Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அழுதால் மனப் பாரம் குறையும்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
அழுதால் மனப் பாரம் குறையும்
அந்த ஊரில் இளம்பெண் ஒருத்தி இருந்தாள். அவளுடைய கணவன் இராணுவத்தில் பணிபுரிந்தான். எதிரிகளிடமிருந்து நாட்டைக் காக்கும் பணிக்காக போர்க்களம் சென்றிருந்தான் அவன்.
கைக்குழந்தையுடன் இருந்த அவள் தன் கணவனின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தாள். போர்க்களத்தில் கொல்லப்பட்ட அவனுடைய உடல்தான் வந்து சேர்ந்தது.
தன் கணவனின் உடலைக் கண்ட அவள் அதிர்ச்சி அடைந்து பித்துப்பிடித்தவள் போல் ஆனாள். யாரிடமும் ஏதும் பேசாமல் அமைதியாகிவிட்டாள்.
உறவினர்கள் எல்லோரும் வந்து சேர்ந்தனர். கணவனின் பூத உடல் கடைசி மரியாதைக்காக நடுக் கூடத்தில் கிடத்தப்பட்டிருந்தது. உறவினர்கள் அனைவரும் கதறி கதறி அழுது கொண்டிருந்தனர். ஆனால் அவளோ அழாமல் சூனியம் கொண்டவள்போல் வெறித்துப் பார்த்துக்கொண்டே அமைதியாக இருந்தாள்.
அப்போது அங்கிருந்த ஒரு மூதாட்டி " வாய்விட்டு அழுதால்தான் இவள் மனப் பாரம் குறையும். இப்படியே பித்துப் பிடித்தவள் போல் இருந்தால் இவளும் கூட இறந்துவிடுவாள். இவளின் கைக்குழந்தையின் நிலையும் பரிதாபமாகிவிடுமே. யாராவது ஏதாவது செய்து அவளை அழ வையுங்கள். அழ வையுங்கள் " என்று கூப்பாடு போட்டாள்.
சிலர் முன்வந்து அவளை அழவைக்க என்னவெல்லாமோ செய்து பார்த்தனர். அவளோ அழவில்லை. நேரமும் கடந்து சென்றுகொண்டே இருந்தது. வெகுநேரமாயிற்று. எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
கடைசியாக, அங்கிருந்த ஒரு சிறு பெண் விளையாடிக்கொண்டிருந்த அவளின் கைக்குழந்தையை எடுத்து வந்து அவள் மடியில் வைத்தாள். அவ்வளவுதான். தன் குழந்தையைப் பார்த்த அவளின் சோகம் எல்லை மீறியது. " மகனே! நம்மைத் தவிக்கவிட்டுப் போய்விட்டாரே உங்கப்பா! நான் என்ன செய்வேன்" என்று குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கினாள்.
'அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்!'
இணைய குயில்
கைக்குழந்தையுடன் இருந்த அவள் தன் கணவனின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தாள். போர்க்களத்தில் கொல்லப்பட்ட அவனுடைய உடல்தான் வந்து சேர்ந்தது.
தன் கணவனின் உடலைக் கண்ட அவள் அதிர்ச்சி அடைந்து பித்துப்பிடித்தவள் போல் ஆனாள். யாரிடமும் ஏதும் பேசாமல் அமைதியாகிவிட்டாள்.
உறவினர்கள் எல்லோரும் வந்து சேர்ந்தனர். கணவனின் பூத உடல் கடைசி மரியாதைக்காக நடுக் கூடத்தில் கிடத்தப்பட்டிருந்தது. உறவினர்கள் அனைவரும் கதறி கதறி அழுது கொண்டிருந்தனர். ஆனால் அவளோ அழாமல் சூனியம் கொண்டவள்போல் வெறித்துப் பார்த்துக்கொண்டே அமைதியாக இருந்தாள்.
அப்போது அங்கிருந்த ஒரு மூதாட்டி " வாய்விட்டு அழுதால்தான் இவள் மனப் பாரம் குறையும். இப்படியே பித்துப் பிடித்தவள் போல் இருந்தால் இவளும் கூட இறந்துவிடுவாள். இவளின் கைக்குழந்தையின் நிலையும் பரிதாபமாகிவிடுமே. யாராவது ஏதாவது செய்து அவளை அழ வையுங்கள். அழ வையுங்கள் " என்று கூப்பாடு போட்டாள்.
சிலர் முன்வந்து அவளை அழவைக்க என்னவெல்லாமோ செய்து பார்த்தனர். அவளோ அழவில்லை. நேரமும் கடந்து சென்றுகொண்டே இருந்தது. வெகுநேரமாயிற்று. எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
கடைசியாக, அங்கிருந்த ஒரு சிறு பெண் விளையாடிக்கொண்டிருந்த அவளின் கைக்குழந்தையை எடுத்து வந்து அவள் மடியில் வைத்தாள். அவ்வளவுதான். தன் குழந்தையைப் பார்த்த அவளின் சோகம் எல்லை மீறியது. " மகனே! நம்மைத் தவிக்கவிட்டுப் போய்விட்டாரே உங்கப்பா! நான் என்ன செய்வேன்" என்று குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கினாள்.
'அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்!'
இணைய குயில்
Re: அழுதால் மனப் பாரம் குறையும்
அன்பிருக்கும் இடத்தில்தான் இதயம் திறக்கும்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: அழுதால் மனப் பாரம் குறையும்
வம்பிருக்கும் இடத்தில்ஜேக் wrote:அன்பிருக்கும் இடத்தில்தான் இதயம் திறக்கும்
Re: அழுதால் மனப் பாரம் குறையும்
சூர்யா wrote:வம்பிருக்கும் இடத்தில்ஜேக் wrote:அன்பிருக்கும் இடத்தில்தான் இதயம் திறக்கும்
சூர்யா
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: அழுதால் மனப் பாரம் குறையும்
ஜேக் wrote:சூர்யா wrote:வம்பிருக்கும் இடத்தில்ஜேக் wrote:அன்பிருக்கும் இடத்தில்தான் இதயம் திறக்கும்
சூர்யா
என்ன சொன்னனும் ஓடுறீங்களே என் என்று தெரிந்து கொள்ளலாமா...
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அழுதால் மனப் பாரம் குறையும்
சூர்யா wrote:ஜேக் என்னை பார்த்து பயந்து ஓடறார்
மெதுவா ஓட சொல்லுங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அழுதால் மனப் பாரம் குறையும்
என் உயிர் நீயே wrote:ஜேக் wrote:சூர்யா wrote:வம்பிருக்கும் இடத்தில்ஜேக் wrote:அன்பிருக்கும் இடத்தில்தான் இதயம் திறக்கும்
சூர்யா
என்ன சொன்னனும் ஓடுறீங்களே என் என்று தெரிந்து கொள்ளலாமா...
ராத்திாில ஓடினா... படுத்தவுடனே நல்ல தூக்கம் வரும்னு எங்க பாட்டி சொல்லிருக்காங்க...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: அழுதால் மனப் பாரம் குறையும்
அப்ப பாட்டி உங்ககிட்ட சொன்னப்ப உங்களுக்கு வயது இருபதுஜேக் wrote:
ராத்திாில ஓடினா... படுத்தவுடனே நல்ல தூக்கம் வரும்னு எங்க பாட்டி சொல்லிருக்காங்க...
இப்ப உங்களுக்கு அறுபது தாத்தா
Re: அழுதால் மனப் பாரம் குறையும்
சூர்யா wrote:அப்ப பாட்டி உங்ககிட்ட சொன்னப்ப உங்களுக்கு வயது இருபதுஜேக் wrote:
ராத்திாில ஓடினா... படுத்தவுடனே நல்ல தூக்கம் வரும்னு எங்க பாட்டி சொல்லிருக்காங்க...
இப்ப உங்களுக்கு அறுபது தாத்தா
அண்ணா உங்களுக்கும் தானே
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அழுதால் மனப் பாரம் குறையும்
சூர்யா wrote:அப்ப பாட்டி உங்ககிட்ட சொன்னப்ப உங்களுக்கு வயது இருபதுஜேக் wrote:
ராத்திாில ஓடினா... படுத்தவுடனே நல்ல தூக்கம் வரும்னு எங்க பாட்டி சொல்லிருக்காங்க...
இப்ப உங்களுக்கு அறுபது தாத்தா
எனக்கு அப்போது வயது 10 . இப்போது வயது 14 .
அதுசாி... உங்களுக்கு வயது 73 தானே...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: அழுதால் மனப் பாரம் குறையும்
ஆமாம் 2073 வருசம் எனக்கு 73 வயதுஜேக் wrote:
எனக்கு அப்போது வயது 10 . இப்போது வயது 14 .
அதுசாி... உங்களுக்கு வயது 73 தானே...
Re: அழுதால் மனப் பாரம் குறையும்
சூர்யா wrote:ஆமாம் 2073 வருசம் எனக்கு 73 வயதுஜேக் wrote:
எனக்கு அப்போது வயது 10 . இப்போது வயது 14 .
அதுசாி... உங்களுக்கு வயது 73 தானே...
நல்லா சமாளிக்கிறீங்க...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: அழுதால் மனப் பாரம் குறையும்
எல்லாம் உங்க கிட்ட கத்துகிட்டதுதான்ஜேக் wrote:
நல்லா சமாளிக்கிறீங்க...
Re: அழுதால் மனப் பாரம் குறையும்
இது நல்லாருக்கே...
தல ... வாலுகிட்ட கத்துக்குதாமே...
ஆகட்டும்... ஆகட்டும்...
தல ... வாலுகிட்ட கத்துக்குதாமே...
ஆகட்டும்... ஆகட்டும்...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» வருத்தப்பட்டு பாரம் சுமப்பதா வாழ்வு
» வருத்தப்பட்டு பாரம் சுமப்பதா வாழ்வு
» மனப் புயல்...!!
» மனப் பேச்சுக்கள்
» நான்' அழுதால் .....
» வருத்தப்பட்டு பாரம் சுமப்பதா வாழ்வு
» மனப் புயல்...!!
» மனப் பேச்சுக்கள்
» நான்' அழுதால் .....
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|