தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உணவும் - மருத்துவ துளிகளும்..!!!

View previous topic View next topic Go down

உணவும் -  மருத்துவ துளிகளும்..!!!  Empty உணவும் - மருத்துவ துளிகளும்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 26, 2013 7:51 am

சிலர், இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு. உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பும், முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.
-
இவ்வாறாக உணவை உண்பதனால், உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும். இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ரசயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கிவிடும். உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.
-
ஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது. அதற்கு உரிய காலத்தில் உணவு உண்ண வேண்டும். ஞாயிறு எழும்போதும், மறையும் போதும் எந்த உணவையும் உண்ணக் கூடாது. கோபமோ கவலையோ துக்கமோ ஏற்படும் போதில் உணவு உண்பதைத் தவிர்த்திட வேண்டும். அதே போல், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும் உணவு உண்ணக் கூடாது.
-
எப்போதும் உணவு உண்ணும்போது, கிழக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது ஆயுளை வளர்க்கும். தெற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது புகழை வளர்க்கும். மேற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது செல்வத்தை வளர்க்கும். வடக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது அழிவுக்கு வழி வகுக்கும்.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
தமிழ் தோட்டம்


Last edited by கே இனியவன் on Mon Sep 09, 2013 9:09 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உணவும் -  மருத்துவ துளிகளும்..!!!  Empty Re: உணவும் - மருத்துவ துளிகளும்..!!!

Post by Muthumohamed Mon Aug 26, 2013 12:07 pm

தகவல் பகிர்வுக்கு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

உணவும் -  மருத்துவ துளிகளும்..!!!  Empty Re: உணவும் - மருத்துவ துளிகளும்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 8:59 pm

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உணவும் -  மருத்துவ துளிகளும்..!!!  Empty Re: உணவும் - மருத்துவ துளிகளும்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 9:01 pm

மருத்துவ டிப்ஸ்
* உலர் திராட்சையை தோசைக் கல்லில் வாட்டி, அதில் உப்பு மற்றும் மிளகுத்தூள் தூவி சாப்பிட்டு வந்தால், வறட்டு இருமல் குணமாகும்.
******************************************
தினமும் சிறிது எலுமிச்சைச் சாறு அருந்தினால், அஜீரணக் கோளாறுகள் வராது. பல், எலும்பு இவைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
*******************************************

இஞ்சி, பசியை தூண்டும். உணவில் அவ்வப்போது இஞ்சியை சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி, ஞாபகசக்தியை வளர்க்கும். உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும் கொடுக்கும். இஞ்சியையும், வெல்லத்தையும் சம பாகமாக சேர்த்து சாப்பிட்டால், ஜீரண சக்தி அதிகரிக்கும். அதுமட்டு மல்லாமல், உள்ளங்கையில், உள்ளங்காலில் தோல் உரிவதும் நின்று விடும்.

நன்றி: தினமலர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உணவும் -  மருத்துவ துளிகளும்..!!!  Empty Re: உணவும் - மருத்துவ துளிகளும்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 9:04 pm

வாய் நாற்றமுள்ளவர்கள், சிறிது கொத்தமல்லி தழையை தினமும் காலை, மாலை வேளையில் மென்று சாப்பிட்டு வந்தால், வாய் துர்நாற்றம் அகன்று, வாய் மணக்கும்.
***********************************************
துளசி இலையும், நான்கைந்து மிளகும் சேர்த்து, வாயில் போட்டு, மென்று சாப்பிட்டால், தீராத ஒற்றை தலைவலி நீங்கும்
***********************************************
ஓமத்தை பொடி செய்து, தணலில் போட்டு, அதிலிருந்து வரும் புகையைப் பிடித்தால், ஜலதோஷம் குணமாகும்

நன்றி தினமலர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உணவும் -  மருத்துவ துளிகளும்..!!!  Empty Re: உணவும் - மருத்துவ துளிகளும்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 9:05 pm

கால் வெடிப்பிற்கு எலுமிச்சைச் சாறு, பயிற்றம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகிய வற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர, வெடிப்பு மறைந்து, பளபளப்பாகும்.
*********************************
அகத்திக் கீரையை ஆய்ந்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு, அதை மூடி வைத்து விடவும். சிறிது நேரம் சென்றதும், கீரையை பிழிந்தெடுத்து, சாற்றை மட்டும் அருந்தி வந்தால், பித்தம் குறையும்.
**********************************
எழுமிச்சை சாற்றை, வெதுவெதுப்பான தண்ணீரில் பிழிந்து, அதில், சிறிது உப்பு சேர்த்து குடித்தாலும், பித்தம் நீங்கும். பித்தத்தினால் வரக்கூடிய வாந்தியை நிறுத்த, எலுமிச்சைப் பழத்தை துண்டுகளாக்கி, உப்பு சேர்த்து, மென்று சாப்பிடவும்.

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உணவும் -  மருத்துவ துளிகளும்..!!!  Empty Re: உணவும் - மருத்துவ துளிகளும்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 9:06 pm

வேப்பம் பூவை உலர்த்தி, தூளாக்கி, வெந்நீரில் கலந்து குடித்தால், வாயு தொல்லை நீங்கும். ஆறாத வயிற்று புண்ணும் ஆறும்.
*********************************
*விக்கல் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தால், பிரண்டையைத் தணலில் வாட்டி எடுத்து, அதைப் பிழிந்து சாறு எடுக்கவும். அத்துடன் அரைத் தேக்கரண்டி தேனை விட்டு கலந்து சாப்பிட்டால், விக்கல் நின்று விடும்.

* விக்கல் நிற்க, ஒரு காகிதப் பையினுள் மூச்சை இழுத்து விடுங்கள்.

* சர்க்கரையை எடுத்து, சிறிது சிறிதாக வாயில் போட்டு சுவைத்தால் விக்கல் நிற்கும்.

* எலுமிச்சை சாற்றுடன், சிறிது சர்க்கரையை கலந்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.

* சிறிது தேனை தனியாக சாப்பிட்டாலும் விக்கல் நிற்கும்.

* கொத்தமல்லி விதையை கஷாயம் போட்டு, சிறிது உட்கொண்டாலும் விக்கல் நிற்கும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உணவும் -  மருத்துவ துளிகளும்..!!!  Empty Re: உணவும் - மருத்துவ துளிகளும்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 9:07 pm

தொடர்ந்து இருமலால் பாதிக்கப் பட்டிருக்கிறீர்களா...தினம் ஒரு விளாம் பழம் சாப்பிட்டால் இருமல் போய்விடும்.

இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் புடலங்காயின் உட்பகுதியில் இருக்கும் விதை உட்பட அனைத்தையும் சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். இரத்த விருத்தி உண்டாகும்.

சாமந்திப் பூக்களை வாணலியில் போட்டு சூடாக்கி, துணியில் கட்டி, வீக்கம் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால், வீக்கம் குணமாகும்.
****************************
ஆரஞ்சுப் பழத்தோலை அழுத்தினால் ஒருவிதச் சாறு கசியும். அதை ஓர் இறகினால் காதுகளில் தடவினால் தலைவலி குறையும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உணவும் -  மருத்துவ துளிகளும்..!!!  Empty Re: உணவும் - மருத்துவ துளிகளும்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 9:07 pm

* மஞ்சள் தூளையும், தேனையும் கலந்து சேற்றுப் புண்ணில் தினமும் தடவினால் எளிதில் ஆறிவிடும்.

* தேங்காய், கடுக்காய், மஞ்சள் இந்த மூன்றையும் பட்டுப்போல் அரைத்துப் போட்டால், சிறியது முதல் பெரிதான சிரங்குகள் வரை முற்றிலும் நீங்கிவிடும்.
*************************
ரத்தக் கொதிப்பு நோயாளிகள் உருளைக் கிழங்கை அவித்து தோலுடன் சாப்பிட்டு வரவும். தினமும் ஒருவேளை மட்டும் சாப்பிடலாம்.

சர்க்கரை நோயாளிகள் பாகற்காய் துண்டுகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்த வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறாகச் சாப்பிடுவதைவிட இது எளிதாக இருக்கும்.

பீட்ரூட் சூப்பை இரவு படுக்கைக்குச் செல்லும்போது அருந்திவிட்டுப்படுத்தால் நாள்பட்ட மலச்சிக்கலும் அகலும். தலைவலி, பல்வலி என்றாலும் பீட்ரூட் சூப்பை பீட்ரூட்டுடன் சேர்த்தே அருந்தலாம்.

தொண்டைப்புண் ஏற்பட்டிருந்தால் மஞ்சள் பொடியை போட்டுக் கொதிக்க வைத்த நீரை வாயில் ஊற்றிக்கொண்டு, தொண்டையில் படும்படி சற்று நேரம் வைத்திருந்த பிறகு கொப்பளித்துவிடவும். சில வேளைகள் செய்தால் போதும். தொண்டைப்புண் பறந்தோடும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உணவும் -  மருத்துவ துளிகளும்..!!!  Empty Re: உணவும் - மருத்துவ துளிகளும்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 9:08 pm

வாரம் ஒரு முறை பிரண்டையை சமையல் செய்து சாப்பிட்டால், தலையிலிருந்து கால்வரை உள்ள அனைத்து வியாதிகளும் குணமாகும். ஆரோக்கியம் உண்டாகும். அஜீரணம் வராது.
பாகல் இலையை கசக்கி, சொத்தைப் பல்லின் மீது வைத்தால், பல்வலி பறந்து விடும்.
வாரத்திற்கு இரண்டு விளாம்பழம் சாப்பிட்டால், கால்சியம் சத்து கிடைக்கும்.
பாசிப் பருப்பை வறுத்து, வேக வைத்து, பால் அல்லது மோரில் கலந்து சாப்பிட்டால், வயிற்றில் புண் வராமல் காக்கும்.
வாழைப்பூ சாறுடன், சிறிது பனங்கற்கண்டு சேர்த்தால், வெள்ளை நோய், வயிற்றுக் கடுப்பு, சீதபேதி குணமாகும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உணவும் -  மருத்துவ துளிகளும்..!!!  Empty Re: உணவும் - மருத்துவ துளிகளும்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 9:08 pm

* ஆரஞ்சுப் பழச்சாறில் மிளகுத்தூள் மற்றும் தேன் கலந்து குடித்தால், இருமல், சளியில் இருந்து விடுபடலாம்.
* இரண்டு வாரத்திற்கு ஒரு முறை, அகத்திக்கீரையையும் அதன் பூவையும் சமைத்துச் சாப்பிட, கண் பார்வை தெளிவு பெறும்.
* கண்பார்வை தெளிவடைய, இரவில், துளசியை நீரில் ஊற வைத்து, காலையில் குடிக்க, கண்பார்வை தெளிவடையும்.
* நொச்சி இலையை நீரில் போட்டு, நன்றாக காய்ச்சி, அந்நீரில் குளித்து வர, வாதத்தினால் ஏற்படும் உடல்வலி நீங்கும்.

நன்றி: தினமலர்
நன்றி நிலாமுற்றம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உணவும் -  மருத்துவ துளிகளும்..!!!  Empty Re: உணவும் - மருத்துவ துளிகளும்..!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 9:24 pm

• வயது அதிகமாகும்போது மனிதர்களின் உடலில் குரோமியம் உப்பின் அளவு குறையும். இதை ஈடுகட்ட, பாதாம் பருப்பு சாப்பிட்டுவந்தால் சர்க்கரை எரிக்கப்படுவது தொடர்ந்து நடந்து நீரிழிவு நோய் குணமாகும். தடுக்கப்படும். ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் இருக்கும்.

• மாவுச் சத்து குறைவு என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவு பாதாம் பருப்பு.

• பாதாம் பருப்பில் உள்ள லோனோலிக் அமிலம் ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது.

• பாதாம் பால் அனைத்து வயதினரின் மூளைத் திறனை அதிகரிக்கிறது. ஆறுமுதல் எழுபது வயதுக்காரர்களும் தினமும் ஐந்து, ஆறு பாதாம் பருப்புகளை நன்கு மென்று சாப்பிடும் பழக்கம் கொள்வது நல்லது.

நன்றி தினமணி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உணவும் -  மருத்துவ துளிகளும்..!!!  Empty Re: உணவும் - மருத்துவ துளிகளும்..!!!

Post by சரண் Tue Sep 10, 2013 7:41 am

மருத்துவ தகவலுக்கு நன்றி கவியே!
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

உணவும் -  மருத்துவ துளிகளும்..!!!  Empty Re: உணவும் - மருத்துவ துளிகளும்..!!!

Post by செந்தில் Tue Sep 10, 2013 11:17 am

கைதட்டல் அறிய தகவல்கள் பகிர்வுக்கு நன்றி கவி  கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உணவும் -  மருத்துவ துளிகளும்..!!!  Empty Re: உணவும் - மருத்துவ துளிகளும்..!!!

Post by mohaideen Tue Sep 10, 2013 7:23 pm

நல்ல ஆரோக்கியமான தகவல்கள்

பதிவிற்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உணவும் -  மருத்துவ துளிகளும்..!!!  Empty Re: உணவும் - மருத்துவ துளிகளும்..!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum