Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!!
Page 1 of 1 • Share
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!!
ஒப்புக்குச் சொல்லி அழ
உன் பாடல்தான் துணைக்கு வருகிறது
பாடல்களுக்கு இறுதி ஒப்பனையா?
ஒப்பனை கலைத்தால் நிஜ முகம்தானே
உனக்கு மட்டும் ஏன் மரணம்?
தாலாட்டுப் பாடும்போதே
பாடல் கற்றவன் நீ
அன்று மடியில் படுத்தாய் சிரித்தார்கள்
மண்ணில் படுக்கிறாய் அழுகிறார்கள்
இரங்கல் சொல்லும் போதே
உன் பாடல்கள் நெஞ்சில் அழுகிறது
காதலர்களுக்கு சுகமும் துக்கமும் தந்தவன் நீ
மரணத்த தருவாயில் நீ காதலர்களுக்கு
எழுத நினைத்தப் பாடலை இனி யார் எழுதுவார்?
கற்ற வலியை பாடலில் பழியாக்கியவன் கண்ணதாசன்
பெற்ற இன்பத்தை மொழியாக்கியவன் நீ
அவன் நிரந்தரமானவன் என்றான்
அது அவனுக்கு மட்டுமல்ல உனக்கும்தான்.
நீயும் நிரந்தரமானவன்தான் அழிந்தவனில்லை
உலகம் அழியும் போது
உன் பாடல்கள் அழியும்
அன்றுதான் நீ இறந்தவனாவாய்!!!
உன் பாடல்தான் துணைக்கு வருகிறது
பாடல்களுக்கு இறுதி ஒப்பனையா?
ஒப்பனை கலைத்தால் நிஜ முகம்தானே
உனக்கு மட்டும் ஏன் மரணம்?
தாலாட்டுப் பாடும்போதே
பாடல் கற்றவன் நீ
அன்று மடியில் படுத்தாய் சிரித்தார்கள்
மண்ணில் படுக்கிறாய் அழுகிறார்கள்
இரங்கல் சொல்லும் போதே
உன் பாடல்கள் நெஞ்சில் அழுகிறது
காதலர்களுக்கு சுகமும் துக்கமும் தந்தவன் நீ
மரணத்த தருவாயில் நீ காதலர்களுக்கு
எழுத நினைத்தப் பாடலை இனி யார் எழுதுவார்?
கற்ற வலியை பாடலில் பழியாக்கியவன் கண்ணதாசன்
பெற்ற இன்பத்தை மொழியாக்கியவன் நீ
அவன் நிரந்தரமானவன் என்றான்
அது அவனுக்கு மட்டுமல்ல உனக்கும்தான்.
நீயும் நிரந்தரமானவன்தான் அழிந்தவனில்லை
உலகம் அழியும் போது
உன் பாடல்கள் அழியும்
அன்றுதான் நீ இறந்தவனாவாய்!!!
Re: வாலிக்கு ஓர் ஒப்பாரி!!!
- Code:
நீயும் நிரந்தரமானவன்தான் அழிந்தவனில்லை
உலகம் அழியும் போது
உன் பாடல்கள் அழியும்
அன்றுதான் நீ இறந்தவனாவாய்!!!
Re: வாலிக்கு ஓர் ஒப்பாரி!!!
மகா பிரபு wrote:உடலால் அழிந்தாலும் நினைவாலும் இசையாலும் நம்முடன் வாழ்கிறார் வாலி.
Re: வாலிக்கு ஓர் ஒப்பாரி!!!
தாலாட்டுப் பாடும்போதே
பாடல் கற்றவன் நீ
அன்று மடியில் படுத்தாய் சிரித்தார்கள்
மண்ணில் படுக்கிறாய் அழுகிறார்கள்
ஆம் ..அழியாத புகழ் அழியாது ...என்றும் வாலி எதிலும் வாலி ..அவர் கவிதை வாழ்நாள்முழுதும் இருக்கும் ...
பாடல் கற்றவன் நீ
அன்று மடியில் படுத்தாய் சிரித்தார்கள்
மண்ணில் படுக்கிறாய் அழுகிறார்கள்
ஆம் ..அழியாத புகழ் அழியாது ...என்றும் வாலி எதிலும் வாலி ..அவர் கவிதை வாழ்நாள்முழுதும் இருக்கும் ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|