தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மின்னல் துளிப்பா ! நூல் ஆசிரியர் கவிஞர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

View previous topic View next topic Go down

மின்னல் துளிப்பா !  நூல் ஆசிரியர்  கவிஞர் மன்னை பாசந்தி !  நூல் விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி ! Empty மின்னல் துளிப்பா ! நூல் ஆசிரியர் கவிஞர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Wed Aug 28, 2013 5:28 pm

மின்னல் துளிப்பா !

நூல் ஆசிரியர் கவிஞர் மன்னை பாசந்தி !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

யாழினி வெளியீடு 30/8 கன்னிக்கோவில் முதல் தெரு ,அபிராமபுரம் ,சென்னை .600 018. விலை ரூபாய் 20.

திறனாய்வுச் செம்மல் எம் .எஸ் .தியாகராஜன் அவர்களின் அணிந்துரை நூல் ஆசிரியர் கவிஞர் மன்னை பாசந்தி அவர்களின் தன்னுரை ,பதிப்பாளர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்களின் பதிப்புரை ,நூல் முகப்பு அட்டை உள் அச்சு வடிவமைப்பு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .

.படிக்கின்ற வாசகரையும் படைப்பாளியாக்கும் ஆற்றல் ஹைக்கூ கவிதைகளுக்கு மட்டுமே உண்டு .இந்த நூலைப் படிக்கும் வாசகர் படித்து முடித்ததும் ஹைக்கூ எழுதி விடுவார் என்று அறுதி இட்டுக்
கூறலாம் .கருப்பு தின்னக்கூலி வேண்டுமா ? ஹைக்கூ படிக்க யோசனை வேண்டுமா ? படிக்கப் படிக்க சிந்தனை மலர்விக்கும் ஹைக்கூ கவிதைகள் நூலில் உள்ளன .

மூன்றாவது வரியில் விடை இருக்கும் .வாசகர் நினைக்காத விடை இருக்கும் .நுட்பமான ஹைக்கூ இது .

கொட்டும் மழை
நனையவில்லை
கனவு !

திருநங்கைகள் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டம் மிக அதிகம் .அதனை உணர்த்திடும் ஹைக்கூ ஒன்று மிக நன்று .

ஆணுமில்லை பெண்ணுமில்லை
அங்கீகாரமுமில்லை
அரவாணி ( திருநங்கைகள் )

சாலையில் பலர் கவனக் குறைவுடன் செல்பேசியில் பேசிக் கொண்டே நடந்து விபத்தை சந்திக்கும் நிகழ்வைக் காட்சி படுத்தும் ஹைக்கூ .

அலைபேசியோடு நடந்தான்
விழுந்தான்
படுகுழியில் !

சாமியார் என்ற பெயரில் மோசடிகள் செய்யும் ஆசாமிகள் பெருகி விட்டார்கள் .மக்களும் விழிப்புணர்வு இன்றி ஏமாறும் அவலுமும் தொடர்கின்றது .சாமியாராக இருக்கத் தகுதி அற்ற , முகத்திரை கிழிக்கப்பட்ட ஆசாமியெல்லாம் தொலைக்காட்சியில் தோன்றி அறிவுரை சொல்லும் அவலம் நம் நாட்டில் அரங்கேறி வருவது கொடுமை .

வேலியைத் தாண்டாமலே
பயிரை மேய்ந்திடும்
போலிச் சாமியார் !

படைப்பாளிக்கு படைப்பு எண்ணம் எப்போது வரும் என்று சொல்ல முடியாது .எப்போதும் வரலாம் .வரும்போது குறித்து வைத்துக் கொள்வார்கள் .தூக்கம் வராமல் சிந்திக்கும் போதும் ஹைக்கூ வரும் .உணர்ந்து எழுதியுள்ள ஹைக்கூ .

தூக்கம் இல்லை
துளிர்விட்டது
துளிப்பா !

சாப்பாட்டை சண்டையிட்டு வயிறு முட்ட சாப்பிட்டு வருகின்றனர் . இரவு தூக்கமிழந்து தவிக்கின்றனர் . அதிகம் சாப்பிடுவது உடல்நலனுக்கு கேடு என்பதை உணர்த்திடும் ஹைக்கூ நன்று .மிக எளிமையான சொற்கள் மூலம் எல்லோருக்கும் எளிதில் புரியும் விதமாக எழுதி இருப்பது சிறப்பு .

அளவான சாப்பாடு
நிறைவான தூக்கம்
ஆரோக்கியமான வாழ்வு !
.
மனிதநேயம் மறந்து மனிதர்கள் விலங்காக மாறி
சாதியின் பெயரால் , மதத்தின் பெயரால் மோதி உயிரை இழக்கும் மடமையைச் சாடி வடித்த ஹைக்கூ நன்று .

உயிரே
உன் விலை என்ன ?
சாதிக் கலவரம் !

தடுக்கி விழுந்தால் மதுக்கடை. மாணவர்கள் குடிக்கும் அவலம் .மாணவர்கள் பிறந்த நாளை மாறி மாறி மதுக்கடையில் குடித்துக் கொண்டாடும் புதிய கொடிய பழக்கம் தொற்றிக் கொண்டது.இளைய சமுதாயம் சீரழிந்து வருகிறது .மனித நேய ஆர்வலர்களின் நெஞ்சம் பொறுக்கவில்லை .குடியின் கேடு உணர்த்தும் ஹைக்கூ ஒன்று .

குடும்பமே
குட்டிச்சுவர்
குடிப்பழக்கம் !

ஈழத்தில் நடந்த படுகொலைகளை நெஞ்சம் என்றும் மறக்காது .போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் நாளே தமிழர்க்கு திருநாள் .ஈழத்துயரை நினைவூட்டும் ஹைக்கூ .

பிறந்து வளர்ந்த இடம்
பிணக்காடனது
ஈழப் படுகொலை !

பலர் படித்தவர்களாக இருக்கிறார்கள் ஆனால் பகுத்தறிவைப் பயன்படுத்துபவராக இல்லை .மூட நம்பிக்கையில் மூழ்கித் தவிக்கிறார்கள் .பகுத்தறிவு இன்றி படிப்பறிவு இருந்தும் பயன் இல்லை என்பதை உணர்த்தும் ஹைக்கூ .

படித்தறிவைவிட
பகுத்தறிவு
சமுதாய முன்னேற்றம் !

இப்படி நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் ஹைக்கூ கவிதைகள் உள்ளன .நூல் ஆசிரியர் கவிஞர் மன்னை பாசந்திஅவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .
eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

மின்னல் துளிப்பா !  நூல் ஆசிரியர்  கவிஞர் மன்னை பாசந்தி !  நூல் விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி ! Empty Re: மின்னல் துளிப்பா ! நூல் ஆசிரியர் கவிஞர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by மகா பிரபு Wed Aug 28, 2013 5:34 pm

குடும்பமே
குட்டிச்சுவர்
குடிப்பழக்கம் !
அலைபேசியோடு நடந்தான்
விழுந்தான்
படுகுழியில் !
மிகவும் அருமை..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மின்னல் துளிப்பா !  நூல் ஆசிரியர்  கவிஞர் மன்னை பாசந்தி !  நூல் விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி ! Empty Re: மின்னல் துளிப்பா ! நூல் ஆசிரியர் கவிஞர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Wed Aug 28, 2013 5:39 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

மின்னல் துளிப்பா !  நூல் ஆசிரியர்  கவிஞர் மன்னை பாசந்தி !  நூல் விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி ! Empty Re: மின்னல் துளிப்பா ! நூல் ஆசிரியர் கவிஞர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை ! நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» மழைப் பேச்சு ! இது இன்பத் தமிழ் ! நூல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» 15 முதல் 95 வயது வரை ! நூல் தொகுப்பு ஆசிரியர் கவிஞர் ஆர் .அஸ்லம் பாஷா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum