Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
60 லட்சம் பயனாளிகளின் இ-மெயில் முகவரி பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது: ஃபேஸ்புக் ஒப்புதல்
Page 1 of 1 • Share
60 லட்சம் பயனாளிகளின் இ-மெயில் முகவரி பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது: ஃபேஸ்புக் ஒப்புதல்
சமூக இணையதளமான ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் சுமார் 60 லட்சம் பயனாளிகளின் தொலைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி சாஃப்ட்வேர் மூலம் முறைகேடாக பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் ஒப்புக் கொண்டுள்ளது.
ஆனால், நிதி மற்றும் இதர தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்றும், தவறான நோக்கத்துடன் இவை பகிர்ந்து கொண்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை எனவும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
இந்தத் தகவல் தங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியதாகவும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இதுகுறித்து இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஃபேஸ்புக் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள பாதுகாப்பு குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுடன் ஏற்கெனவே தொடர்பில் உள்ளவர்களுக்குள்ளேயே இந்தத் தகவல் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளதால் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் அந்தரங்க தகவல்களை பாதுகாப்பதற்கு எங்களால் முடிந்தவரை முயற்சிக்கிறோம்.
தகவலை பாதுகாக்கும் பணியில் வலிமையான குழுக்களை ஈடுபடுத்தினாலும், எந்த ஒரு நிறுவனத்தாலும் இதுபோன்ற முறைகேடுகளை 100 சதவீதம் தடுக்க முடியாது என்றும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
உத்தேசமாக 60 லட்சம் வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் இ-மெயில் முகவரிகள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், வாடிக்கையாளர்களிடமிருந்து இதுதொடர்பாக புகார் எதுவும் வரவில்லை என்றும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
ஆனால், நிதி மற்றும் இதர தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்றும், தவறான நோக்கத்துடன் இவை பகிர்ந்து கொண்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை எனவும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
இந்தத் தகவல் தங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியதாகவும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இதுகுறித்து இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஃபேஸ்புக் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள பாதுகாப்பு குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுடன் ஏற்கெனவே தொடர்பில் உள்ளவர்களுக்குள்ளேயே இந்தத் தகவல் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளதால் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் அந்தரங்க தகவல்களை பாதுகாப்பதற்கு எங்களால் முடிந்தவரை முயற்சிக்கிறோம்.
தகவலை பாதுகாக்கும் பணியில் வலிமையான குழுக்களை ஈடுபடுத்தினாலும், எந்த ஒரு நிறுவனத்தாலும் இதுபோன்ற முறைகேடுகளை 100 சதவீதம் தடுக்க முடியாது என்றும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
உத்தேசமாக 60 லட்சம் வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் இ-மெயில் முகவரிகள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், வாடிக்கையாளர்களிடமிருந்து இதுதொடர்பாக புகார் எதுவும் வரவில்லை என்றும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
Similar topics
» கல்பனா சாவ்லா விருது ரூ.5 லட்சம் பரிசை ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்ட தாசில்தார்!
» பகிர்ந்து வாழுங்கள்
» பகிர்ந்து கொள்ளுங்கள் பகிரங்கமாக
» இதை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வோம்
» உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி
» பகிர்ந்து வாழுங்கள்
» பகிர்ந்து கொள்ளுங்கள் பகிரங்கமாக
» இதை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வோம்
» உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|