தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எழுதஎழுத நீண்டு கொண்டே போகிறது நவீன‌பாவங்களின் பட்டியல்

View previous topic View next topic Go down

எழுதஎழுத நீண்டு கொண்டே போகிறது நவீன‌பாவங்களின் பட்டியல் Empty எழுதஎழுத நீண்டு கொண்டே போகிறது நவீன‌பாவங்களின் பட்டியல்

Post by முழுமுதலோன் Sun Jul 14, 2013 9:50 am

எழுதஎழுத நீண்டு கொண்டே போகிறது நவீன‌பாவங்களின் பட்டியல்


பாவத்தை கண்டால் விலகி விடு
பாதையை பார்த்து நடந்து விடு

ஒரு கவிஞன் பாவத்தை கண்டால் உமிழ்ந்து விடு என்றான்
ஒருவன் முட்டி மோதி தகர்த்து விடு என்பான்
ஆனால் அனுபவத்தில் பாவத்தை திருத்தப் போனவர் பட்ட பாடு புரியும்
ஒரு விபசார பெண்ணிடம் கற்பை போதிக்க போனவன்
தனது கற்பை காப்பாற்ற முடியாது போனான்
ஒரு திருடனைத் திருத்த முயன்ற காவலரும்
குணம் மாறிப் போனார்கள்
மது விலக்குக்கு போனவருக்கு போனஸ் கிடைத்தமதுவினால் அவரும் போதைக்கு அடிமையாகப் போனார்
அரசியலைத் திருத்தப் போன அறிஞரும்
அவமானச் சின்னமாகி போனார்.
அதனால் தான் ஒவ்வொரு மிருகத்துக்கும்
நிற்க வேண்டிய தூரத்தை அளவிட்டு சொன்னார் ஆன்றோர்
அது மிருகங்களுக்கு சொன்ன கணக்கல்ல
மிருக வேடத்திலிருந்த மனிதருக்கும் விலகி நிற்க்கும் தூரம்தானே
பாவங்கள் என்பது பாக்டீரியா,வைரஸ் போல தொற்றும் நோய்கள்
பக்கத்தில் நிற்பவரையும் தொற்றிக் கொள்ளும்
பார்த்தவரையும் அங்கேயே பற்றிக்கொள்ளும்
அதனால் தானோ பாவத்தை பார்த்தால் விலக விடு என்றான்
பாவத்தை பார்ப்பது கூட பாவமா?
பார்த்த பின்னே மறப்பதும் சுலபமல்ல
மறைப்பதும் சுலபமல்ல‌
பிறரிடம் மறைத்தாலும் அது பாவம்.
சொன்னால் அதைவிட புது பிரச்னைகள்
கண்ணை மூடிக்கொண்டு
உன் விழியைப் பார்த்துக் கொண்டு போய்விட்டு என்றாரோ
நமது பாதை வேறு
நொடியும் நிலை தவறினாலும்
நம் பாதை மாறிவிடும்
பழியில் வீழ்ந்து விடுவோம்
பாவம் பாவம் என்றாரோ அது என்ன?
தெரிந்து கொள்ளாமலே இருப்பது நல்லது
அறிந்து கொள்ளாமலே வாழ்வதும் அதைவிட நல்லது
பலர் பாவங்களை பூர்வ ஜென்ம வினை என்பார்
அது உண்மையோ தெரியாது?
ஆனால் , விழிதிறந்து
அறிவு துறந்து நாம் குழியில் வீழ்வது நம் கையில்தான்
பஞ்ச மா பாதகங்கள் என சிலர் வகைபடுத்தி பட்டியலிட்டார்
அதில் மனதை மயக்கும் மது ஒரு பாவம்
குணதை கெடுக்கும் காமம் ஒரு பாவம்
இதை முதல் பாவம் என்றே சில எச்சரித்தனர்
அடுத்து களவு,சூது,கொலை,எனத் தொடர்கிறது பட்டியல்
இன்னும் புறம் பேசுவது
பொய் பேசுவது,
பிறன்மனை நாட்டம்
சதி செய்வது,
விபசாரம்,
என எழுதஎழுத நீண்டு கொண்டே போகிறது நவீன‌பாவங்களின் பட்டியல்
சொல்லாமலே மனதுக்கு புரியும்
இவற்றை பார்க்காமலே வாழப்பழகுவோம்

by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

எழுதஎழுத நீண்டு கொண்டே போகிறது நவீன‌பாவங்களின் பட்டியல் Empty Re: எழுதஎழுத நீண்டு கொண்டே போகிறது நவீன‌பாவங்களின் பட்டியல்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 14, 2013 12:07 pm

கலியுகம் தான் ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum