Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பச்சிளம் குழந்தையின் உயிருக்கு உலைவைத்த குரங்கு! _
Page 1 of 1 • Share
பச்சிளம் குழந்தையின் உயிருக்கு உலைவைத்த குரங்கு! _
குரங்குகள் ஓருயிரைக் கொல்லுமளவுக்கு கொடூரமானவையல்ல. தமது சேஷ்டையால் மனிதரை ஏமாற்றி உணவை அபகரித்துக் கொள்ளுமேயல்லாமல் உயிரைப் பறிக்குமளவுக்கு அராஜகம் செய்வதில்லை.
ஆனால், குரங்கு ஒன்றின் செயலால் ஒரு பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மலேஷிய செரம்பிரன் மாவட்டத்தில் நேற்று நடந்துள்ளது.
வீட்டிலிருந்த குழந்தையை இந்தக் குரங்கு கூரைவரை தூக்கிச் சென்றதால், அங்கிருந்து கீழே விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
பிறந்து நான்கு நாட்களே ஆன இக்குழந்தை வீட்டின் முன் ஹோலில் உறங்கிக்கொண்டிருந்தது. அச்சமயத்தில் குழந்தை அருகில் எவரும் இருக்கவில்லை. அப்போது அங்கு வந்த குரங்கு குழந்தையைத் தூக்கிச் சென்றுள்ளது.
குளியலறைக்குச் சென்றிருந்த குழந்தையின் தாயாரான ( 26 வயது) ரேவதி, சிறிது நேரத்தில் அவ்விடத்திற்கு வந்துள்ளார். குழந்தையை அவ்விடத்தில் காணாததால் பதறிப் போன அவர், ஓடிச் சென்று குழந்தையின் பாட்டனாரை அழைத்துக் கொண்டு குழந்தையைத் தேடினார்.
வீடு முழுவதும் தேடிப் பார்த்துவிட்டு வெளியே வந்த அவர்களுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.
ஆம், வீட்டுக்கு வெளியே, முற்றத்தில் குழந்தை இரத்தவெள்ளத்தில் கிடந்தது. கதறினார் ரேவதி. தூக்கிப் பார்த்த போது குழந்தை இறந்திருந்தமை தெரிய வந்தது.
குழந்தையின் முகத்தில் காயங்கள், கீறல்கள் காணப்பட்டிருந்தன. இச்சம்பவம் குறித்துக் குழந்தையின் பாட்டனாரான வேலாயுதம் மலேஷிய பத்திரிகை ஒன்றுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த மலேஷிய வனத்துறை உயர் அதிகாரி ஒருவர், இச்சம்பவத்திற்குக் காரணமான குரங்கு சுட்டு கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் இக்குரங்கு உணவுதேடியே அங்கு வந்திருக்கலாமெனவும் உணவென நினைத்து குழந்தையைத் தூக்கிச் சென்றிருக்கலாம் எனவும் அவ்வதிகாரி தெரிவித்துள்ளார்.
பொதுவாக குரங்குகள் எந்த உயிரையும் கொன்று உண்பவையல்ல. அவற்றுக்கு உண்ணத் தேவை காய்களும் கனிகளுமே. ஆனால், ஒருசில குரங்கு இனங்கள், அசுர பசி ஏற்பட்டு, உண்ண உணவின்றி இருக்கும் வேளை, இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபடுவதுண்டு எனவும் கருத்துக் கூறப்படுகிறது.
எது எப்படியோ, பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை நான்கே நாட்களில் அநியாயமாகப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கும் அந்த இளம் தாயின் மன வேதனைக்கு மருந்தேது?
ஆனால், குரங்கு ஒன்றின் செயலால் ஒரு பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மலேஷிய செரம்பிரன் மாவட்டத்தில் நேற்று நடந்துள்ளது.
வீட்டிலிருந்த குழந்தையை இந்தக் குரங்கு கூரைவரை தூக்கிச் சென்றதால், அங்கிருந்து கீழே விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
பிறந்து நான்கு நாட்களே ஆன இக்குழந்தை வீட்டின் முன் ஹோலில் உறங்கிக்கொண்டிருந்தது. அச்சமயத்தில் குழந்தை அருகில் எவரும் இருக்கவில்லை. அப்போது அங்கு வந்த குரங்கு குழந்தையைத் தூக்கிச் சென்றுள்ளது.
குளியலறைக்குச் சென்றிருந்த குழந்தையின் தாயாரான ( 26 வயது) ரேவதி, சிறிது நேரத்தில் அவ்விடத்திற்கு வந்துள்ளார். குழந்தையை அவ்விடத்தில் காணாததால் பதறிப் போன அவர், ஓடிச் சென்று குழந்தையின் பாட்டனாரை அழைத்துக் கொண்டு குழந்தையைத் தேடினார்.
வீடு முழுவதும் தேடிப் பார்த்துவிட்டு வெளியே வந்த அவர்களுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.
ஆம், வீட்டுக்கு வெளியே, முற்றத்தில் குழந்தை இரத்தவெள்ளத்தில் கிடந்தது. கதறினார் ரேவதி. தூக்கிப் பார்த்த போது குழந்தை இறந்திருந்தமை தெரிய வந்தது.
குழந்தையின் முகத்தில் காயங்கள், கீறல்கள் காணப்பட்டிருந்தன. இச்சம்பவம் குறித்துக் குழந்தையின் பாட்டனாரான வேலாயுதம் மலேஷிய பத்திரிகை ஒன்றுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த மலேஷிய வனத்துறை உயர் அதிகாரி ஒருவர், இச்சம்பவத்திற்குக் காரணமான குரங்கு சுட்டு கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் இக்குரங்கு உணவுதேடியே அங்கு வந்திருக்கலாமெனவும் உணவென நினைத்து குழந்தையைத் தூக்கிச் சென்றிருக்கலாம் எனவும் அவ்வதிகாரி தெரிவித்துள்ளார்.
பொதுவாக குரங்குகள் எந்த உயிரையும் கொன்று உண்பவையல்ல. அவற்றுக்கு உண்ணத் தேவை காய்களும் கனிகளுமே. ஆனால், ஒருசில குரங்கு இனங்கள், அசுர பசி ஏற்பட்டு, உண்ண உணவின்றி இருக்கும் வேளை, இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபடுவதுண்டு எனவும் கருத்துக் கூறப்படுகிறது.
எது எப்படியோ, பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை நான்கே நாட்களில் அநியாயமாகப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கும் அந்த இளம் தாயின் மன வேதனைக்கு மருந்தேது?
Similar topics
» பச்சிளம் குழந்தை வளர்ப்பது எப்படி ??
» குரங்கு பற்றி அறிவோம்
» குரங்கு வாங்கி கொடுத்த தண்டனை
» சந்திரனுக்கு செல்லும் குரங்கு 'ரோபோ'
» சளி சுரம், இரைப்பை தீர்க்கும் குரங்கு கையான்
» குரங்கு பற்றி அறிவோம்
» குரங்கு வாங்கி கொடுத்த தண்டனை
» சந்திரனுக்கு செல்லும் குரங்கு 'ரோபோ'
» சளி சுரம், இரைப்பை தீர்க்கும் குரங்கு கையான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|