Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாக்கிங்' சென்றால் மூளைக்கு சுறுசுறுப்பு வயதாவதால் ஏற்படும் மறதி நோய் வராது.
Page 1 of 1 • Share
வாக்கிங்' சென்றால் மூளைக்கு சுறுசுறுப்பு வயதாவதால் ஏற்படும் மறதி நோய் வராது.
![வாக்கிங்' சென்றால் மூளைக்கு சுறுசுறுப்பு வயதாவதால் ஏற்படும் மறதி நோய் வராது. Walking-for-health](https://2img.net/h/2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TN9I0S-7DNI/AAAAAAAACoY/aJR0f9QJcS4/s320/walking-for-health.jpg)
ஒவ்வொருவரும் தினசரி குறிப்பிட்ட தூரம் நடைபயிற்சி செய்வது சிறந்தது. இதனால் உடலின் உறுப்புகள் நன்கு இயங்குகின்றன. இந்நிலையில் நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பது குறித்து அமெரிக்காவில் பிட்ஸ்பர்க்கில் ஆய்வு செய்யப்பட்டது. 300 பேருக்கு தினசரி 6 மைல் தூரம் நடைபயிற்சி அளிக்கப்பட்டது. இதில், நடை பயிற்சி செய்பவர்களை விட நடைபயிற்சி செய்யாதவர்களின் மூளை விரைவில் சுருங்கி விடுகிறது என தெரியவந்துள்ளது.
இதனால் வயது ஆவதன் காரணமாக ஏற்படும் "அல்சீமெர்' என்ற மறதி நோய், டிமென்ஷியா என்ற மனநோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உலகளவில் இரண்டு கோடியே 60 லட்சம் பேர் "அல்சீமெர்' என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எரிக்சன் மற்றும் அவருடன் பணி செய்யும் ஆய்வாளர்கள், அல்சீமெர் மற்றும் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட 300 பேருக்கு தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் நடைபயிற்சி அளித்தனர். இதில், 299 பேர் நல்லநிலைக்கு திரும்பினர். அவர்களின் மூளையில் ஏதாவது சேதாரம் ஏற்பட்டுள்ளதா என்று விஞ்ஞானிகள் ஸ்கேன் செய்து பார்த்து ஆய்வு செய்தனர். இதில், ஆறு முதல் ஒன்பது மைல் தூரம் நடப்பதால் அவர்களின் மூளை செல்கள் பலமடைவது தெரியவந்தது.
அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நரம்பியல் ஆய்வாளர் கிர்க் எரிக்சன் இதுகுறித்து கூறியதாவது:வயதாக, வயதாக மூளையின் அளவு சுருங்குகிறது.இதனால், வயதானவர்களுக்கு நினைவு வைத்துக் கொள்ளும் திறனும் படிப்படியாக குறைகிறது. இதை தடுக்கும் வகையில் எங்களின் ஆய்வு முடிவுகள் உள்ளன. முதியவர்களுக்கு உடற்பயிற்சி, நடைபயிற்சி அளிப்பதால் அல்சீமெர் என்ற மறதி நோய், டிமென்ஷியா என்ற மனநோய் ஆகியவை தடுக்கப்படுகின்றன.
அல்சீமெர் நோய் வந்த முதியவர்களின் மூளையில் உள்ள செல்கள் மெதுவாக கொல்லப்படுகின்றன.ஆனால், முதியவர்களுக்கு நடைபயிற்சி அளிக்கும் போது, அவர்களின் மூளை பலமடைகிறது. அல்சீமெர் நோய் வந்தவர்கள் முறையாக டாக்டர்களிடம் சென்று தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். என்றாலும் அவர்கள் எடுத்துக் கொள்ளும் சிகிச்சையில் ஒன்றாக நடைபயிற்சி உள்ளது. வயதான காலத்தில் மூளை நல்ல நிலையில் இருப்பதற்கும், நினைவு திறன் பாதிக்காமல் இருப்பதற்கும், நடுத்தர வயதில் மேற்கொள்ளும் முறையான உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி பெருமளவில் உதவுகிறது. எனவே, உடல்நலம் காக்க எல்லா வயதினரும் முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு கிர்க் எரிக்சன் கூறியுள்ளார்.
நன்றி -சிந்திக்கவும்.காம்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வாக்கிங்' சென்றால் மூளைக்கு சுறுசுறுப்பு வயதாவதால் ஏற்படும் மறதி நோய் வராது.
நடை பயிற்ச்சியின் அவசியத்தை உணர்த்தும் பகிர்வு
நன்றி செந்தில்
நன்றி செந்தில்
Re: வாக்கிங்' சென்றால் மூளைக்கு சுறுசுறுப்பு வயதாவதால் ஏற்படும் மறதி நோய் வராது.
அவசியம் உங்களுக்கு சொல்லவேண்டிய பகிர்வு.முரளிராஜா wrote:நடை பயிற்ச்சியின் அவசியத்தை உணர்த்தும் பகிர்வு
நன்றி செந்தில்
அறிவுரை வழங்கிய செந்திலுக்கு வாழ்த்துக்கள்.
![கைதட்டல்](/users/1513/24/08/20/smiles/2695542999.gif)
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
![-](https://2img.net/i/empty.gif)
» மறதி நோய்?
» மறதி நோய்
» மறதி நோய்? கொஞ்சம் கவனமாக இருங்க...!
» ஈரல் நோய் - பிரிட்டனின் மிகக் கொடிய கொல்லும் நோய்
» 'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும்
» மறதி நோய்
» மறதி நோய்? கொஞ்சம் கவனமாக இருங்க...!
» ஈரல் நோய் - பிரிட்டனின் மிகக் கொடிய கொல்லும் நோய்
» 'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|