தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பொல்லாத மனதுக்கு நிம்மதியில்லை

View previous topic View next topic Go down

பொல்லாத மனதுக்கு நிம்மதியில்லை Empty பொல்லாத மனதுக்கு நிம்மதியில்லை

Post by முழுமுதலோன் Sun Jul 14, 2013 9:43 am

பூப்போல மனதுக்கு சஞ்சலமில்லை
பொல்லாத மனதுக்கு நிம்மதியில்லை

பூப்போல வைத்திருந்தேன் மனமென்பது
அதில் பூநாகம் புகுந்து கொண்டு விஸமானது

ஒருவர் மனது மலர் போல இருக்கட்டும் என்கிறார்
மற்றவர் இதயம் இரும்பாக இருக்கட்டும் என்கிறார்
அன்பு,இரக்கம்,உண்மை,எளிமை,ஒழுக்கம் என்ற
நற்குணங்களில் உள்ளம் பூப்போல இருந்தால்நல்லது
மலரைப் போல வண்ணவண்ண நிறமுடையது அழகு மனம்
பூவைப் போல புதிய புதிய மனமுடையது வாச உள்ளம்
பண்பு,பாசம்,பக்குவம், நியாயம்,நேசமுடைய
உள்லங்கள் வாசமுள்ள மலர்கள்.
உலகத்தின் உயிர்கள் யாவும் அவரது உள்ளத்தின்அன்பெனும் தேனை அருந்த வண்டுகள் போல அவரை சுற்றி சுற்றி வருவார்கள்
அந்த உள்ளம் கொண்ட உடலுக்கு புகழ் கிடைக்கிறது
அதன் வாழ்வு மனிதருன் மகாத்மாவாக போற்றபடுகிறது
பொன் மனம் கொண்டவர் என புகழ் பாட‌ப்படுகிறது
ஆனால் மேலுக்கு பூப்போல இருக்கும் அந்த இதயங்கள் எதையும் தாங்கும் எஃகு போல வலிமையுடையவை.
ஈவு இரக்கம் இல்லாத இரும்பு போல மனமுடையவர்
பூப் போல் புகழ் அடைவதில்லை.
இனிமையான நல்ல பண்புகளுக்கு உள்ளம் மென்மையாக இருக்காலம் ஆனால் வறுமை,நோய்,நெருக்கடி,பகை,அநீதி,என எத்தனை துயரம் அடுக்கடுக்காக வந்த போதும் எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
அது எஃகாக இரும்பாக இருக்கும் வேண்டும்.
பிறக்கும் போது,குழந்தையாக இஅருக்கும் போது நமது மனங்கள் மலர் போல மலர்ந்திருக்கும்.
வாலிபம் வந்து வயோதிகம் செல்லும் பாதையில் அது பொல்லாத விசமாகிறது.
சஞ்சலமில்லாது சலனமில்லாது ஆனந்தமாக மகிழ்ந்த உள்ளம் சாக்கடையாகி அழுது அல்லலபடுவது ஏன்
பொல்லாத எண்ணங்கள் என்ற பூ நாகங்கள் வந்து குடிபுகுந்த பின்பு அந்த உள்ளங்களில் நிறமேது அழகேது மணமேது
நித்தம் நித்தம் சித்ரவரை,நிம்மதியில்லை எங்கே ஒர் இடம் வேண்டுமென அழுகிறது.
ஆசை,பொறாமை,கள்ளம்,காமம்,வஞ்சம்,வன்முறை என எத்தனை எத்தனை பங்சமாபாதகங்கள்.
ஒரு கூட்டத்தில் நல்ல வரை எண்ணிவிடலாம் பொல்லாத வரை எண்ண கணிணிகளும் போதாது.
அது போல மனிதனின் அவன் மனதின் நல்ல பண்புகளை விரல் விட்டு எண்ணி பட்டியலிட்டு விடலாம்.
ஆனால் பொல்லாத மனதின் பொல்லாத எண்ணங்களை குணங்களை எழுதி பட்டியலிட புத்தகங்கள் பற்றாது
அழக்கெனும் அழக்காறு இல்லாது
மனதை மலர் போல இனிமையாக வைப்போம்.
தெய்வமென்று பெயர் சூட்டி அதற்கு சொல்லபட்ட நல்ல பண்புகளை நாம் கடைபிடிப்போம்.
நிச்சயம் அது நிம்மதி தரும்.அமைதிதரும் ஆற்றல் தரும்


Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பொல்லாத மனதுக்கு நிம்மதியில்லை Empty Re: பொல்லாத மனதுக்கு நிம்மதியில்லை

Post by முரளிராஜா Mon Jul 15, 2013 2:53 pm

வாழ்க்கையை மகிழ்ச்சியுடன்  வாழ உதவும் பகிர்வு 
நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum