Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சாகாமல் காக்கும் மருந்து தமிழ் ! கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 • Share
சாகாமல் காக்கும் மருந்து தமிழ் ! கவிஞர் இரா .இரவி
சாகாமல் காக்கும் மருந்து தமிழ் ! கவிஞர் இரா .இரவி
சாகாமல் காக்கும் மருந்து
அமுதம் என்றார்கள் !
அமுதம் நாங்கள் பார்தது இல்லை !
அமுதம் நாங்கள் பருகியது இல்லை !
அமுதம் தேவர்களுக்கு கடவுள்வழங்கியதாக
அன்று புராணக்கதை கதைத்தது !
இன்பமாக வாழ வேண்டுமா ?
இனிய தமிழ் படியு்ங்கள் !
துன்பம் தொலைய வேண்டுமா ?
தீ்ந்தமிழ் படியு்ங்கள் !
சோகங்கள் ஒழிய வேண்டுமா?
சந்தத்தமிழ் படியு்ங்கள் !
கவலைகள் போக வேண்டுமா?
கற்கண்டுத்தமிழ் படியு்ங்கள் !
விரக்தி நீங்க வேண்டுமா ?
வளம் மிக்க தமிழ் படியு்ங்கள் !
ஒழுக்கமாக வாழ வேண்டுமா ?
ஒப்பற்றத் தமிழ் படியு்ங்கள் !
பண்பாடாக வாழ வேண்டுமா ?
பைந்தமிழ் படியு்ங்கள் !
நெறிகளை அறிந்திட வேண்டுமா ?
நிதமும் தமிழ் படியு்ங்கள் !
வீரம் அறிந்திட வேண்டுமா ?
விவேகத்தமிழ் படியு்ங்கள் !
சாதி மத வெறி அகற்ற வேண்டுமா?
சீர்மிகு தமிழ் படியு்ங்கள் !
மனிதம் மலர்ந்திட வேண்டுமா ?
மயக்கும் தமிழ் படியு்ங்கள் !
முத்திரை பதிக்க வேண்டுமா ?
முதல்மொழி தமிழ் படியு்ங்கள் !
கற்பனைத்திறன் வேண்டுமா ?
கனித்தமிழ் படியுங்கள் !
சுயமாகச் சிந்திக்க வேண்டுமா ?
சுந்தரத்தமிழ் படியுங்கள் !
வாழ்வியலை உணர வேண்டுமா ?
வற்றாதத் தமிழ் படியுங்கள் !
மனிதன் மனிதனாக வாழ வேண்டுமா ?
முத்தமிழ் படியு்ங்கள் !
மரணத்திற்கு மரணம் தர வேண்டுமா ?
மாண்புமிகு தமிழ் படியு்ங்கள் !
இறப்புக்கு இறப்பு தர வேண்டுமா ?
இனிமையான தமிழ் படியு்ங்கள் !
சாகாமல் வாழ வேண்டுமா ?
சங்கத்தமிழ் படியு்ங்கள் !
சாகாமல் காக்கும் மருந்து தமிழ் !
சாதாரணம் தமிழ் முன் அமுதம் !
சாகாமல் காக்கும் மருந்து
அமுதம் என்றார்கள் !
அமுதம் நாங்கள் பார்தது இல்லை !
அமுதம் நாங்கள் பருகியது இல்லை !
அமுதம் தேவர்களுக்கு கடவுள்வழங்கியதாக
அன்று புராணக்கதை கதைத்தது !
இன்பமாக வாழ வேண்டுமா ?
இனிய தமிழ் படியு்ங்கள் !
துன்பம் தொலைய வேண்டுமா ?
தீ்ந்தமிழ் படியு்ங்கள் !
சோகங்கள் ஒழிய வேண்டுமா?
சந்தத்தமிழ் படியு்ங்கள் !
கவலைகள் போக வேண்டுமா?
கற்கண்டுத்தமிழ் படியு்ங்கள் !
விரக்தி நீங்க வேண்டுமா ?
வளம் மிக்க தமிழ் படியு்ங்கள் !
ஒழுக்கமாக வாழ வேண்டுமா ?
ஒப்பற்றத் தமிழ் படியு்ங்கள் !
பண்பாடாக வாழ வேண்டுமா ?
பைந்தமிழ் படியு்ங்கள் !
நெறிகளை அறிந்திட வேண்டுமா ?
நிதமும் தமிழ் படியு்ங்கள் !
வீரம் அறிந்திட வேண்டுமா ?
விவேகத்தமிழ் படியு்ங்கள் !
சாதி மத வெறி அகற்ற வேண்டுமா?
சீர்மிகு தமிழ் படியு்ங்கள் !
மனிதம் மலர்ந்திட வேண்டுமா ?
மயக்கும் தமிழ் படியு்ங்கள் !
முத்திரை பதிக்க வேண்டுமா ?
முதல்மொழி தமிழ் படியு்ங்கள் !
கற்பனைத்திறன் வேண்டுமா ?
கனித்தமிழ் படியுங்கள் !
சுயமாகச் சிந்திக்க வேண்டுமா ?
சுந்தரத்தமிழ் படியுங்கள் !
வாழ்வியலை உணர வேண்டுமா ?
வற்றாதத் தமிழ் படியுங்கள் !
மனிதன் மனிதனாக வாழ வேண்டுமா ?
முத்தமிழ் படியு்ங்கள் !
மரணத்திற்கு மரணம் தர வேண்டுமா ?
மாண்புமிகு தமிழ் படியு்ங்கள் !
இறப்புக்கு இறப்பு தர வேண்டுமா ?
இனிமையான தமிழ் படியு்ங்கள் !
சாகாமல் வாழ வேண்டுமா ?
சங்கத்தமிழ் படியு்ங்கள் !
சாகாமல் காக்கும் மருந்து தமிழ் !
சாதாரணம் தமிழ் முன் அமுதம் !
eraeravi- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 553
Similar topics
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» மழைப் பேச்சு ! இது இன்பத் தமிழ் ! நூல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» தமிழ் இலக்கியத்தின் மணிமகுடம் திருக்குறள் – கவிஞர் இரா.இரவி
» உலகின் சிறந்த மொழி தமிழ் !கவிஞர் இரா .இரவி !
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! கவிஞர் இரா .இரவி
» மழைப் பேச்சு ! இது இன்பத் தமிழ் ! நூல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» தமிழ் இலக்கியத்தின் மணிமகுடம் திருக்குறள் – கவிஞர் இரா.இரவி
» உலகின் சிறந்த மொழி தமிழ் !கவிஞர் இரா .இரவி !
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|