Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 • Share
தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி !
தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி !
விடுதலை பெறுமுன்னே வந்தசேவை தந்தி!
விடுதலைப் பெற்று விட்டது தந்தி !
விஞ்ஞான கண்டுபிடிப்பால் வந்தது !
விஞ்ஞான வளர்ச்சியால் வழக்கொழிந்தது !
நஷ்டத்தில் இயங்கியதால் உன்னை !
இஷ்டத்திற்கு முடித்து விட்டனர் கதையை !
செல்லிடப் பேசிகள் வருகையால் !
செல்லாக் காசாகி மதிப்பிழந்தது !
பயன் இல்லா முதியோரை இன்று !
பையன்களை முதியோர் இல்லம் சேர்ப்பதுபோல !
பயன்படுத்துவோர் குறைந்திட்டதால் !
புழக்கத்தில் இருந்த தந்தி முடிந்தது !
வாகனம் செல்லாத கிராமங்களுக்கும் !
விரைந்து சென்று சேர்ந்தது தந்தி !
ஒரு காலத்தில் தந்தி தர ஆள் வந்தாலே !
ஒருவர் இறந்து விட்டதாய் அழுவார்கள் !
விடுப்பை விண்ணப்பிக்கப் பயன்பட்டது !
விடுப்பை நீட்டிக்கப் பயன்பட்டது !
செய்தியை முந்தித் தருவது தந்தி என்பதால் !
செய்தித்தாளுக்கும் உன் பெயர் சூட்டினார்கள் !
விழாக்களுக்குச் செல்ல முடியாதவர்கள் சார்பாக!
விழாக்களுக்குச் சென்று வாழ்த்தியது தந்தி !
நலம் குன்றிய தகவலை உறவுகளுக்கு!
நாடு முழுவதும் சொல்லி வந்தது தந்தி !
உறவுகள் இறுதியாக முகம் பார்க்க !
உதவிகள் செய்து வந்தது தந்தி !
இறுதிச்சடங்குகள் நடந்திட பல்லாண்டுகளாக
இந்தியா முழுவதும் உதவியது தந்தி !
நல்லது கெட்டது அனைத்திலும்
நாளும் பங்குப் பெற்றது தந்தி !
பலரின் இறுதி சொன்ன தந்திக்கு !
வந்தது இறுதி இனி மேல் வராது உறுதி !
விடுதலை பெறுமுன்னே வந்தசேவை தந்தி!
விடுதலைப் பெற்று விட்டது தந்தி !
விஞ்ஞான கண்டுபிடிப்பால் வந்தது !
விஞ்ஞான வளர்ச்சியால் வழக்கொழிந்தது !
நஷ்டத்தில் இயங்கியதால் உன்னை !
இஷ்டத்திற்கு முடித்து விட்டனர் கதையை !
செல்லிடப் பேசிகள் வருகையால் !
செல்லாக் காசாகி மதிப்பிழந்தது !
பயன் இல்லா முதியோரை இன்று !
பையன்களை முதியோர் இல்லம் சேர்ப்பதுபோல !
பயன்படுத்துவோர் குறைந்திட்டதால் !
புழக்கத்தில் இருந்த தந்தி முடிந்தது !
வாகனம் செல்லாத கிராமங்களுக்கும் !
விரைந்து சென்று சேர்ந்தது தந்தி !
ஒரு காலத்தில் தந்தி தர ஆள் வந்தாலே !
ஒருவர் இறந்து விட்டதாய் அழுவார்கள் !
விடுப்பை விண்ணப்பிக்கப் பயன்பட்டது !
விடுப்பை நீட்டிக்கப் பயன்பட்டது !
செய்தியை முந்தித் தருவது தந்தி என்பதால் !
செய்தித்தாளுக்கும் உன் பெயர் சூட்டினார்கள் !
விழாக்களுக்குச் செல்ல முடியாதவர்கள் சார்பாக!
விழாக்களுக்குச் சென்று வாழ்த்தியது தந்தி !
நலம் குன்றிய தகவலை உறவுகளுக்கு!
நாடு முழுவதும் சொல்லி வந்தது தந்தி !
உறவுகள் இறுதியாக முகம் பார்க்க !
உதவிகள் செய்து வந்தது தந்தி !
இறுதிச்சடங்குகள் நடந்திட பல்லாண்டுகளாக
இந்தியா முழுவதும் உதவியது தந்தி !
நல்லது கெட்டது அனைத்திலும்
நாளும் பங்குப் பெற்றது தந்தி !
பலரின் இறுதி சொன்ன தந்திக்கு !
வந்தது இறுதி இனி மேல் வராது உறுதி !
eraeravi- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 553
Re: தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி !
அருமையான கவிதை. ஆனால் நான் ஒருமுறைகூட தந்தி அனுப்பியது கிடையாது.
Re: தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி !
மகா பிரபு wrote:அருமையான கவிதை. ஆனால் நான் ஒருமுறைகூட தந்தி அனுப்பியது கிடையாது.
Re: தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 553
Similar topics
» ஹைகூ வானம் நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மழையின் கையெழுத்து ! நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் பார்வையில் ஆசிரியர்! கவிஞர் இரா .இரவி
» கவிஞர் பார்வையில் ஆசிரியர்! கவிஞர் இரா .இரவி
» மழையின் கையெழுத்து ! நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் பார்வையில் ஆசிரியர்! கவிஞர் இரா .இரவி
» கவிஞர் பார்வையில் ஆசிரியர்! கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|