Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆண் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் காரணிகள் என்ன?
Page 1 of 1 • Share
ஆண் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் காரணிகள் என்ன?
[You must be registered and logged in to see this image.]
பிறவியிலேயே ஆண் உறுப்பில் பிரச்னை இருந்தால் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பு உண்டு. எனினும் புகைப் பழக்கம், மதுப் பழக்கம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் காரணங்களாலும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டு மனைவிக்கு குழந்தைப் பேறு அளிக்க முடியாமல் போகலாம்.
மேலும் அதிகமான உடற்பயிற்சி, மன உளைச்சல் தரும் வேலைகள், உடல் பருமன், போதைப் பொருள்களைப் பயன்படுத்துதல் ஆகியவை விந்தணுக்களின் உற்பத்தி-எண்ணிக்கையைப் பாதித்து மலட்டுத்தன்மையை உண்டாக்குகின்றன.
எப்போதும் பதற்றத்தோடு வேலை செய்வோருக்கு உயிர் அணுக்கள் குறைவானதாக-ஆற்றல் குறைவானதாக இருக்கும். நீண்ட தூரம் வாகனம் ஓட்டுதல்,நீண்ட தூரம் பயணித்தல், ரசாயனத் தொழிற்சாலைகளில் பணிபுரிதல், பூச்சிக்கொல்லி மருந்துகள் அருகில் பணியாற்றுதல் போன்ற பல்வேறு தொழில் சார்ந்த பிரச்னைகள் காரணமாகவும் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.
பிறவிக் காரணங்கள் இன்றி, பிற காரணங்களால் குழந்தைப் பேறு இல்லாவிட்டால் அதைச் சரி செய்ய முடியும் என்று நம்பிக்கை கொள்வது அவசியம். டாக்டர் என்ன நினைப்பாரோ, மனைவி என்ன நினைப்பாரோ என்று கருதுவதை கணவன் கைவிட வேண்டும். இருவருமே தங்கள் நலனுக்காகப் பாடுபடுபவர்கள் என்பதை கணவன் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் 90 சதவீத அளவுக்குக் குறைகளைத் துல்லியமாகக் கண்டறிந்து குழந்தைப் பேறு அளிக்கும் அளவுக்கு குழந்தைப் பேறு மருத்துவ அறிவியல் முன்னேற்றம் அடைந்துள்ளது. திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகியும் குழந்தைப் பேறு இல்லாவிட்டால், தம்பதியர் இருவரும் குழந்தைப் பேறு சிறப்பு மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே சிறந்தது.
பிறவியிலேயே ஆண் உறுப்பில் பிரச்னை இருந்தால் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பு உண்டு. எனினும் புகைப் பழக்கம், மதுப் பழக்கம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் காரணங்களாலும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டு மனைவிக்கு குழந்தைப் பேறு அளிக்க முடியாமல் போகலாம்.
மேலும் அதிகமான உடற்பயிற்சி, மன உளைச்சல் தரும் வேலைகள், உடல் பருமன், போதைப் பொருள்களைப் பயன்படுத்துதல் ஆகியவை விந்தணுக்களின் உற்பத்தி-எண்ணிக்கையைப் பாதித்து மலட்டுத்தன்மையை உண்டாக்குகின்றன.
எப்போதும் பதற்றத்தோடு வேலை செய்வோருக்கு உயிர் அணுக்கள் குறைவானதாக-ஆற்றல் குறைவானதாக இருக்கும். நீண்ட தூரம் வாகனம் ஓட்டுதல்,நீண்ட தூரம் பயணித்தல், ரசாயனத் தொழிற்சாலைகளில் பணிபுரிதல், பூச்சிக்கொல்லி மருந்துகள் அருகில் பணியாற்றுதல் போன்ற பல்வேறு தொழில் சார்ந்த பிரச்னைகள் காரணமாகவும் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.
பிறவிக் காரணங்கள் இன்றி, பிற காரணங்களால் குழந்தைப் பேறு இல்லாவிட்டால் அதைச் சரி செய்ய முடியும் என்று நம்பிக்கை கொள்வது அவசியம். டாக்டர் என்ன நினைப்பாரோ, மனைவி என்ன நினைப்பாரோ என்று கருதுவதை கணவன் கைவிட வேண்டும். இருவருமே தங்கள் நலனுக்காகப் பாடுபடுபவர்கள் என்பதை கணவன் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் 90 சதவீத அளவுக்குக் குறைகளைத் துல்லியமாகக் கண்டறிந்து குழந்தைப் பேறு அளிக்கும் அளவுக்கு குழந்தைப் பேறு மருத்துவ அறிவியல் முன்னேற்றம் அடைந்துள்ளது. திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகியும் குழந்தைப் பேறு இல்லாவிட்டால், தம்பதியர் இருவரும் குழந்தைப் பேறு சிறப்பு மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே சிறந்தது.
நிலா- பண்பாளர்
- பதிவுகள் : 173
Re: ஆண் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் காரணிகள் என்ன?
பகிர்வுக்கு நன்றி .
kalainilaa- தள நிர்வாகி
- பதிவுகள் : 99
Re: ஆண் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் காரணிகள் என்ன?
நன்றி உங்களின் அன்புக்கு
நிலா- பண்பாளர்
- பதிவுகள் : 173
Similar topics
» ஜூன் 5: சுற்றுச்சூழல் நாள்- என்ன செய்யப் போகிறோம்?
» மலட்டுத்தன்மையை போக்கும் சக்தி வாழைப்பூவில் இருக்கிறது.
» கூன் விழுவதற்கான காரணிகள்
» நோய்கள் வருவதற்கு முக்கிய காரணம் வாழ்வியல் காரணிகள் தான்
» உலக சுற்றுச்சூழல் தினம்
» மலட்டுத்தன்மையை போக்கும் சக்தி வாழைப்பூவில் இருக்கிறது.
» கூன் விழுவதற்கான காரணிகள்
» நோய்கள் வருவதற்கு முக்கிய காரணம் வாழ்வியல் காரணிகள் தான்
» உலக சுற்றுச்சூழல் தினம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|