Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தாய்ப் பாசத்துக்கு ஈடிணை இவ்வுலகில் வேறேது?
Page 1 of 1 • Share
தாய்ப் பாசத்துக்கு ஈடிணை இவ்வுலகில் வேறேது?
உலகில் எவ்வித எதிர்ப்பார்ப்பும் பிரதியுபகாரங்களும் இன்றி நாம் பெறுவது தாய்ப் பாசம் ஒன்றே! இதற்கு ஈடிணை இவ்வுலகில் ஏதுமில்லை.
ஒரு பெண்ணின் விசித்திரமான தாய்ப் பாசத்தை அறிந்து கொள்ள கிடைத்த வாய்ப்புத்தான் இது.
பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பெண் அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வெனிஸ் கடற்கரைப் பகுதி வீதியொன்றில் தனியாக சென்றுகொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் அவரை வழிமறிக்கின்றார்.
அந்நபர் அவரது கைப்பையைப் பறிக்க முயல்கின்றார். பெண் கீழே விழுந்து விடுகின்றார்.
அப்பெண் கீழே விழுந்ததைக் கூட பொருட்படுத்தாமல் மிகவும் மோசமாக தாக்குகின்றார் அந்நபர். என்ன முயன்றும் இறுதி வரை கைப்பையைப் பறிக்க முடியாமல் போனதால், வெறுப்படைந்த அந்நபர் அவ்விடத்திலிருந்து ஓடிவிடுகின்றார்.
அந்நபர் பறிக்க முற்பட்ட போதும், அப்பெண் போராடியது விலையுயர்ந்த ஒரு பொருளுக்காக என்றா நினைக்கின்றீர்கள்? நிச்சயமாக இல்லை.
பெண்ணின் கைப்பையினுள் இருந்த ஒரு கைத்தொலைபேசிக்காகத் தான். அப்படியென்ன அதி உயர்ந்த கைத்தொலைபேசி அது?
அவரது இறந்த குழந்தையின் குரலைப் பதிவு செய்து வைத்திருந்த கைத்தொலைபேசித்தான் அது.
ஆம், அப்பெண்ணின் குழந்தை இச்சம்பவம் இடம்பெறுவதற்கு சுமார் 10 வாரங்களுக்கு முன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டது.
இறக்கும் முன்னர் அக்குழந்தை தனது தாயை ' மமி ' என்று அழைத்ததை அவர் தனது கைத்தொலைபேசியில் பதிவு செய்து வைத்திருந்தார்.
இதனை இழக்கத்தான் விரும்பவில்லையெனவும் அதனைவிட தான் இறப்பது மேல் என்ற எண்ணத்திலேயே அந்நபருடன் போராடியதாகவும் அந்தத் தாய் தெரிவித்திருப்பது, நெஞ்சை நெகிழ வைப்பதாக உள்ளது.
இக்காட்சியானது தெருவோர பாதுகாப்பு கெமராவினாலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.
அக்காணொளியின் உதவியுடன் பொலிஸார் சந்தேக நபரைத் தேடி வலைவிரித்துள்ளனர்.
ஒரு பெண்ணின் விசித்திரமான தாய்ப் பாசத்தை அறிந்து கொள்ள கிடைத்த வாய்ப்புத்தான் இது.
பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பெண் அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வெனிஸ் கடற்கரைப் பகுதி வீதியொன்றில் தனியாக சென்றுகொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் அவரை வழிமறிக்கின்றார்.
அந்நபர் அவரது கைப்பையைப் பறிக்க முயல்கின்றார். பெண் கீழே விழுந்து விடுகின்றார்.
அப்பெண் கீழே விழுந்ததைக் கூட பொருட்படுத்தாமல் மிகவும் மோசமாக தாக்குகின்றார் அந்நபர். என்ன முயன்றும் இறுதி வரை கைப்பையைப் பறிக்க முடியாமல் போனதால், வெறுப்படைந்த அந்நபர் அவ்விடத்திலிருந்து ஓடிவிடுகின்றார்.
அந்நபர் பறிக்க முற்பட்ட போதும், அப்பெண் போராடியது விலையுயர்ந்த ஒரு பொருளுக்காக என்றா நினைக்கின்றீர்கள்? நிச்சயமாக இல்லை.
பெண்ணின் கைப்பையினுள் இருந்த ஒரு கைத்தொலைபேசிக்காகத் தான். அப்படியென்ன அதி உயர்ந்த கைத்தொலைபேசி அது?
அவரது இறந்த குழந்தையின் குரலைப் பதிவு செய்து வைத்திருந்த கைத்தொலைபேசித்தான் அது.
ஆம், அப்பெண்ணின் குழந்தை இச்சம்பவம் இடம்பெறுவதற்கு சுமார் 10 வாரங்களுக்கு முன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டது.
இறக்கும் முன்னர் அக்குழந்தை தனது தாயை ' மமி ' என்று அழைத்ததை அவர் தனது கைத்தொலைபேசியில் பதிவு செய்து வைத்திருந்தார்.
இதனை இழக்கத்தான் விரும்பவில்லையெனவும் அதனைவிட தான் இறப்பது மேல் என்ற எண்ணத்திலேயே அந்நபருடன் போராடியதாகவும் அந்தத் தாய் தெரிவித்திருப்பது, நெஞ்சை நெகிழ வைப்பதாக உள்ளது.
இக்காட்சியானது தெருவோர பாதுகாப்பு கெமராவினாலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.
அக்காணொளியின் உதவியுடன் பொலிஸார் சந்தேக நபரைத் தேடி வலைவிரித்துள்ளனர்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|