Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாங்க சிரிக்கலாம்!!!
Page 1 of 1 • Share
வாங்க சிரிக்கலாம்!!!
கணவன்: அடுத்த ஜென்மம்னு ஒன்னிருந்தா நான் பூனையா பிறக்கணும்னு ஆசைப்படறேன்.
மனைவி: பூனையாவா? ஏங்க?
கணவன்: பூனையைப் பார்த்தா மட்டும்தானே நீ பயப்படறே?
மனைவி: என்ன ரொம்பவே சந்தோஷமா இருக்கீங்க?
கணவன்: நீ வெளியே போகறேன்னு சொன்னியே, அதனாலதான் சந்தோஷமா இருக்கேன்.
மனைவி: நான் வெளியே போனா உங்களுக்கு அவ்வளவு சந்தோஷமா?
கணவன்: உனக்குத் தெரியாம வெளிய போகணும்னு நினைச்சிட்டிருந்தேன். நீ போனதுக்கப்புறம் நான் வெளியே போனா உனக்குத் தெரியாதில்ல!
காதலி: உங்களுக்கு எப்போப்பாரு வேலைதான். என்னைப்பத்தி கவலைப்படறதே இல்லை.
காதலன்: உண்மைதான் கண்ணே! காதலிக்கிறவங்க யாரைப் பத்தியுமே கவலைப்படமாட்டாங்க.
கணவன்: கண்ணே, என்னோட அப்பா எனக்கு இவ்வளவு சொத்து குடுக்கலேன்னாலும் நீ என்னை கல்யாணம் செய்திட்டிருப்பியா?
மனைவி: யார் உங்களுக்கு சொத்து குடுத்திருந்தாலும் நான் உங்களை கல்யாணம் செய்திட்டிருப்பேன் டார்லிங்.
தோழி 1: ஏன் உன்னுடைய கணவரை அந்த சேர் மேல தள்ளின?
தோழி 2: அந்த சேரை என்னால தூக்க முடியலை. அதனாலதான் அவரை அந்த சேர் மேல தள்ளிவிட்டேன்.
மனைவி: பூனையாவா? ஏங்க?
கணவன்: பூனையைப் பார்த்தா மட்டும்தானே நீ பயப்படறே?
******
மனைவி: என்ன ரொம்பவே சந்தோஷமா இருக்கீங்க?
கணவன்: நீ வெளியே போகறேன்னு சொன்னியே, அதனாலதான் சந்தோஷமா இருக்கேன்.
மனைவி: நான் வெளியே போனா உங்களுக்கு அவ்வளவு சந்தோஷமா?
கணவன்: உனக்குத் தெரியாம வெளிய போகணும்னு நினைச்சிட்டிருந்தேன். நீ போனதுக்கப்புறம் நான் வெளியே போனா உனக்குத் தெரியாதில்ல!
******
காதலி: உங்களுக்கு எப்போப்பாரு வேலைதான். என்னைப்பத்தி கவலைப்படறதே இல்லை.
காதலன்: உண்மைதான் கண்ணே! காதலிக்கிறவங்க யாரைப் பத்தியுமே கவலைப்படமாட்டாங்க.
******
கணவன்: கண்ணே, என்னோட அப்பா எனக்கு இவ்வளவு சொத்து குடுக்கலேன்னாலும் நீ என்னை கல்யாணம் செய்திட்டிருப்பியா?
மனைவி: யார் உங்களுக்கு சொத்து குடுத்திருந்தாலும் நான் உங்களை கல்யாணம் செய்திட்டிருப்பேன் டார்லிங்.
******
தோழி 1: ஏன் உன்னுடைய கணவரை அந்த சேர் மேல தள்ளின?
தோழி 2: அந்த சேரை என்னால தூக்க முடியலை. அதனாலதான் அவரை அந்த சேர் மேல தள்ளிவிட்டேன்.
******
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க சிரிக்கலாம்!!!
ஒரு சின்ன சண்டைக்கப்புறம்,
மனைவி: உங்களைப் போய் நான் கல்யாணம் செய்துக்கிட்டேனே, நான் ஒரு முட்டாள்!
கணவன்: காதலுக்கு கண்ணில்லேன்னு சொல்லுவாங்க. அதனால எனக்கும் அது தெரியாமப் போச்சு.
******
மனைவி: உங்க கிரெடிட் கார்ட் திருடு போனதுக்கு நீங்க ஏன் புகாரே செய்யலை?
கணவன்: திருடன் உன்னை விட கம்மியாதான் செலவு செய்யறான். அதனாலதான்
******
நபர் 1: என்னுடைய மனைவிக்கு ஆபரேஷன் நடக்கும்போது இரண்டு தடவை மயக்க மருந்து குடுத்தாங்களாம்.
நபர் 2: எதுக்கு?
நபர் 1: முதல் முறை ஆபரேஷன் செய்யறதுக்காகவும், அடுத்த முறை ஆபரேஷன் பத்தியே பேசிட்டிருந்ததை நிறுத்துவதற்காகவும்!!
*******
மனைவி: நாம அந்த மலை மேலே ஏறினதுக்கப்புறம் நீங்க என்ன செய்வீங்க.
கணவன்: பெருசா எதுவுமில்லை. உன்னை லேசா தள்ளிவிடுவேன்.
*******
மனைவி: உங்களைப் போய் நான் கல்யாணம் செய்துக்கிட்டேனே, நான் ஒரு முட்டாள்!
கணவன்: காதலுக்கு கண்ணில்லேன்னு சொல்லுவாங்க. அதனால எனக்கும் அது தெரியாமப் போச்சு.
******
மனைவி: உங்க கிரெடிட் கார்ட் திருடு போனதுக்கு நீங்க ஏன் புகாரே செய்யலை?
கணவன்: திருடன் உன்னை விட கம்மியாதான் செலவு செய்யறான். அதனாலதான்
******
நபர் 1: என்னுடைய மனைவிக்கு ஆபரேஷன் நடக்கும்போது இரண்டு தடவை மயக்க மருந்து குடுத்தாங்களாம்.
நபர் 2: எதுக்கு?
நபர் 1: முதல் முறை ஆபரேஷன் செய்யறதுக்காகவும், அடுத்த முறை ஆபரேஷன் பத்தியே பேசிட்டிருந்ததை நிறுத்துவதற்காகவும்!!
*******
மனைவி: நாம அந்த மலை மேலே ஏறினதுக்கப்புறம் நீங்க என்ன செய்வீங்க.
கணவன்: பெருசா எதுவுமில்லை. உன்னை லேசா தள்ளிவிடுவேன்.
*******
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க சிரிக்கலாம்!!!
நண்பன் 1: என்னோட மனைவி ஆறு மாசமா எங்கூட பேசறதே இல்லை. அவளை விவாகரத்து செய்துடலாம்ன்னு முடிவு செய்திருக்கேன்.
நண்பன் 2: நல்லா யோசிடா மச்சான். இந்த மாதிரி மனைவி கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்.
மனைவி: எனக்கு வயசாகிடுச்சு, நான் குண்டாயிருக்கேன், என்னுடைய முகத்துல சுருக்கம் வந்துடுச்சு. இருந்தாலும் என்னைப் பாராட்டி நீங்க ஏதாவது சொன்னா எனக்கு கொஞ்சம் ஆறுதலாயிருக்கும்.
கணவன்: இன்னும் உனக்கு கண் நல்லாவே தெரியுது!
கணவன்: டார்லிங், என்னோட ஃபிரெண்டை நம்ம வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கேன்.
மனைவி: என்ன விளையாடறீங்களா? வீடு முழுக்க குப்பை, துணி துவைக்கலை, பாத்திரம் தேய்க்கலை. என்னால சமைக்க முடியாது.
கணவன்: எனக்கு உன்னைப் பத்தியும் நம்ம வீட்டைப் பத்தியும் தெரியாதா! ஆனா அந்த முட்டாள் கல்யாணம் செய்துக்க ஆசைப்படறான். அதனாலதான் நம்ம வீட்டுக்கு வரச் சொன்னேன்.
நபர் 1: என்னோட மனைவி ஒரு தேவதை தெரியுமா?
நபர் 2: நீ கொடுத்து வைச்சவன். என்னோட மனைவி இன்னும் உயிரோட இருக்கா!
தினமும் நள்ளிரவு வரை பணிபுரிபவரிடம்,
மேலாளர்: ஏன் தினமும் இவ்வளவு லேட்டா வீட்டுக்குப் போறீங்க?
பணிபுரிபவர்: வீட்டுக்கு சீக்கிரமா யார் வராங்களோ அவங்க சமைக்கணும்னு என்னுடைய மனைவி சொல்லியிருக்கா. அதனாலதான் தினமும் லேட்டா வீட்டுக்கு போறேன்.
நண்பன் 2: நல்லா யோசிடா மச்சான். இந்த மாதிரி மனைவி கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்.
******
மனைவி: எனக்கு வயசாகிடுச்சு, நான் குண்டாயிருக்கேன், என்னுடைய முகத்துல சுருக்கம் வந்துடுச்சு. இருந்தாலும் என்னைப் பாராட்டி நீங்க ஏதாவது சொன்னா எனக்கு கொஞ்சம் ஆறுதலாயிருக்கும்.
கணவன்: இன்னும் உனக்கு கண் நல்லாவே தெரியுது!
******
கணவன்: டார்லிங், என்னோட ஃபிரெண்டை நம்ம வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கேன்.
மனைவி: என்ன விளையாடறீங்களா? வீடு முழுக்க குப்பை, துணி துவைக்கலை, பாத்திரம் தேய்க்கலை. என்னால சமைக்க முடியாது.
கணவன்: எனக்கு உன்னைப் பத்தியும் நம்ம வீட்டைப் பத்தியும் தெரியாதா! ஆனா அந்த முட்டாள் கல்யாணம் செய்துக்க ஆசைப்படறான். அதனாலதான் நம்ம வீட்டுக்கு வரச் சொன்னேன்.
******
நபர் 1: என்னோட மனைவி ஒரு தேவதை தெரியுமா?
நபர் 2: நீ கொடுத்து வைச்சவன். என்னோட மனைவி இன்னும் உயிரோட இருக்கா!
******
தினமும் நள்ளிரவு வரை பணிபுரிபவரிடம்,
மேலாளர்: ஏன் தினமும் இவ்வளவு லேட்டா வீட்டுக்குப் போறீங்க?
பணிபுரிபவர்: வீட்டுக்கு சீக்கிரமா யார் வராங்களோ அவங்க சமைக்கணும்னு என்னுடைய மனைவி சொல்லியிருக்கா. அதனாலதான் தினமும் லேட்டா வீட்டுக்கு போறேன்.
******
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க!! வாங்க !! எல்லாரும் சேர்ந்து சிரிக்கலாம்
» சிரிக்கலாம் வாங்க !!!!
» வாங்க சிரிக்கலாம் !!!
» வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க!! வாங்க !! எல்லாரும் சேர்ந்து சிரிக்கலாம்
» சிரிக்கலாம் வாங்க !!!!
» வாங்க சிரிக்கலாம் !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|