Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காசோலை பற்றிய சந்தேகம்
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
காசோலை பற்றிய சந்தேகம்
எனக்கு ஒரு காசோலை வருகிறது. நான் SBI இல் குறிப்பிட்ட கிளையில் கணக்கு வைத்துள்ளேன். அதே எண்ணை கொண்டு வேறு SBI வங்கி கிளையில் கொடுத்து பணமாக மாற்ற இயலுமா? இல்லை நாம் கணக்கு வைத்துள்ள கிளையில் மட்டும் மாற்ற இயலுமா?
Re: காசோலை பற்றிய சந்தேகம்
கணக்கு வைத்துள்ள கிளையில் தான் பெறமுடியும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: காசோலை பற்றிய சந்தேகம்
உங்களின் பெயரில் காசோலை வந்தால் உங்களுக்கு எந்த வங்கியில் எல்லாம் அக்கவுண்ட் இருக்கிறதோ அங்கெல்லாம் (ஏதாவது ஒன்றில் மட்டும் ) உங்களின் காசோலையை கொடுத்து பணமாக்கி கொள்ளலாம்
உங்களின் பெயரையும் அக்கவுண்ட் நம்பரையும் காசோலையில் குறிப்பிட்டு இருந்தால் அந்த அக்கவுண்ட் நம்பர் இருக்கிற வங்கியில் மட்டும் தான் இந்த காசோலையை மாற்ற முடியும்
உங்களின் பெயரையும் அக்கவுண்ட் நம்பரையும் காசோலையில் குறிப்பிட்டு இருந்தால் அந்த அக்கவுண்ட் நம்பர் இருக்கிற வங்கியில் மட்டும் தான் இந்த காசோலையை மாற்ற முடியும்
Re: காசோலை பற்றிய சந்தேகம்
அப்படியா.?Muthumohamed wrote:
உங்களின் பெயரையும் அக்கவுண்ட் நம்பரையும் காசோலையில் குறிப்பிட்டு இருந்தால் அந்த அக்கவுண்ட் நம்பர் இருக்கிற வங்கியில் மட்டும் தான் இந்த காசோலையை மாற்ற முடியும்
இப்பதான் யெல்லாம் கோர் பேங்கா மாற்றி விட்டார்களே, இன்னுமா இந்த பிரச்சனை.
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
Re: காசோலை பற்றிய சந்தேகம்
உங்களுக்கு வந்த காசோலை SBI யின் காசோலையாக இருந்து, உங்களின் வங்கி கணக்கும் SBI யில் இருந்தால் நீங்கள் எந்த கிளையிலும் மாற்றலாம்.
வேறு வங்கியின் காசோலையாக இருந்தால் உங்கள் கணக்கு உள்ள கிளையில் மட்டும் தான் மாற்றமுடியும்.
வேறு வங்கியின் காசோலையாக இருந்தால் உங்கள் கணக்கு உள்ள கிளையில் மட்டும் தான் மாற்றமுடியும்.
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: காசோலை பற்றிய சந்தேகம்
அது தான் எனக்கும் புரியவில்லை என்ன தான் இவங்களுக்கு பிரச்சனையோ ?ragu wrote:அப்படியா.?Muthumohamed wrote:
உங்களின் பெயரையும் அக்கவுண்ட் நம்பரையும் காசோலையில் குறிப்பிட்டு இருந்தால் அந்த அக்கவுண்ட் நம்பர் இருக்கிற வங்கியில் மட்டும் தான் இந்த காசோலையை மாற்ற முடியும்
இப்பதான் யெல்லாம் கோர் பேங்கா மாற்றி விட்டார்களே, இன்னுமா இந்த பிரச்சனை.
Re: காசோலை பற்றிய சந்தேகம்
முதலில் உங்களுக்கு வந்துள்ள காசோலை எந்த வங்கியை சார்ந்தது? SBIலிருந்து வந்தது என்றால் மற்றும் cross செய்யப்படாமல் இருந்தால் எஸ்பிஐ யின் வேறு கிளைகளிலும் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் ஆனால் ஒரு குறிப்பிட்ட தொகைக்குள் மட்டுமே அனுமதிக்கப்படும்.கோர் பேங்கிங் வந்த பின்பு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே வங்கியினுடைய க்ராஸ் செய்யப்படாத காசோலையை எங்கு வேண்டுமானாலும் A/C holderமட்டுமே காசாக்கலாம்/ முன்பெல்லாம் 3rd பார்ட்டி செக் பணம் கொடுதார்கள் . ஆனால் சில பிரச்சினைகளினால் இப்போது பணம் தருவது பல வங்கிகளில் நிறுத்தப்பட்டுள்ளது .எஸ்பிஐ பொறுத்தவரை இன்றைய நிலவரம் தெரியவைல்லை மேலும் விளக்கம் தேவை என்றால் அருகில் உள்ள வங்கி கிளையை அணுகவும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காசோலை பற்றிய சந்தேகம்
500 ரூபாய வாங்கிட்டிங்களா?
ட்ரீட் வச்சிருங்க
ட்ரீட் வச்சிருங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: காசோலை பற்றிய சந்தேகம்
எதுக்கு சகோதரி?!ரானுஜா wrote:500 ரூபாய வாங்கிட்டிங்களா?
ட்ரீட் வச்சிருங்க
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காசோலை பற்றிய சந்தேகம்
பணம் வாங்க உதவி செய்தோம்ல அதுக்கு அண்ணா...முழுமுதலோன் wrote:எதுக்கு சகோதரி?!ரானுஜா wrote:500 ரூபாய வாங்கிட்டிங்களா?
ட்ரீட் வச்சிருங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: காசோலை பற்றிய சந்தேகம்
நீங்க ட்ரீட் தரிங்க பணத்தை உங்ககிட்ட குடுத்தாரா?முழுமுதலோன் wrote:நிச்சியமாக சகோதரி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: காசோலை பற்றிய சந்தேகம்
காலையிலிருந்து தம்பி பிரபுவை காணோமே!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காசோலை பற்றிய சந்தேகம்
payable at par at all our branches in india
இது போல செக் கீழ எழுதி இருந்தா எங்க வேணாலும் எடுக்க்லாம்
இது போல செக் கீழ எழுதி இருந்தா எங்க வேணாலும் எடுக்க்லாம்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: காசோலை பற்றிய சந்தேகம்
பயந்துட்டாரோ?முழுமுதலோன் wrote:காலையிலிருந்து தம்பி பிரபுவை காணோமே!!
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: காசோலை பற்றிய சந்தேகம்
இப்படி சொன்னா? என்ன ஆச்சுனு சொல்லுங்கமகா பிரபு wrote:அனைவரின் தெளிவான விளக்கத்திற்கு நன்றி..
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: காசோலை பற்றிய சந்தேகம்
மகா பிரபு wrote:எனக்கு யாருமே செக் அனுப்பலை. நீங்க அனுப்புங்க..
சந்தோஷமா இருங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆதார் அட்டை பற்றிய சந்தேகம்
» ஆரத்தி பற்றிய ஒரு சந்தேகம். (கேள்வி-பதில்)
» எப்படி கவிதைகள் பதிவது என்பதை விளக்குக ...?
» சந்தேகம் உதவ முடியுமா?
» சந்தேகம்
» ஆரத்தி பற்றிய ஒரு சந்தேகம். (கேள்வி-பதில்)
» எப்படி கவிதைகள் பதிவது என்பதை விளக்குக ...?
» சந்தேகம் உதவ முடியுமா?
» சந்தேகம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|