Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இப்படியும் ஒரு பிரதமர்
Page 1 of 1 • Share
இப்படியும் ஒரு பிரதமர்
[You must be registered and logged in to see this image.]
மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி காங்கிரஸ் கட்சியில் முழு நேர கட்சி ஊழியராக வேலை பார்க்கும் போது, அவருக்கு மாதச் சம்பளம் 40 ரூபாய் மட்டுமே.
ஒருசமயம், அவர் வீட்டுக்கு அவரது நண்பர் ஒருவர் வந்தார். ""ஐயா! எனக்கு அவசரமாக ஒரு 50 ரூபாய் கடன் வேண்டும்,'' என்று கேட்டார்.
அதற்கு சாஸ்திரி, ""எனக்குக் கிடைப்பதோ மாதம் நாற்பது ரூபாய் சம்பளம். இதை வைத்து வீட்டை நிர்வாகம் செய்வதே சிரமம். இந்த நிலையில் நான் எப்படி உங்களுக்கு 50 ரூபாய் கடன் கொடுக்க முடியும்?'' என்றார்.
கடன் கேட்டவர் ரொம்பவும் வேண்டப்பட்டவர். அதிலும் அவசரம் என்று சொல்லுகிறார். இதனை ஒருகணம் யோசித்த சாஸ்திரியின் மனைவி, "இருங்கையா' என்று கூறி உள்ளே போய் 50 ரூபாய் கொண்டுவந்து கடன் கேட்டவரிடம் நீட்டினார். அவரும் சந்தோஷத்தோடு, அதை வாங்கிக் கொண்டு போய் விட்டார்.
அவர் போனதும் சாஸ்திரி தன் மனைவியிடம், ""உனக்கெப்படி 50 ரூபாய் கிடைத்தது?'' என்று கேட்டார்.
""நீங்கள் மாதாமாதம் கொடுக்கிற சம்பளப் பணத்தில் சிக்கனமாக குடும்பம் நடத்தி, மாதம் 10 ரூபாய் வீதம் மீதம் பிடித்து வைத்திருந்தேன்,'' என்றார் சாஸ்திரியின் மனைவி.
சிக்கனமாக குடும்பம் நடத்தும் தனது மனைவியின் பண்பைப் பாராட்டினார் சாஸ்திரி. அதே நேரத்தில், மறுநாள் காலை காங்கிரஸ் அலுவலகம் சென்று பொருளாளரிடம், "என் மனைவி மாதம் 30 ரூபாய்க்குள்ளே குடும்பத்தை சிக்கனமாக, சீராக நடத்துகிறார். ஆகவே, அடுத்த மாதம் முதல் எனக்கு 30 ரூபாய் சம்பளமே போதும்!' என்று கூறினார்.
சிறுவர் மலர்
மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி காங்கிரஸ் கட்சியில் முழு நேர கட்சி ஊழியராக வேலை பார்க்கும் போது, அவருக்கு மாதச் சம்பளம் 40 ரூபாய் மட்டுமே.
ஒருசமயம், அவர் வீட்டுக்கு அவரது நண்பர் ஒருவர் வந்தார். ""ஐயா! எனக்கு அவசரமாக ஒரு 50 ரூபாய் கடன் வேண்டும்,'' என்று கேட்டார்.
அதற்கு சாஸ்திரி, ""எனக்குக் கிடைப்பதோ மாதம் நாற்பது ரூபாய் சம்பளம். இதை வைத்து வீட்டை நிர்வாகம் செய்வதே சிரமம். இந்த நிலையில் நான் எப்படி உங்களுக்கு 50 ரூபாய் கடன் கொடுக்க முடியும்?'' என்றார்.
கடன் கேட்டவர் ரொம்பவும் வேண்டப்பட்டவர். அதிலும் அவசரம் என்று சொல்லுகிறார். இதனை ஒருகணம் யோசித்த சாஸ்திரியின் மனைவி, "இருங்கையா' என்று கூறி உள்ளே போய் 50 ரூபாய் கொண்டுவந்து கடன் கேட்டவரிடம் நீட்டினார். அவரும் சந்தோஷத்தோடு, அதை வாங்கிக் கொண்டு போய் விட்டார்.
அவர் போனதும் சாஸ்திரி தன் மனைவியிடம், ""உனக்கெப்படி 50 ரூபாய் கிடைத்தது?'' என்று கேட்டார்.
""நீங்கள் மாதாமாதம் கொடுக்கிற சம்பளப் பணத்தில் சிக்கனமாக குடும்பம் நடத்தி, மாதம் 10 ரூபாய் வீதம் மீதம் பிடித்து வைத்திருந்தேன்,'' என்றார் சாஸ்திரியின் மனைவி.
சிக்கனமாக குடும்பம் நடத்தும் தனது மனைவியின் பண்பைப் பாராட்டினார் சாஸ்திரி. அதே நேரத்தில், மறுநாள் காலை காங்கிரஸ் அலுவலகம் சென்று பொருளாளரிடம், "என் மனைவி மாதம் 30 ரூபாய்க்குள்ளே குடும்பத்தை சிக்கனமாக, சீராக நடத்துகிறார். ஆகவே, அடுத்த மாதம் முதல் எனக்கு 30 ரூபாய் சம்பளமே போதும்!' என்று கூறினார்.
சிறுவர் மலர்
Re: இப்படியும் ஒரு பிரதமர்
உண்மையிலே இப்படியும் ஒருவரா நான் வியந்தே போய்விட்டேன்
இப்போதைய பெண்கள் இவரை பார்த்து திருந்தினால் சரி தான்
இப்போதைய பெண்கள் இவரை பார்த்து திருந்தினால் சரி தான்
Re: இப்படியும் ஒரு பிரதமர்
ரானுஜா wrote:இப்படியும் ஒரு இளிச்சவாய் பிரதமர்
நல்லவங்களுக்கு தான் காலம் இல்லையே
Re: இப்படியும் ஒரு பிரதமர்
பிறக்காத சந்ததிகளுக்கு மக்களுடைய பணத்தை கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகள் இதைப்பார்க்கட்டும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» இப்படியும் தூங்கலாம் !இப்படியும் சொல்லலாம்,,,,
» பெருமைக்குரிய பிரதமர்
» அடுத்த பிரதமர் நீங்கதான்..!!
» பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொன்ன டிரம்ப்!
» பிரதமர் மோடி 29 ஆம் தேதி சென்னை வருகை
» பெருமைக்குரிய பிரதமர்
» அடுத்த பிரதமர் நீங்கதான்..!!
» பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொன்ன டிரம்ப்!
» பிரதமர் மோடி 29 ஆம் தேதி சென்னை வருகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|