்டரே.
இன்று உலகெங்கும் பரவ லாகப் பயன்படுத்தப்படும் கலண்டர் முறையே கிரிகோரியன் கலண்டர், பதின்மூன்றாம் போப் ஆண்டவராக இருந்து போப் கிரிகோரியின் ஆணைப் படி, ஆலோசிஷியஸ் லிலியஸ் என்னும் மருத்துவரே 1582 பெப்ரவரி 24இல் ஜூலியன் காலண்டரில் காணப்பட்ட குறைபாடுகளைத் திருத்தியமைத்து கிரிகோரியன் கலண்டரை உருவாக்கினார். யேசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தை அடிப்படையாகக் கொண்டே இக்கலண்டரின் வருடங்கள் ஒழுங்கமைக்கப்பட்டது.
ஸ்பெயின், போர்ச்சுக்கல், போலிஷ் விதுவேனியன் கொமன்வெல்த், இத்தாலியின் பெரும்பாலான பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் கலண்டரை முதன் முதலில் ஏற்றுக்கொண்டன. 1582 ஒக்டோபர் முதல் இவை கிரிகோரியன் கலண்டரைப் பயன்படுத்தத் துவங்கின. இங்கிலாந்தும், அமெரிக்காவும் 1752 இற்கும் பின்பே கிரிகோரியன் கலண்டரை அங்கீகரித்த கிரீஸே இந்தப் பட்டியலின் கடைசி நாடு.
[You must be registered and logged in to see this link.]
கணக்கு கூட்டுவது எனும் பொருள் தரும் ‘கலண்டே’ எனும் இலத்தீன் உச்சரிப்பிலிருந்து உருவானதுதான் கலண்டர் (விalலீnனீar) எனும் ஆங்கிலச் சொல். புவியியல் மற்றும் காலநிலைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களே தொடக்க கால கலண்டர் களுக்கு அடிப்படையாக அமைந்தன.
நைல் நதியில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கை அடிப்படையாகக் கொண்டு புராதன எகிப்தியர் உருவாக் கிய கலண்டர் இதற்குச் சான்று. இன்று நம் முன்னே இருக்கும் கலண்டரின் அடிப்படை கி. மு. 45இல் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியன் கலண்டரே.
இன்று உலகெங்கும் பரவ லாகப் பயன்படுத்தப்படும் கலண்டர் முறையே கிரிகோரியன் கலண்டர், பதின்மூன்றாம் போப் ஆண்டவராக இருந்து போப் கிரிகோரியின் ஆணைப் படி, ஆலோசிஷியஸ் லிலியஸ் என்னும் மருத்துவரே 1582 பெப்ரவரி 24இல் ஜூலியன் காலண்டரில் காணப்பட்ட குறைபாடுகளைத் திருத்தியமைத்து கிரிகோரியன் கலண்டரை உருவாக்கினார். யேசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தை அடிப்படையாகக் கொண்டே இக்கலண்டரின் வருடங்கள் ஒழுங்கமைக்கப்பட்டது.
ஸ்பெயின், போர்ச்சுக்கல், போலிஷ் விதுவேனியன் கொமன்வெல்த், இத்தாலியின் பெரும்பாலான பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் கலண்டரை முதன் முதலில் ஏற்றுக்கொண்டன. 1582 ஒக்டோபர் முதல் இவை கிரிகோரியன் கலண்டரைப் பயன்படுத்தத் துவங்கின. இங்கிலாந்தும், அமெரிக்காவும் 1752 இற்கும் பின்பே கிரிகோரியன் கலண்டரை அங்கீகரித்த கிரீஸே இந்தப் பட்டியலின் கடைசி நாடு.
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
![-](https://2img.net/i/empty.gif)
» படிப்பது எப்படி? படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி?
» தொடங்குவது எப்படி தொடர்வது எப்படி?
» எப்படி தொடங்குகிறோம் என்பது முக்கியமல்ல..எப்படி முடிக்கின்றோம் என்பது தான் முக்கியம்...
» எப்படி செய்திருப்பார்கள் ??
» எதற்கு ..? எப்படி ..? ஏன்...?
» தொடங்குவது எப்படி தொடர்வது எப்படி?
» எப்படி தொடங்குகிறோம் என்பது முக்கியமல்ல..எப்படி முடிக்கின்றோம் என்பது தான் முக்கியம்...
» எப்படி செய்திருப்பார்கள் ??
» எதற்கு ..? எப்படி ..? ஏன்...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|