Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாழ்க்கையின் தத்துவம் என்ன? நீண்ட காலம் வாழ்வதா?
Page 1 of 1 • Share
வாழ்க்கையின் தத்துவம் என்ன? நீண்ட காலம் வாழ்வதா?
வாழ்க்கையின் தத்துவம் என்ன? நீண்ட காலம் வாழ்வதா?
இறைவனின் படைப்புகலிலே மிகவும் சிறந்தது மனிதனின் படைப்புதான் , ஆனால் சில மனிதர்களுக்கு வாழ்க்கையின் தத்துவமே புரிவதில்லை, அவர்கள் பணம். சொத்து. கௌரவம் இதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள், ஆனால் மனிதன் இறந்த பிறகு அவருடன் பணமோ. சொத்தோ வரப்போவதில்லை, பின்பு என்ன தான் வரப்போகிறது
என்கிறீர்களா? அதிகம் இல்லை ஒன்றே ஒன்று தான், வாழ்ந்த காலத்தில் மற்றவர்களுக்கு நீங்கள் செய்த நற்செயல்கள் மட்டும் தான் என்றும் அழியாமல் இருக்கும்.
வாழ்க்கையின் தத்துவம் என்ன? நீண்ட காலம் வாழ்வதா? அல்லவே அல்ல, வாழ்கின்ற ஒவ்வொரு நிமிடமும் மற்றவர்களை எப்படி மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறோம் என்பதுதான்.
மாபெரும் வீரனான அலெக்சாண்டர் அவருடைய இறுதி ஊர்வலத்தில் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார், அதன்படி அவருடைய சவப்பெட்டியின் முன்பாக மிகச்சிறந்த வீரர்கள்; அதைத் தொடர்ந்து நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும். அழகான ராணிகளும். வலது பக்கத்தில் மதத் தலைவர்கள். இடது பக்கத்தில் வைத்தியர்களும். இறுதி ஊர்வலத்தில் வந்தனர், மாவீரனான அலெக்சாண்டரின் சவப் பெட்டியிலிருந்து அவரது உள்ளங்கைகள். திறந்த நிலையில் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன.
மாவீரன் அலெக்சாண்டர் எதை எடுத்து சொல்வதற்காக அவ்வாறு ஏற்பாடு செய்ய சொன்னார் என்கிறீர்களா? அவருடைய மரணம் நெருங்கும் போது சிறந்த படைத்தலைவர்களாலோ.அன்பான ராணிகளாலோ சக்தி படைத்த மதத்தலைவர்களாலோ மற்றும் எந்த வைத்தியராலோ அவரை மரணத்திலிருந்து காப்பாற்ற முடியவில்லை. நிறைய செல்வங்கள் இருந்தும் காலியான கைகளுடன் தான் இறுதியில் செல்ல முடியும் என்பதை உணர்த்தத்தான் அவருடைய இறுதி ஊர்வலத்தை இவ்வாறு ஏற்பாடு செய்ய சொன்னார்.
ஆதலால் வாழ்க்கை என்ற தத்துவத்தை உணராதவர்கள் வாழும்போது இருட்டில்தான் தடுமாறிக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு இல்லாமல் வாழ்க்கையின் தத்துவத்தை புரிந்து கொண்டு மற்றவர்களை மகிழ்விக்க உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தால் உங்கள் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்குமே!
http://naganvel.blogspot.in/
இறைவனின் படைப்புகலிலே மிகவும் சிறந்தது மனிதனின் படைப்புதான் , ஆனால் சில மனிதர்களுக்கு வாழ்க்கையின் தத்துவமே புரிவதில்லை, அவர்கள் பணம். சொத்து. கௌரவம் இதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள், ஆனால் மனிதன் இறந்த பிறகு அவருடன் பணமோ. சொத்தோ வரப்போவதில்லை, பின்பு என்ன தான் வரப்போகிறது
என்கிறீர்களா? அதிகம் இல்லை ஒன்றே ஒன்று தான், வாழ்ந்த காலத்தில் மற்றவர்களுக்கு நீங்கள் செய்த நற்செயல்கள் மட்டும் தான் என்றும் அழியாமல் இருக்கும்.
வாழ்க்கையின் தத்துவம் என்ன? நீண்ட காலம் வாழ்வதா? அல்லவே அல்ல, வாழ்கின்ற ஒவ்வொரு நிமிடமும் மற்றவர்களை எப்படி மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறோம் என்பதுதான்.
மாபெரும் வீரனான அலெக்சாண்டர் அவருடைய இறுதி ஊர்வலத்தில் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார், அதன்படி அவருடைய சவப்பெட்டியின் முன்பாக மிகச்சிறந்த வீரர்கள்; அதைத் தொடர்ந்து நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும். அழகான ராணிகளும். வலது பக்கத்தில் மதத் தலைவர்கள். இடது பக்கத்தில் வைத்தியர்களும். இறுதி ஊர்வலத்தில் வந்தனர், மாவீரனான அலெக்சாண்டரின் சவப் பெட்டியிலிருந்து அவரது உள்ளங்கைகள். திறந்த நிலையில் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன.
மாவீரன் அலெக்சாண்டர் எதை எடுத்து சொல்வதற்காக அவ்வாறு ஏற்பாடு செய்ய சொன்னார் என்கிறீர்களா? அவருடைய மரணம் நெருங்கும் போது சிறந்த படைத்தலைவர்களாலோ.அன்பான ராணிகளாலோ சக்தி படைத்த மதத்தலைவர்களாலோ மற்றும் எந்த வைத்தியராலோ அவரை மரணத்திலிருந்து காப்பாற்ற முடியவில்லை. நிறைய செல்வங்கள் இருந்தும் காலியான கைகளுடன் தான் இறுதியில் செல்ல முடியும் என்பதை உணர்த்தத்தான் அவருடைய இறுதி ஊர்வலத்தை இவ்வாறு ஏற்பாடு செய்ய சொன்னார்.
ஆதலால் வாழ்க்கை என்ற தத்துவத்தை உணராதவர்கள் வாழும்போது இருட்டில்தான் தடுமாறிக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு இல்லாமல் வாழ்க்கையின் தத்துவத்தை புரிந்து கொண்டு மற்றவர்களை மகிழ்விக்க உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தால் உங்கள் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்குமே!
http://naganvel.blogspot.in/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்க்கையின் தத்துவம் என்ன? நீண்ட காலம் வாழ்வதா?
வாழ்க்கையின் தத்துவம் என்ன? நீண்ட காலம் வாழ்வதா? அல்லவே அல்ல, வாழ்கின்ற ஒவ்வொரு நிமிடமும் மற்றவர்களை எப்படி மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறோம் என்பதுதான்
Re: வாழ்க்கையின் தத்துவம் என்ன? நீண்ட காலம் வாழ்வதா?
அருமை அண்ணா.வாழ்க்கை என்ற தத்துவத்தை உணராதவர்கள் வாழும்போது இருட்டில்தான் தடுமாறிக் கொண்டிருப்பார்கள்.
பகிர்வுக்கு நன்றி.
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: வாழ்க்கையின் தத்துவம் என்ன? நீண்ட காலம் வாழ்வதா?
முரளிராஜா wrote:வாழ்க்கையின் தத்துவம் என்ன? நீண்ட காலம் வாழ்வதா? அல்லவே அல்ல, வாழ்கின்ற ஒவ்வொரு நிமிடமும் மற்றவர்களை எப்படி மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறோம் என்பதுதான்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வாழ்க்கையின் தத்துவம் என்ன? நீண்ட காலம் வாழ்வதா?
வாழ்க்கையின் தத்துவம் என்ன? நீண்ட காலம் வாழ்வதா? அல்லவே அல்ல, வாழ்கின்ற ஒவ்வொரு நிமிடமும் மற்றவர்களை எப்படி மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறோம் என்பதுதான்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» பிணியின்றி நீண்ட காலம் இன்பத்துடன் வாழ விரும்புகிறேன். என்ன ஆயுர்வேத மருந்து சாப்பிடலாம்?
» விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்!
» நீண்ட காலம் வாழ ஆசையா?
» நீண்ட காலம் வாழ ஆசையா…
» யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்..
» விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்!
» நீண்ட காலம் வாழ ஆசையா?
» நீண்ட காலம் வாழ ஆசையா…
» யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|