Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
Page 3 of 4 • Share
Page 3 of 4 • 1, 2, 3, 4
கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
First topic message reminder :
அதிஸ்டம் இல்லாத ஒருவன்
அதிஸ்ட லாப சீட்டு விற்கிறான்
அதிஸ்டம் இல்லாத ஒருவன்
அதிஸ்ட லாப சீட்டு விற்கிறான்
Last edited by கே இனியவன் on Fri Sep 13, 2013 8:59 pm; edited 2 times in total
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
உன் மெளனங்களை
உடைத்தெரிந்த என் கவிதை
யார் சொல்லாவிட்டாலும்
நான் கவிஞன் தான் ....!!!
உடைத்தெரிந்த என் கவிதை
யார் சொல்லாவிட்டாலும்
நான் கவிஞன் தான் ....!!!
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
நீ என்னை விட்டு பிரிவதில் எனக்கு கவலையில்லை
அது நீஎடுத்தமுடிவு ..!
உன் காதலோடு வாழ்வேன்
அது நீஎடுத்தமுடிவு ..!
உன் காதலோடு வாழ்வேன்
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
உயிரோடும் மரணத்தோடும்
மாறி மாறி வாழவிரும்புபவர்கள்
காதலித்துக்கொண்டிருங்கள்...!
மாறி மாறி வாழவிரும்புபவர்கள்
காதலித்துக்கொண்டிருங்கள்...!
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
நீ என் அருகில் வரும் போது
இதயம் அதிர்கிறது ...
நீ என்னை கடந்து செல்கையில்
இதயம் பறந்து விடுகிறது ...
இதயம் அதிர்கிறது ...
நீ என்னை கடந்து செல்கையில்
இதயம் பறந்து விடுகிறது ...
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
என் முகவரியை உன்னிடம்
தொலைத்து விட்டேன்
இப்போ உன் முகவிரியை
என்னுள் தேடிக்கொண்டு
இருக்கிறேன் ...!
தொலைத்து விட்டேன்
இப்போ உன் முகவிரியை
என்னுள் தேடிக்கொண்டு
இருக்கிறேன் ...!
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
உனக்கு பயந்து இப்போது இரவில்...
ஒழித்து திரிகிறேன்....
கனவில் கூட நீ ..
வந்துவிட கூடாது என்பதற்காக ..!
ஒழித்து திரிகிறேன்....
கனவில் கூட நீ ..
வந்துவிட கூடாது என்பதற்காக ..!
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
என்னை கண்ணில்லாமல் ஆக்கிவிட்டு ...
நீயோ கண்ணுக்கு மைதீட்டிக்கோண்டு இருக்கிறாய்
நீயோ கண்ணுக்கு மைதீட்டிக்கோண்டு இருக்கிறாய்
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
வாழ்க்கையில் மிக மிக
துயரமானதுமான விடயம்
பாதி உண்மை பேசுதல் .....!!!
காதலில் மிக மிக
துயரமான விடயம்
ஒருதலையாய்
காதலிப்பது ....!!!
துயரமானதுமான விடயம்
பாதி உண்மை பேசுதல் .....!!!
காதலில் மிக மிக
துயரமான விடயம்
ஒருதலையாய்
காதலிப்பது ....!!!
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
அடிக்கிற கைதான்
அணைக்கும் என்பதுபோல்
அழவைக்கும் கண்தான்
அரவணைக்கும் ....!!!
அணைக்கும் என்பதுபோல்
அழவைக்கும் கண்தான்
அரவணைக்கும் ....!!!
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
என் இதயத்தில் இறந்து
கொண்டு இருக்கிறாய்
என் நினைவுகளில்
வளர்ந்து கொண்டே
போகிறாய் -காதலில்
தான் இந்த
முரண்நிலை ....!!!
கொண்டு இருக்கிறாய்
என் நினைவுகளில்
வளர்ந்து கொண்டே
போகிறாய் -காதலில்
தான் இந்த
முரண்நிலை ....!!!
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
ஒருதலை காதல் ஆயுள்
தண்டனை ....!!!
இருதலை காதல் தோல்வி
தூக்கு தண்டனை ....!!!
தண்டனை ....!!!
இருதலை காதல் தோல்வி
தூக்கு தண்டனை ....!!!
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
வாழ்க்கையில் சந்தோசம்
காதல் வார்த்தை சொல்லாத
வரையும் தான்
காதல் சொன்னாலும் வலி
சொல்லாவிட்டாலும் வலி
காதல் வார்த்தை சொல்லாத
வரையும் தான்
காதல் சொன்னாலும் வலி
சொல்லாவிட்டாலும் வலி
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
காதல் உனக்கு பேச்சோடு போனது
எனக்கு மூச்சோடு இன்னும் இருக்கு ...!!!
எனக்கு மூச்சோடு இன்னும் இருக்கு ...!!!
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
ஏக்கத்தின் பாதையில்சென்றால் தான்...
காதலின் இருப்பிடத்தை அடையலாம் ...!!!
காதலின் இருப்பிடத்தை அடையலாம் ...!!!
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
நான் உனக்கு எழுதுவது கவிதை
நீ ரசிக்கிறாய் நான் சித்திரவதையாகிறேன்...!!!
நீ ரசிக்கிறாய் நான் சித்திரவதையாகிறேன்...!!!
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
தொலைந்து போன என் இந்தப்பெரிய உடலை ..
உன் இதயத்தில் தேடுகிறேனே ..? காதலர் சில வேளை முடாள்களோ...?
உன் இதயத்தில் தேடுகிறேனே ..? காதலர் சில வேளை முடாள்களோ...?
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
காதலில் பூகம்பமும் இருக்கும்
பூந்தோட்டமும் இருக்கும்
அவரவர் நடத்தையில்
பூந்தோட்டமும் இருக்கும்
அவரவர் நடத்தையில்
Re: கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள் ...
காதல் உனக்கு பேச்சோடு போனது
எனக்கு மூச்சோடு இன்னும் இருக்கு ...!!!
________________
காதலின் வலி உணர்த்தும் கவிதை!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்
» கே இனியவன் சிந்தனை கவிதைகள்
» கே இனியவன் -ஒருவரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்
» கே இனியவன் சிந்தனை கவிதைகள்
» கே இனியவன் -ஒருவரி கவிதைகள்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|