Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நாகபாம்பு அர்ச்சனை செய்த அதிசயம்
Page 1 of 1 • Share
நாகபாம்பு அர்ச்சனை செய்த அதிசயம்
இந்தியாவில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் என்னும் பகுதியில், திருநாகேஸ்வரம் என்னும் ஊரிற்கு அருகில் உள்ள தெப்பெருமநல்லூர் என்னும் ஊரில் வேதாந்தநாயகி சமேத விஸ்வநாதசுவாமி எழுந்தருளி இருக்கும் ஆலயம் இருக்கின்றது. இவ் ஆலயத்தில் நாகபாம்பு ஒன்று வில்வம் இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சனை செய்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
கடந்த 15.01.2010 ம் திகதி காலை 10:30 மணியளவில் கங்கண சூரிய கிரகணம் நிகழ்வதற்கு சிறிது நேரம் முன்பதாக; ஆலய சிவாச்சாரியார் அவர்கள் கருவறைக்கு சென்ற பொழுது, அங்கே மூலவிக்கிரகத்தின் உச்சியில் ஒர் நாகபாம்பு அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் அந்த நாகம் சிவலிங்கத்தில் இருந்து மெதுவாக இறங்கி நேராக அங்கிருந்த வில்வமரத்தின் மேல் ஏறி அந்த வில்வமரத்தில் இருந்து சில வில்வம் இலைகளைப் பறித்து எடுத்து; அவற்றை தனது வாயில் வைத்துக் கொண்டு திரும்பவும் கருவறைக்குள் நுளைந்து சென்று, சிவலிங்கத்தின் உச்சியில் மேல் அமர்ந்து அதனை சிவலிங்கதிற்கு அர்சனை செய்தது. வில்வமரம் இவ் ஆலயத்தின் தலவிருட்சமாகும்.
இவ்வாறு பலமுறை வில்வம் இலைகள் பறிக்கப்பெற்று சிவனுக்கு அர்ச்சனை செய்யப் பெற்றது என அறிய முடிகின்றது. இந்நிகழ்வை பல பக்தர்கள் அதிசமாகவும், பக்தியோடும் பார்த்து வணங்கியுள்ளனர். இந் நிகழ்வினைக் கேள்வியுற்ற ஊர் மக்கள் அதனைக் காண திரண்டு வந்துள்ளனர். இந்நிகழ்வின் போது பக்தர்கள் சிலர் நாகபாம்பை பிந்தொடர்ந்த போது நாகம் சீறி அவர்களை விரட்டியுள்ளது. இந் அதிசய நிகழ்வுபற்றிய செய்திகள் பல தமிழ்நாட்டுப் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் வெளியாகி உள்ளன. இவ் நிகழ்வின் போது எடுக்கப் பெற்ற படங்கள் இத்துடன் இணைக்கப் பெற்றுள்ளன
கடந்த 15.01.2010 ம் திகதி காலை 10:30 மணியளவில் கங்கண சூரிய கிரகணம் நிகழ்வதற்கு சிறிது நேரம் முன்பதாக; ஆலய சிவாச்சாரியார் அவர்கள் கருவறைக்கு சென்ற பொழுது, அங்கே மூலவிக்கிரகத்தின் உச்சியில் ஒர் நாகபாம்பு அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் அந்த நாகம் சிவலிங்கத்தில் இருந்து மெதுவாக இறங்கி நேராக அங்கிருந்த வில்வமரத்தின் மேல் ஏறி அந்த வில்வமரத்தில் இருந்து சில வில்வம் இலைகளைப் பறித்து எடுத்து; அவற்றை தனது வாயில் வைத்துக் கொண்டு திரும்பவும் கருவறைக்குள் நுளைந்து சென்று, சிவலிங்கத்தின் உச்சியில் மேல் அமர்ந்து அதனை சிவலிங்கதிற்கு அர்சனை செய்தது. வில்வமரம் இவ் ஆலயத்தின் தலவிருட்சமாகும்.
இவ்வாறு பலமுறை வில்வம் இலைகள் பறிக்கப்பெற்று சிவனுக்கு அர்ச்சனை செய்யப் பெற்றது என அறிய முடிகின்றது. இந்நிகழ்வை பல பக்தர்கள் அதிசமாகவும், பக்தியோடும் பார்த்து வணங்கியுள்ளனர். இந் நிகழ்வினைக் கேள்வியுற்ற ஊர் மக்கள் அதனைக் காண திரண்டு வந்துள்ளனர். இந்நிகழ்வின் போது பக்தர்கள் சிலர் நாகபாம்பை பிந்தொடர்ந்த போது நாகம் சீறி அவர்களை விரட்டியுள்ளது. இந் அதிசய நிகழ்வுபற்றிய செய்திகள் பல தமிழ்நாட்டுப் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் வெளியாகி உள்ளன. இவ் நிகழ்வின் போது எடுக்கப் பெற்ற படங்கள் இத்துடன் இணைக்கப் பெற்றுள்ளன
tamilselvi- பண்பாளர்
- பதிவுகள் : 118
Similar topics
» அர்ச்சனை
» கோவிலில் அர்ச்சனை செய்வது எதற்காக?
» கோயிலில் சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்வது சரிதானா?
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -9 ,பாய் வீட்டு அர்ச்சனை கூடை
» உலக அதிசயம்
» கோவிலில் அர்ச்சனை செய்வது எதற்காக?
» கோயிலில் சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்வது சரிதானா?
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -9 ,பாய் வீட்டு அர்ச்சனை கூடை
» உலக அதிசயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|