Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அழகு குறிப்பு – கைகள் சுத்தமும் ஆரோக்கியமும்!
Page 1 of 1 • Share
அழகு குறிப்பு – கைகள் சுத்தமும் ஆரோக்கியமும்!
முகத்தைப் போலவே, நம் கைகளும் உலகைத் தொடர்புகொள்ள உதவுகின்றன. ஒருவரைச் சந்திக்கும்போது, கை கொடுக்கிறோம்: வாழ்த்தும்போது வணக்கம் செய்கிறோம். நம் உணர்வுகளை, அன்பை வெளிப்படுத்த உதவும் முக்கியமான பணியை கைகள் செய்கின்றன. அதிக அளவில் வெயில், தூசால் பாதிக்கப்படும் உறுப்பும் கைதான். ஆனால், கைகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதில், நாம் அதிகம் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை என்பதுதான் உண்மை” என்கிற அழகுக்கலை நிபுணர் வீணா குமாரவேல், கைகளைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வழி சொல்கிறார்.
”ஒருவரின் சுத்தத்தை சட்டெனப் பறைசாற்றுவது கைகள்தான். நம் பாரம்பரிய வழக்கமான மஞ்சள் தேய்த்துக் குளிப்பது மறைந்துவிட்ட நிலையில், பெண்களின் கைகளில் ரோமம் வளர்ந்துவிடுகிறது. இதுவே அழகைக் குறைக்கலாம். உடலில் தேவையற்ற இடங்களில் இருக்கும் ரோமங்களை நீக்க, சிறந்த வழி ‘வாக்ஸிங்’ முறை மட்டுமே. இது முடியை வேரிலிருந்து அகற்றிவிடும். அடுத்து, சீக்கிரம் வளராமல் தடுக்கும். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை செய்து கொள்ளலாம். முக்கியமாக, 16 வயதுக்கு மேல்தான் வாக்ஸிங் செய்துகொள்ள வேண்டும்.
அக்குள்
அதிகம் வியர்க்கக்கூடிய மிகவும் மென்மையான பகுதி. இதனால், வியர்வையுடன் தூசி, அழுக்கு சேர்ந்து பூஞ்சை தொற்று ஏற்படலாம். எனவே, இந்த முடியை அகற்றிவிடுவது நல்லது. இந்த முடியை அகற்ற ஷேவ் செய்வது சரியல்ல. அந்த இடம் கறுப்பாகி அலர்ஜியை ஏற்படுத்திவிடும். க்ரீம்களைத் தடவி முடியை அகற்றுவதும் நிரந்தரத் தீர்வல்ல. அக்குள் முடியை வாக்ஸிங் செய்து கவனத்துடன் அகற்றலாம். அக்குள் பகுதியில் படிந்திருக்கும் கறுமையைப் போக்க, எலுமிச்சைப் பழச் சாற்றில் பால் கலந்து அந்தப்பகுதிகளில் தடவி, சிறிதுநேரம் ஊறியபின் கழுவினால், நல்ல பலன் கிடைக்கும்.
கை
கை முட்டி பகுதி டேபிளில் அழுத்தப்படும்போது, மிகவும் கறுத்து சொரசொரப்பாகிவிடுகிறது. சர்க்கரையை தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் கலந்து, தினமும் கை முட்டிகளில் மென்மையாகத் தேய்க்க வேண்டும். எண்ணெய்க்குப் பதிலாக எலுமிச்சைப் பழத்தையும் பயன்படுத்தலாம். இதனால், முட்டிப் பகுதியில் கறுமை மறையும். நீண்ட நேரம் ஏ.சி அறையில் இருந்தாலும், கைகளில் ஈரப்பதம் குறைந்து தோல் வறண்டு போகலாம்.
[You must be registered and logged in to see this image.]
இதைச் சரிசெய்ய, குளித்தவுடன் மாய்ஸ்ச்சரைஸரைப் பயன்படுத்துவது நல்லது. வீட்டு வேலைகள் செய்யும்போது கைகளில் உறை அணிந்துகொள்ளலாம். இது தூசி, நோய்த் தொற்று, வியர்வை, டிடர்ஜென்ட் பாதிப்பு போன்றவை நேரடியாகத் தாக்குவதைத் தவிர்க்கும்.
நகங்கள்
பெரும்பாலும் நாம் கைகளால்தான் உணவு அருந்துகிறோம். நகங்களில் அழுக்கு இருந்தால், சாப்பாட்டுடன் அழுக்கும் சேர்ந்து கிருமித் தொற்று ஏற்பட்டு, நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு நகம் கடிக்கும் பழக்கமும் இருக்கும்.
[You must be registered and logged in to see this image.]
எனவே, பெரிய நகங்களை வளர்த்தாலும், அதை அடிக்கடி கழுவி, நக இடுக்குகளைச் சுத்தம் செய்து பளிச்சென்று வைத்திருக்க வேண்டும். வீட்டு வேலைகள் செய்யும்போதும் பாத்திரம் தேய்க்கும் போதும் அல்லது துணி துவைக்கும்போதும் நகங்கள் தேய்ந்து உடைந்துபோகலாம். இதைச் சரிசெய்ய, நகங்களைச் சுத்தமாகக் கழுவி அதைப் பாதுகாக்க ‘பாடி லோஷன்’ தடவலாம்.
நன்றி: தங்கதமிழ்
”ஒருவரின் சுத்தத்தை சட்டெனப் பறைசாற்றுவது கைகள்தான். நம் பாரம்பரிய வழக்கமான மஞ்சள் தேய்த்துக் குளிப்பது மறைந்துவிட்ட நிலையில், பெண்களின் கைகளில் ரோமம் வளர்ந்துவிடுகிறது. இதுவே அழகைக் குறைக்கலாம். உடலில் தேவையற்ற இடங்களில் இருக்கும் ரோமங்களை நீக்க, சிறந்த வழி ‘வாக்ஸிங்’ முறை மட்டுமே. இது முடியை வேரிலிருந்து அகற்றிவிடும். அடுத்து, சீக்கிரம் வளராமல் தடுக்கும். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை செய்து கொள்ளலாம். முக்கியமாக, 16 வயதுக்கு மேல்தான் வாக்ஸிங் செய்துகொள்ள வேண்டும்.
அக்குள்
அதிகம் வியர்க்கக்கூடிய மிகவும் மென்மையான பகுதி. இதனால், வியர்வையுடன் தூசி, அழுக்கு சேர்ந்து பூஞ்சை தொற்று ஏற்படலாம். எனவே, இந்த முடியை அகற்றிவிடுவது நல்லது. இந்த முடியை அகற்ற ஷேவ் செய்வது சரியல்ல. அந்த இடம் கறுப்பாகி அலர்ஜியை ஏற்படுத்திவிடும். க்ரீம்களைத் தடவி முடியை அகற்றுவதும் நிரந்தரத் தீர்வல்ல. அக்குள் முடியை வாக்ஸிங் செய்து கவனத்துடன் அகற்றலாம். அக்குள் பகுதியில் படிந்திருக்கும் கறுமையைப் போக்க, எலுமிச்சைப் பழச் சாற்றில் பால் கலந்து அந்தப்பகுதிகளில் தடவி, சிறிதுநேரம் ஊறியபின் கழுவினால், நல்ல பலன் கிடைக்கும்.
கை
கை முட்டி பகுதி டேபிளில் அழுத்தப்படும்போது, மிகவும் கறுத்து சொரசொரப்பாகிவிடுகிறது. சர்க்கரையை தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் கலந்து, தினமும் கை முட்டிகளில் மென்மையாகத் தேய்க்க வேண்டும். எண்ணெய்க்குப் பதிலாக எலுமிச்சைப் பழத்தையும் பயன்படுத்தலாம். இதனால், முட்டிப் பகுதியில் கறுமை மறையும். நீண்ட நேரம் ஏ.சி அறையில் இருந்தாலும், கைகளில் ஈரப்பதம் குறைந்து தோல் வறண்டு போகலாம்.
[You must be registered and logged in to see this image.]
இதைச் சரிசெய்ய, குளித்தவுடன் மாய்ஸ்ச்சரைஸரைப் பயன்படுத்துவது நல்லது. வீட்டு வேலைகள் செய்யும்போது கைகளில் உறை அணிந்துகொள்ளலாம். இது தூசி, நோய்த் தொற்று, வியர்வை, டிடர்ஜென்ட் பாதிப்பு போன்றவை நேரடியாகத் தாக்குவதைத் தவிர்க்கும்.
நகங்கள்
பெரும்பாலும் நாம் கைகளால்தான் உணவு அருந்துகிறோம். நகங்களில் அழுக்கு இருந்தால், சாப்பாட்டுடன் அழுக்கும் சேர்ந்து கிருமித் தொற்று ஏற்பட்டு, நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு நகம் கடிக்கும் பழக்கமும் இருக்கும்.
[You must be registered and logged in to see this image.]
எனவே, பெரிய நகங்களை வளர்த்தாலும், அதை அடிக்கடி கழுவி, நக இடுக்குகளைச் சுத்தம் செய்து பளிச்சென்று வைத்திருக்க வேண்டும். வீட்டு வேலைகள் செய்யும்போதும் பாத்திரம் தேய்க்கும் போதும் அல்லது துணி துவைக்கும்போதும் நகங்கள் தேய்ந்து உடைந்துபோகலாம். இதைச் சரிசெய்ய, நகங்களைச் சுத்தமாகக் கழுவி அதைப் பாதுகாக்க ‘பாடி லோஷன்’ தடவலாம்.
நன்றி: தங்கதமிழ்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அழகு குறிப்பு – கைகள் சுத்தமும் ஆரோக்கியமும்!
பகிர்வுக்கு நன்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: அழகு குறிப்பு – கைகள் சுத்தமும் ஆரோக்கியமும்!
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்----அழகு குறிப்புகள்
» அழகுக்கு அழகு சேர்க்க உதவும் அழகு குறிப்புகள்
» அழகும் ஆரோக்கியமும்! சில டிப்ஸ்!
» ஆப்பிளும் ஆரோக்கியமும்
» அழகும் ஆரோக்கியமும்!
» அழகுக்கு அழகு சேர்க்க உதவும் அழகு குறிப்புகள்
» அழகும் ஆரோக்கியமும்! சில டிப்ஸ்!
» ஆப்பிளும் ஆரோக்கியமும்
» அழகும் ஆரோக்கியமும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|