Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கோபத்தால் வரும் பிரச்சனைகள்
Page 1 of 1 • Share
கோபத்தால் வரும் பிரச்சனைகள்
1.நமது சொல்லை பிறர் ஏற்காதபோது அல்லது சொல்லியும் கேளாதபோது.
2.பிறர் நம்மிடம் குறை காணும்போது
3.பிறர் நம்மை அவமானத்திற்குள்ளாக்கும் போது
4.நமது விருப்பப்படி காரியங்கள் நடக்காத போது.
5.களைத்துப் போய் வீடு திரும்புகையில் உணவு சரியில்லாதபோது
6.குழந்தைகள் தொந்தரவு கொடுக்கும்போது
7.நமது மனதில் பொறாமை, வெறுப்பு, பழிவாங்கும் எண்ணம் இருக்கும்போது.
8.பிறர் நம்மீது காரணத்தோடோ அல்லது அனாவசியமாகவோ கோபிக்கும் போது
9.தூக்கத்தைக் கெடுக்கும் போது
10. நமது அவசர வேலையில் பிறர் இடைஞ்சல் செய்யும்போது.
11.பிறர் பொய் பேசும்போது
12.நமது பெருந்தன்மையை, பிறர் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் போது.
13.நோய்வாய்ப்படிருக்கையில், சரியான உபசரிப்பு கிடைக்காதபோது கோபத்தால் புத்தி பேதலிக்கிறது.
அறிவின் பிரகாசம் மங்கிவிடுகிறது. குளுமை குறைந்து அமைதி குன்றி விடுகிறது. இரத்த ஓட்டம் பாதிக்கிறது. கோபமிருந்தால் ஒருபோதும் இறையுணர்வை அனுபவிக்க முடியாது. கட்டுப்பாடு தவறி விடுவதால் எந்த ஒருவேலையையும் திறமையாகச் செய்ய முடியாது.
உள்ளுக்குள் சூட்சுமமாக அடங்கியிருக்கும் பொறாமை மற்றும் பலவீனத்தின் அறிகுறியே கோபமாகும். இதனால் உறவு கெடும். குடும்பத்திலும் காரியாலயத்திலும் சுமுக நிலை பாதிக்கப்படும்.
அதிருப்தி நிலவும், பிறருக்கு அறிவுரை கூற முற்படுபவர், ஆனால் பிறர் சொல்லைக் கேளார். இதனால் தானும் துன்புறுவதோடு, பிறரும் இவரால் துன்புறுவர். இத்தகையோருக்கு வாழ்வில் அமைதி எப்படி கிட்டும். மொத்தத்தில் வாழ்வே காய்ந்து போய் விடும்.
Re: கோபத்தால் வரும் பிரச்சனைகள்
பகிர்வுக்கு நன்றி அண்ணா , அண்ணி அடிக்கும்போதுகூட கோபப்படாத உங்க பொறுமை யாருக்கு வரும்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கோபத்தால் வரும் பிரச்சனைகள்
முரளிராஜா wrote:
கோவப்படக்கூடாதுனு பதிவு போட்டது நீங்க தானே
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கோபத்தால் வரும் பிரச்சனைகள்
முரளிராஜா wrote:அது மத்தவங்களுக்கு எனக்கில்லை
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கோபத்தால் வரும் பிரச்சனைகள்
செந்தில் wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா , அண்ணி அடிக்கும்போதுகூட கோபப்படாத உங்க பொறுமை யாருக்கு வரும்
ரகசியத்தை எல்லோருக்குமா தெரியப்படுத்துவது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கோபத்தால் வரும் பிரச்சனைகள்
ரானுஜா wrote:முரளிராஜா wrote:
கோவப்படக்கூடாதுனு பதிவு போட்டது நீங்க தானே
சரியா கேட்டீங்க!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கோபத்தால் வரும் பிரச்சனைகள்
இது ஊரறிந்த ரகசியம்தானே!mohaideen wrote:செந்தில் wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா , அண்ணி அடிக்கும்போதுகூட கோபப்படாத உங்க பொறுமை யாருக்கு வரும்
ரகசியத்தை எல்லோருக்குமா தெரியப்படுத்துவது.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» அறிவியல் வளர்ச்சியால் அழிந்து வரும் பூச்சியினமும் நசிந்து வரும் விவசாயமும்.
» கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும்
» தலைவலி.... நம்மில் சிலருக்கு அடிக்கடி வரும் விருந்தினர்.. அல்லது அவ்வப்போது வரும் மின்சாரம் ! பட் ... ஒய் திஸ் தலைவலி ?
» வயோதிகப் பிரச்சனைகள்
» தூக்கமின்மையால் சில பிரச்சனைகள்
» கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும்
» தலைவலி.... நம்மில் சிலருக்கு அடிக்கடி வரும் விருந்தினர்.. அல்லது அவ்வப்போது வரும் மின்சாரம் ! பட் ... ஒய் திஸ் தலைவலி ?
» வயோதிகப் பிரச்சனைகள்
» தூக்கமின்மையால் சில பிரச்சனைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|