Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காடு அதை நாடு ! இரா .இரவி !
Page 1 of 1 • Share
காடு அதை நாடு ! இரா .இரவி !
காடு அதை நாடு ! இரா .இரவி !
காடு அதை நாடு அங்குள்ள
விலங்குகளை வதைக்காமல் நாடு !
மரங்களை வெட்டாமல் நாடு !
நோய் நீங்க வனம் செல் !
சுடுகாடு செல்வதைத் தள்ளிப்போட வனம் செல் !
தூய காற்றை சுவாசிக்க வனம் செல் !
தன்னம்பிக்கை வளர்த்திட வனம் செல் !
விலங்குகளின் பெருமை அறிய வனம் செல் !
வேதனைகளை மறந்திட வனம் செல் !
பச்சைப் பசுமை ரசிக்க வனம் செல் !
பறவைகள் வகை தெரிந்திட வனம் செல் !
அருவிகளின் வாசம் நுகர்ந்திட வனம் செல் !
மலைகளின் வனப்பு ரசித்திட வனம் செல் !
மன அழுத்தம் குறைய வனம் செல் !
மகிழ்ச்சி மனதில் பெருக வனம் செல் !
கோபம் தணித்து சாந்தி பெற வனம் செல் !
கள்ளம் கபடம் ஒழிய வனம் செல் !
இயற்கை ரசிக்க வனம் செல் !
செயற்கை மறந்து களிப்புற வனம் செல் !
உடலுக்கு சுகம் பெற வனம் செல் !
உள்ளத்திற்கு வளம் பெற வனம் செல் !
அரிய விலங்குகளை அறிய வனம் செல் !
அற்புத உயிரினங்களைத் தெரிய வனம் செல் !
துன்பங்களை மறந்து மகிழ்வுற வனம் செல் !
துயரங்களைத் துறந்து துணிவு பெற வனம் செல் !
மரங்களின் மகத்துவம் அறிய வனம் செல் !
அறங்களின் மேன்மை புரிய வனம் செல் !
விழி இரண்டு போதாது வனம் ரசிக்க !
கை இரண்டு போதாது மரம் தழுவ !
மனிதா அழித்த காடுகள் போதும் !
மனிதா அழித்த விலங்குகளும் போதும் !
காடுகளை அழியாமல் காப்போம் !
காற்றுகளை மாசின்றி காப்போம் !
வனம் சென்றால் ரசித்து வா !
மனம் செம்மையாகும் சிந்தித்து வா !
காடு அதை நாடு அங்குள்ள
விலங்குகளை வதைக்காமல் நாடு !
மரங்களை வெட்டாமல் நாடு !
நோய் நீங்க வனம் செல் !
சுடுகாடு செல்வதைத் தள்ளிப்போட வனம் செல் !
தூய காற்றை சுவாசிக்க வனம் செல் !
தன்னம்பிக்கை வளர்த்திட வனம் செல் !
விலங்குகளின் பெருமை அறிய வனம் செல் !
வேதனைகளை மறந்திட வனம் செல் !
பச்சைப் பசுமை ரசிக்க வனம் செல் !
பறவைகள் வகை தெரிந்திட வனம் செல் !
அருவிகளின் வாசம் நுகர்ந்திட வனம் செல் !
மலைகளின் வனப்பு ரசித்திட வனம் செல் !
மன அழுத்தம் குறைய வனம் செல் !
மகிழ்ச்சி மனதில் பெருக வனம் செல் !
கோபம் தணித்து சாந்தி பெற வனம் செல் !
கள்ளம் கபடம் ஒழிய வனம் செல் !
இயற்கை ரசிக்க வனம் செல் !
செயற்கை மறந்து களிப்புற வனம் செல் !
உடலுக்கு சுகம் பெற வனம் செல் !
உள்ளத்திற்கு வளம் பெற வனம் செல் !
அரிய விலங்குகளை அறிய வனம் செல் !
அற்புத உயிரினங்களைத் தெரிய வனம் செல் !
துன்பங்களை மறந்து மகிழ்வுற வனம் செல் !
துயரங்களைத் துறந்து துணிவு பெற வனம் செல் !
மரங்களின் மகத்துவம் அறிய வனம் செல் !
அறங்களின் மேன்மை புரிய வனம் செல் !
விழி இரண்டு போதாது வனம் ரசிக்க !
கை இரண்டு போதாது மரம் தழுவ !
மனிதா அழித்த காடுகள் போதும் !
மனிதா அழித்த விலங்குகளும் போதும் !
காடுகளை அழியாமல் காப்போம் !
காற்றுகளை மாசின்றி காப்போம் !
வனம் சென்றால் ரசித்து வா !
மனம் செம்மையாகும் சிந்தித்து வா !
eraeravi- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 553
Similar topics
» நாடு, நல்ல நாடு…
» காடு...
» காடு தேடும் யானைகள்..
» சுடு காடு செல்ல நுழைவுக் கட்டணம்..!
» தூங்காத நாடு
» காடு...
» காடு தேடும் யானைகள்..
» சுடு காடு செல்ல நுழைவுக் கட்டணம்..!
» தூங்காத நாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|